திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100101_Issue

அரசியலும் சமூகமும்

இடைத்தேர்தல்: சில பாடங்கள்

நேசமுடன் வெங்கடேஷ்நடந்து முடிந்த திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல்கள், நாம் புரிந்துகொள்ளவும் அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ளவும் சில செய்திகளைத் தந்திருக்கின்றன. பணம் விளையாடியது, கறிச்சோறு போட்டார்கள் என்றெல்லாம் நிறைய விமர்சனங்கள் இரண்டு பெரிய கட்சிகளின் மேலும்…

நுகர்வு கலாச்சாரமும் அதற்கு வள்ளுவர் தரும் மாற்றும்

முனைவர் மு. பழனியப்பன், தற்கால உலகிற்குப் பல பெயர்களை முன்மொழியலாம். அவசர உலகம், இயற்கையைப் பாழாக்கும் உலகம், மரபுகளைப் புறந்தள்ளும் உலகம், நுகர்வு உலகம் இப்படிப் பல பெயர்களை அதற்கு வழங்க இயலும். குறிப்பாக…

அறிவிப்புகள்

அன்புள்ள ஆசிரியர்

நந்திதாஅன்புள்ள ஆசிரியர் வணக்கம் திண்ணையில் வண்ணக் கட்டுரைகளை வழங்கி வரும் எனது பெருமதிப்புக்குரியவர்களான திரு ஜெயபாரதன் அவர்களுக்கும் திருமுடிக்காரி பற்றிய ஆய்வுக் கட்டுரை எழுதிய திரு தமிழ நம்பி அவர்களுக்கும் என் வணக்கங்கள். திரு…

எனது பர்மா குறிப்புகள்

செ. முஹம்மது யூனூஸ் தொகுப்பு: மு இராமனாதன் செ. முஹம்மது யூனூஸ், நாற்பதாண்டுகளுக்கு முன்னால் பர்மாவிலிருந்து ஹாங்காங்கிற்குப் புலம் பெயர்ந்தவர். அதற்கு முன்னர், அவர் நாற்பதாண்டுகள் வாழ்ந்த, பிறந்து வளர்ந்த 'பர்மியத் திருநாட்'டைப் பற்றி…

நல்லானின் புனித மோசடி கட்டுரைக்கு மறுப்பு: புதுவகை நோய் : இமி – 1

வஹ்ஹாபிகடந்த 29.11.2009 & 04.12.2009 திண்ணை இதழ்களில், "இஸ்லாமிய மரபில் எல்லாமே உலக மரபுகளுக்கும் உலக நல்லொழுக்கத்திற்கே நேர் எதிர்மறையாக உள்ளது" எனும் தவறான கருவோடு,  'புனித மோசடி' [சுட்டி-01 & சுட்டி-02] வெளியாகி…

நல்லானின் புனித மோசடி கட்டுரைக்கு மறுப்பு: புதுவகை நோய் : இமி – 2

வஹ்ஹாபிஉடன்படிக்கை என்றால் என்ன? இருவர் அல்லது இரு சாரார் தத்தமது விருப்பங்களை/கோரிக்கைகளை முன்வைத்துக் கலந்துபேசி, பொதுவான முடிவுக்கு வந்து, அதை இருவரும்/இருசாராரும் ஏற்றுச் செயல்படுவதற்கு உடன்படுவதாக உறுதி கூறுவது/எழுதிக் கொள்வதற்குப் பெயர் உடன்படிக்கையாகும். அவ்வாறு…

நல்லானின் புனித மோசடி கட்டுரைக்கு மறுப்பு: புதுவகை நோய்: இமி-3

வஹ்ஹாபி சத்தியம் செய்தல் (ஆணையிட்டுக் கூறுதல்) இஸ்லாத்தின் பார்வையில் பொதுவாக ஒரு களங்கத்தை/பழியை/குற்றச்சாட்டை - குறிப்பாக - தன் மீது சுமத்தப் படும் குற்றச்சாட்டை நீக்கிக் கொள்வதற்குத் தக்க சாட்சியங்கள் இல்லாதபோது, அல்லாஹ்வின் மீது…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள்(கட்டுரை: 4).

