திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100108_Issue

அரசியலும் சமூகமும்

நினைவுகளின் தடத்தில் – (41)

வெங்கட் சாமிநாதன்இந்த சமயத்தில் தான் ராஜாஜியை பெரியார் சந்தித்துப் பேசினார் என்று ஒரு பரபரப்பான செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தது. இருவரும் வெகு காலமாக அரசியலில் இருப்பவர்கள், ஒரு காலத்தில் காங்கிரஸில் ஒன்றாக செயல்பட்டவர்கள். இன்னமும்…

பட்டாம்பூச்சிகள் சுதந்திரமானவை

நரேந்திரன்நீண்ட நாட்களுக்குப் பிறகு சமீபத்தில் 'எக் துஜே கெலியே' திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வெளிவந்து, கஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பெருவெற்றி பெற்ற திரைப்படம். அன்றலர்ந்த மலர் போல ரத்தி…

அறிவிப்புகள்

புதுவகை நோய்: இமி-4

வஹ்ஹாபி உற்ற நண்பர்கள் யாவர்? அரைகுறை-5 சுரா (3:28) முஃமீன்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையின்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி, (உங்களில்) எவரேனும் அப்படிச்…

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருது -2009

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2009ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் ஆய்வுகளில் நீண்ட காலமாக ஈடுபட்டுவரும் இருவருக்கு வழங்கப்படுகிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள். (கட்டுரை: 5)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதுகள் அற்றுப் போக, விதைகளும் பழுதாக ஹிரோஷிமா நகரைத் தாக்கி நரக மாக்கி நிர்மூல மாக்கியது, முற்போக்கு…

இலக்கிய கட்டுரைகள்

இது பெரிய எழுத்து மற்றும் மலையாளக் கதைகள்

ஹெச்.ஜி.ரசூல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் குமரிமாவட்டக் கிளை சார்பில்வெளியீட்டரங்க சிறப்புநிகழ்வு 2 - 1 2010 சனி மாலை நாகர்கோவில் அசிசிவளாக அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் வி.சிவராமன் தலைமை வகித்தார்.தாமரை…

முறிந்த பனை: சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம்

டி ஜி கேநுழைவு வாயிலில். அப்படி ஒரு இடுக்கலான நிலை உள் செல்ல. முதல் நாள் கலைஞர் , முத்தாக பேசி விட்டு போன மேடையில், வைகோ உட்கார்ந்து இருக்க, ராஜேஷ் ( நடிகர்…

‘‘பண்டிதமணியின் திருவெம்பாவை உரைத்திறன்’’

முனைவர் சி.சேதுராமன் E.Mail. sethumalar68 yahoo.com இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழிலக்கிய வரலாற்றை வளப்படுத்திய பெருமக்களுள் பண்டிதமணி மு.கதிரேசனார் குறிப்பிடத்தக்கவர். வடமொழியும், தமிழும் வல்ல இவர் திருவாசகத்தின் திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை ஆகிய…

கதைகள்

முள்பாதை 12

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com காலை பத்துமணி. ராஜேஸ்வரியும், நானும் குளியலை முடித்துக் கொண்டு சாப்பிட உட்காரும் போது, "கமலா! வீட்டில் இருக்கிறாயா?" என்று வாசலில் குரல் கேட்டது.…

எக்கியின் குடும்பம்

க.ராஜம்ரஞ்சனி1 ‘என்னி.. என்னி..’ எக்கி அழைத்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தது. எக்கியின் முகம் என்னியை எல்லா பக்கமும் திரும்பி திரும்பி தேடியது. எக்கியின் குரலில் இருந்த பதற்றமும் அச்சமும் என்னியை மேலும் வேகமாய் அழைத்ததைப்…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -5

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Hemloc is given to Socrates "நீதி மன்றத்தில் மரண…

நெனச்சது ஒண்ணு

எஸ்ஸார்சிநான் பணி செய்யும் அதே மைய அரசுத்துறை கணக்கு அலுவலகத்தில் சங்கர் என்பவன் ஒரு ஒப்பந்தத்தொழிலாளி. அரசு வேலைகள் எல்லாம் முக்கால் வாசிக்கு ஒப்பந்தம் என்கிற மாயாவியின் கட்டுப்பாட்டிற்கு வந்து எவ்வளவோ காலம் ஆகிவிட்டது.…

வேதக்கோவில்

ரேமண்ட் கார்வர் (அமெரிக்கா) தமிழில்/ எஸ். ஷங்கரநாராயணன்இந்தக் குருடன், என் பெண்டாட்டியின் பழைய சிநேகிதன் அவன், இரவை இங்கே கழிக்கிறதாக வந்து கொண்டிருக்கிறான். அவன் சம்சாரம் இறந்து, கனெக்டிகட் நகரத்தில் இருக்கிற அவளது சொந்தக்காரர்களை…

வேதக்கோவில் (முடிவு)

