கார்கில் ஜெய் 'சேலம் எப்பங்க வரும்?' 'வாழப்பாடி தாண்டியாச்சு. கொஞ்ச நேரத்தில போய்டலாம்' விடிகாலைக் குளிர்க்காற்று காதில் கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டிருந்த்து. கேஸியோ கடிகாரத்தில் லைட் பட்டனை அழுத்தினேன். நியான் ஒளிக்கீற்றுக்கள் விழித்துக்கொள்ள…
பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா முழங்கால்களிற் கைகளைக் கட்டிக்கொண்டு கடற்கறையில் அமர்ந்தபடி சூரியன் உதிப்பதை பார்ப்பது மோந்தோ விரும்பிச் செய்வான். நான்கு ஐம்பதிற்கு, கடலுக்கு மேலே நீராவிபோல மிதக்கும் ஒன்றிரண்டு மேகங்களைத் தவிர்த்து, அதிகாலை…
கௌரிகிருபானந்தன்திருப்புமுனை "என்னுடைய கண்ணோட்டத்தில் எந்த மனிதனாவது யாருக்காகவோ வருத்தப்பட்டுக் கொண்டு வாழ்க்கையை ஏதோ ஒரு விதமாக கழிக்கிறான் என்றால் வாழ்க்கையின் மதிப்பை சரியாக உணரவில்லை என்று அர்த்தம்." நள்ளிரவில் திடீரென்று விழிப்பு வந்தது சுவாமிநாதனுக்கு.…
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் மருமகள் இரண்டு பேருக்கும் காபி கொண்டு வந்து தந்தாள். 'எதுக்கும் வீண் சிரமம்?' என்று ராஜாராமன் சொல்வாரோ என்று பார்த்தார் சுவாமிநாதன். முறுவலுடன் அவள் பக்கம் பார்த்துவிட்டு காபியை வாங்கிக் கொண்டார்…
உஷாதீபன் “என்னங்க...இங்கே வா ங்களேன்...வந்து பாருங்க...!” - சொல்லியவாறே ஜன்னல் வழியாக வெளியே மறைத்திருந்த மரக் கிளைகளின் அடர்ந்த இலை அடுக்குகளின் வழியே பார்த்துக் கொண்டிருந்த சாந்தியின் பின்னால் போய் நின்று, இவனும் உற்றுப்…
எஸ். ஷங்கரநாராயணன்பாங்காக்கில் தமிழ்ப் பெண் என்று கேட்டதும் சட்டென்று_உள்ளே பரபரப்பானது. அதுவரை பெண் விஷயத்தில் அசட்டையாக, சமர்த்தாக இருந்தவன்தான். தாக சாந்தி என்று பார்ட்டிகளில் கிடைக்கும். அளவாக அருந்துவான். எதாவது வாய் தவறிவிடுமோ, கேலியாக…
கோவை புதியவன் அன்று விஜயதசமி. எதிர்கால இந்தியாவை நிர்ணயிக்கும் இரண்டரை வயது நிரம்பிய தூண்கள் முதன்முதலாய் அரிச்சுவடி படிப்பதற்கான பிள்ளையார் சுழி போட, தம்தம் தாய், தந்தையரோடு அணிவகுத்து நிற்க, அந்த கோவிலே களைகட்டியது.…
பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின். இந்தப் புலம் பெயர்ந்த இருபத்தைந்து வருட காலமாகவே தூக்கம் கலைந்த இரவுகளில்; தூக்கமும் விழிப்பும் கலந்த பாவனைகளில் ; தேசம் பற்றிய, படித்த பாடசாலைகள், விளையாடிய ஆலமரநிழல், நீந்திக்களித்த குளம், பழைய…
பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா ஆக மோந்தோவின் தினசரி வாழ்க்கையின் சிக்கல்களில்லை, நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் சியாப்பாகான் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருந்தது. சியாப்பாகானென்பது பாதுகாப்பு கவசமிட்ட சாம்பல் வண்ண வாகனங்கள். ஒவ்வொரு நாளும்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"எந்த விதத்திலும் வெள்ளை இனத்துக்கும் கறுப்பு இனத்துக்கும் இடையே சமூக அரசியல் சமத்துவம் கொண்டு வருவதை நான் ஆதரிக்க வில்லை. கறுப்பர்களுக்கு வாக்குரிமை வழங்குவது, ஜூரராய் நியமிப்பது, உயர்ந்த பதவி…