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதுகள் அற்றுப் போக, விதைகளும் பழுதாக ஹிரோஷிமா நகரைத் தாக்கி நரக மாக்கி நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு…

இலக்கிய கட்டுரைகள்

கவிராஜர்களின் பார்வையில் விலைராணிகள்

அப்துல் கையூம்விலைமாதரைப் பாடாத கவிஞர்களே உலகில் இல்லை எனலாம். ஒவ்வொரு கவிஞனின் கண்ணோட்டத்திலும்தான் எத்தனை மாறுபட்ட சிந்தனைகள்? எதையும் கலைக் கண்ணோட்டதிலேயே நோக்கும் கவியரசர் கண்ணதாசன் தாய்லாந்தில் தான் கூடிக்குலாவிய ‘தாய்’க்கிளிகளை, “பொன்னடங்கிய பெட்டகம்…

“சந்திர யோகம்”

முனைவர் சி.சேதுராமன் E.Mail. sethumalar68 yahoo.com சந்திரனை உடம்பில் விளங்கச் செய்யும் யோகத்திற்குச் சந்திர யோகம் என்று பெயர். அண்டவெளியில் சந்திரன், சூ¡¢யன், அக்கினி ஆகியவை இருப்பதைப்போன்று நமது உடலின் அகத்திலும் இவ்வாற்றல்கள் அமைந்துள்ளன.புறத்தில்…

அவதார் – பழங்குடி மூதாதையர்களின் சொற்களும் அரசியலின் பிரமாண்டமும்

கே.பாலமுருகன் “நிசத்தை நோக்கிய புனைவு ஆனால் லௌளதிக யதார்த்தங்களுக்கு அப்பாற்பட்டவை இந்த அவதார்” -ஜேம்ஸ் கேமருன் அவதார் சினிமா ஜனரஞ்சகமான முறையில் தொழில்நுட்பத்தின் அத்துனை பிரமாண்டங்களையும் பிரயோகித்து எடுக்கப்பட்ட காத்திரமான அரசியல் விமர்சனங்களுடன் அதிகார…

கதைகள்

கீழ்க்கணக்கு

எஸ்ஸார்சிஎன் வாரிய தலை முடிவாகைப்பார்த்து விட்டு எனக்கு முன்னாள் குடியரசுத்தலைவர் ஒருவரின் ஜாடை இருப்பதாகப்பேசிக்கொள்வார்கள் என் அலுவலக நண்பர்கள். அப்படியென்று சொன்னால் அது அத்தனை அழகாக இருக்கிறது என்று பொருள்படுகிறதா என்ன, அதனையெல்லாம் யாரை…

இதற்குத்தானா ; இதெல்லாம் இதற்குத்தானா…….?

சோ.சுப்புராஜ் மரகதம்மாள் அதிகாலையில் பால் வாங்கக் கிளம்பிக் கொண்டிருந்த போது தான் கீரைக்காரம்மாளின் புருஷன் செத்துப் போன செய்தி கிடைத்தது. அவசர அவசரமாய்க் காலை வேலைகளை முடித்துவிட்டு அவளின் வீட்டிற்குப் போன போது அதிகம்…

தூண்டில்

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை நித்தியின் வேலைகளில் எப்பொழுதுமொரு அவசரமிருக்கும். அவன் எங்களை விடவும் இளையவன். இங்கு எங்களை என்று சொன்னது என்னையும் சின்னுவையும் சேர்த்துத்தான். நித்திக்கு அப்பொழுது பத்து, பதினோரு வயதிருக்கும். எங்களூரின் வண்ணான்காரத்…

தொழில் நேர்த்தி

ராமலக்ஷ்மி, பெங்களூர். சந்துருவுக்கு சந்தோஷமாக இருந்தது தன் தொழில் நேர்த்தியை நினைத்து. ஐந்து வருடங்களில் தனி ஆளாக இருபது முகமூடிக் கொள்ளைகள் நடத்தி விட்டான். ஏடிஎம், ஒதுக்குப் புறமான தனிவீடுகள், சிலபல கடைகளின் கல்லாக்கள்…