ரேமண்ட் கார்வர் (அமெரிக்கா)தமிழில்/ எஸ். ஷங்கரநாராயணன்குருடர்களைப் பற்றி நான் படித்த ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. அவர்கள் புகைபிடிக்க மாட்டார்கள், ஏன்னா அவர்கள் வெளிவிடும் புகையை அவர்களால் பார்க்க, பார்த்து ரசிக்க முடியாது. எனக்குக்…

ஆலமரம்

எஸ் ஜெயலட்சுமிமார்கழி மாதத்திற்கே உரிய குளிரும் வெயிலுமாக இருந்தது. அம்மாவும் நானும் மத்தியானம் சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் படுத்திருந்தோம். போன் மணி ஒலித்தது. அம்மா தான் எடுத்தாள்.''யார் என்று கேட்டேன்.''ராஜத்தின் பிள்ளை குமார்,…

கவிதைகள்

செவி மட்டும் செயல் படட்டும் .

கோமதிநடராஜன்கையில் இருக்கும் வரை, கந்தல் துணி. கை விட்டுப் போன பின், பட்டுப் பீதாம்பரம். கண்ணில் தெரியும் வரை கடங்காரன் கானலாய் போன பின் கருணாகரன். அருகில் நிற்கும் வரை அடங்காப் பிடாரி அடங்கிப்…

நீ விட்டுச் சென்ற மழை

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை எனது மௌனத்தின் பின்புறத்தில் ஒளிந்திருந்தன உனது சலனங்கள் குறித்து எழுதப்பட்ட கதையொன்றின் மிச்சங்கள் அதனூடு இருப்பின் மகிழ்வுகளை எங்கோ தொலைதூரத்துக்கு ஏகிவிட்டு தீராப்பளுவாய் வந்தமர்ந்திருக்கிறது தனிமை செடி பூக்களை உதிர்த்து…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) < ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -3

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "ஓ இஸ்தாரின் மகனே ! [Greek Goddess, Ishtar or Ashtart (Astarte)] உலக ஞானிகள் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் உன்…

வேத வனம் விருட்சம் 67

எஸ்ஸார்சி யாம் கவிகளின் கவி வெற்றிதரும் கணங்களின் தலைவனை அழைக்கிறோம் பிராம்ணர்களின் உத்தமத் தலைவனவன் எமக்குச் செவி சாய்த்து ஆசி அருளித் தன்நிலை அமரவும் ( கிருஷ்ண .யஜுர் 2/129 ) பிதிர்க்களே நீவிர்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-6 மதுக்குடி அங்காடி (The Tavern)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வெவ்வேறு வகை உணவுத் தட்டுகள் ++++++++++ (விண்வெளியில்) துகள் ஒவ்வொன்றும் எவ்விதம் நகர்வ தென்று நோக்கு ! ஒவ்வொரு வரும்…

யாவரும் அறிவர்.

ஆறுமுகம் முருகேசன்மலை முகட்டிலிருந்தோ .. மேகங்களினிடையிலிருந்தோ .. வார்த்தைகள் பிரகடனப்பட தயாராகி , நொடிப்பொழுதென தொரு எதிர்நோக்கா கணம் கிடைக்கப்படாததொன்று கிடைத்துவிட்டதென்றும் கிடைக்கவே கிடைக்காதென்றும் காட்டுகத்தலென எங்கும் உடைக்க ஓங்கி ஒழிகிறது ஒரு பெரிய…

தூண்டிற்புழு

ப.மதியழகன் மெளன மொழி புரிகின்றது மனதின் வேஷம் கலைகின்றது முகமூடி உருக்குலைகின்றது மனிதமுகம் தெரிகின்றது மழலை தேனாய் இனிக்கின்றது மீண்டும் குழந்தையாக உள்ளம் துடிக்கின்றது வாழ்க்கை வரமாய் தோன்றுகின்றது மறுமுறை பிறக்க மனம் ஏங்குகின்றது…

வயிறு

செல்வராஜ் ஜெகதீசன் இரவு கண்விழிக்கும் இளங்காலைப் பொழுதொன்றில் ஒல்லி தேகத்தின் ஒட்டிய வயிறோடு சாலையோரக் கால்வாயை சுத்தப்படுத்திக்கொண்டிருந்த சிலரோடு கார்களைக் கழுவிக்கொண்டிருந்த ஒருவனையும் பார்த்தபடி போய்க்கொண்டிருந்தேன் - அந்த பூங்காவை சுற்றி பெருத்த வயிற்றின்…

ஒற்றைக் காலுடன் நிற்கிறது கடவுள்

நட்சத்திரவாசிதீர்மானிக்கப்படாத எவ்வொரு காலமும் இல்லாத அகாலத்தின் பிளவினூடே மேலெழுகிறது பிரமாண்ட இறக்கைகளை கொண்டதொரு யாழி கோர முகத்துடன் பெரும் கற்றூண்களுடைய மண்டபங்களைக் கடந்து அரண்மனையின் உச்சியில் தம் இறக்கைகளை தாழ்த்துகிறது மதகுருவின் கமண்டலத்தில் நீர்…