கோமதிநடராஜன்கையில் இருக்கும் வரை, கந்தல் துணி. கை விட்டுப் போன பின், பட்டுப் பீதாம்பரம். கண்ணில் தெரியும் வரை கடங்காரன் கானலாய் போன பின் கருணாகரன். அருகில் நிற்கும் வரை அடங்காப் பிடாரி அடங்கிப்…
எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை எனது மௌனத்தின் பின்புறத்தில் ஒளிந்திருந்தன உனது சலனங்கள் குறித்து எழுதப்பட்ட கதையொன்றின் மிச்சங்கள் அதனூடு இருப்பின் மகிழ்வுகளை எங்கோ தொலைதூரத்துக்கு ஏகிவிட்டு தீராப்பளுவாய் வந்தமர்ந்திருக்கிறது தனிமை செடி பூக்களை உதிர்த்து…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "ஓ இஸ்தாரின் மகனே ! [Greek Goddess, Ishtar or Ashtart (Astarte)] உலக ஞானிகள் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் உன்…
எஸ்ஸார்சி யாம் கவிகளின் கவி வெற்றிதரும் கணங்களின் தலைவனை அழைக்கிறோம் பிராம்ணர்களின் உத்தமத் தலைவனவன் எமக்குச் செவி சாய்த்து ஆசி அருளித் தன்நிலை அமரவும் ( கிருஷ்ண .யஜுர் 2/129 ) பிதிர்க்களே நீவிர்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வெவ்வேறு வகை உணவுத் தட்டுகள் ++++++++++ (விண்வெளியில்) துகள் ஒவ்வொன்றும் எவ்விதம் நகர்வ தென்று நோக்கு ! ஒவ்வொரு வரும்…
ஆறுமுகம் முருகேசன்மலை முகட்டிலிருந்தோ .. மேகங்களினிடையிலிருந்தோ .. வார்த்தைகள் பிரகடனப்பட தயாராகி , நொடிப்பொழுதென தொரு எதிர்நோக்கா கணம் கிடைக்கப்படாததொன்று கிடைத்துவிட்டதென்றும் கிடைக்கவே கிடைக்காதென்றும் காட்டுகத்தலென எங்கும் உடைக்க ஓங்கி ஒழிகிறது ஒரு பெரிய…
ப.மதியழகன் மெளன மொழி புரிகின்றது மனதின் வேஷம் கலைகின்றது முகமூடி உருக்குலைகின்றது மனிதமுகம் தெரிகின்றது மழலை தேனாய் இனிக்கின்றது மீண்டும் குழந்தையாக உள்ளம் துடிக்கின்றது வாழ்க்கை வரமாய் தோன்றுகின்றது மறுமுறை பிறக்க மனம் ஏங்குகின்றது…
செல்வராஜ் ஜெகதீசன் இரவு கண்விழிக்கும் இளங்காலைப் பொழுதொன்றில் ஒல்லி தேகத்தின் ஒட்டிய வயிறோடு சாலையோரக் கால்வாயை சுத்தப்படுத்திக்கொண்டிருந்த சிலரோடு கார்களைக் கழுவிக்கொண்டிருந்த ஒருவனையும் பார்த்தபடி போய்க்கொண்டிருந்தேன் - அந்த பூங்காவை சுற்றி பெருத்த வயிற்றின்…
நட்சத்திரவாசிதீர்மானிக்கப்படாத எவ்வொரு காலமும் இல்லாத அகாலத்தின் பிளவினூடே மேலெழுகிறது பிரமாண்ட இறக்கைகளை கொண்டதொரு யாழி கோர முகத்துடன் பெரும் கற்றூண்களுடைய மண்டபங்களைக் கடந்து அரண்மனையின் உச்சியில் தம் இறக்கைகளை தாழ்த்துகிறது மதகுருவின் கமண்டலத்தில் நீர்…