என் வீட்டில் வளர்ந்த ஒரு பூச்சாண்டி

கே.பாலமுருகன்(மலேசியா) பூச்சாண்டி பேசுகிறது அசரீரிகளின் குரல் எப்பொழுதும் மேலிருந்துதான் ஒலிக்கும். ஏற்கனவே பதிவுச் செய்யப்பட்ட அசரீரிகள் தனது ஒவ்வொரு குரலாக அறையின் வெற்றிடங்கள்தோறும் எறிந்து கொண்டிருக்கிறார்கள். “உன் கை காலு சுருங்கி நீ குள்ள…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -4

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig, 1 The Last Day of Socrates "எனக்கு முடிவும் இது…

முள்பாதை 11

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com மறுநாள் காலையில் குழந்தைகள் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கூடத்திற்குப் போய்விட்டார்கள். நானும் ராஜேஸ்வரியும் சாப்பிட்டு விட்டோம். ராஜேஸ்வரி சமையல் அறையில் அத்தைக்கு உதவியாக வேலை செய்து…

கலைகள்

கவிதைகள்

விளம்பரங்களில்

செல்வராஜ் ஜெகதீசன் # விளம்பரங்களுக்கிடையில் வந்து போகின்றன விளம்பரதாரர் வழங்கும் நிகழ்ச்சிகள் நல்லது பயக்குமெனில் நல்லது கறையென்கின்றன இன்னுமதிக வெளுப்புக்கு இவையிவை என்ற அறிவிப்புகளோடு இலவசங்களுக்கான சீசன்களை எப்போதும் நினைவுறுத்திக்கொண்டு விளம்பரங்களில் வகுபட்டு பின்னமாகிக்…

காரண சரித்திரக் கவிதை

ஹெச்.ஜி.ரசூல் இந்த காரண சரித்திரக் கவிதையைப் படித்தவருக்கு நன்மராயம் உண்டாகும் படிக்கத் தெரியாமல் பிறர்வாசிக்க காது கொடுத்துக் கேட்டவருக்கு பறக்கத்து உண்டாகும். படிக்க வேண்டுமென்ற விருப்பத்தில் ஆசைமேலிட வாங்கியோ அல்லது கையெழுத்தில் எழுதியோ பாதுகாத்து…

விழுங்கப்பட்ட வாழ்வு

தினேஸ்வரி கலாச்சாரத்திற்கு பிறப்பிக்கப் பட்டதால் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம் ஒரு கூரைக் கீழ் நானும் நீயும் நான் சொல்லி நீ கேட்க இது என்ன ஜெனநாயகமா ? குடும்பம்....!!! அதனால் நீ சொல்லிக்…

வேத வனம் விருட்சம் 66

எஸ்ஸார்சி அக்கினியே வீரன் பசுமை த்திரவியங்கள் காக்கப்படுக ராட்சதர்களும் தீமையே புரிவோரும் சாம்பலானார்கள் நிலைத்தவன் அக்கினி நிலம் நிலைபெறுக ஆயுள் நிலை பெறுக மக்கள் பேறு நிலைக்க மனம் ஒருமைப்பட்டோர் எசமானனுக்குக்கீழாய் வருக (…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-5 மதுக்குடி அங்காடி (The Tavern)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபல்வேறு ஒயின் வகைகள் ++++++++++ கருமை நிறத்தில் உக்கிரமாய்ப் போதை தரும் ஒரு வித ஒயினைக் கடவுள் கொடுத்துள்ளார் நமக்கு !…

அரேபிய ராசாக்கள்..

ஆறுமுகம் முருகேசன்.. வழிதடங்கள் நிரம்பிய இப்பெரும்பாலையில் பெய்தொழியும் ஒருசில மழைக்கால மாலைகள் வசிப்பிடம் கொய்யும் எங்கள்போலுள்ள பரதேசிகளின் புருவங்களோரமாய் கண்கட்டி வித்தை செய்தாற்றுகிறது காதலையும் , வாழ்வினையும் . பின் வெயில் தொடங்குமொரு முதல்காலையின்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -2

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Life Plunges into the Ocean ஓ இஸ்தாரின் மகனே ! [Greek Goddess, Ishtar or Ashtart (Astarte)]…