திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090205_Issue

அரசியலும் சமூகமும்

வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்

பி.கே. சிவகுமார் நன்றிது தேர்ந்திடல் வேண்டும்! - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன் ஒரு முடிவுறாத நாவலின் பகுதிகள் - அசோகமித்திரன் காஸாவில் தாக்குதல்: வரலாற்றுப் பின்னணி…

ஆறாம் விரலும் புகை மண்டலமும்

கே.பாலமுருகன் நகரத்தில் நடப்பவர்களுக்கும், நிற்பவர்களுக்கும், அமர்ந்திருப்பவர்களுக்கும் ஒரு ஆறாம் விரல் இருப்பதைப் பற்றி எத்தனைப் பேருக்குத் தெரியும்? அந்த ஆறாம் விரல் முளைத்துவிட்ட மனிதர்கள் ஆயாசமாக நகரத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை எந்த…

இரயில் பயணங்களில்

கோமாளி மரத்தின் நிழல் வெயிலுக்கு சற்று ஆற்றுப் படுத்தும். உங்களையும் என்னையும் தொடர்ந்து வரும நிழல் யாருக்காவது பயன்படுமா? அந்த நிழல் சந்தர்ப்பவாத நிழல். காலையிலும் மாலையில் நன்றாகத் தெரியும் நிழல் மதியத்தில் காலடியில்…

சர்வோதயா தினத்தில் தேசத்தந்தைக்கு சேவாலயாவின் அஞ்சலி

மதுமிதாசர்வோதயா தினத்தில் தேசத்தந்தைக்கு சேவாலயாவின் அஞ்சலி. காந்தியடிகள், பாரதியார், விவேகாநந்தர் ஆகியோரது வாழ்வும் வாக்கும் பற்றி சிறைக்கைதிகளுக்காக சேவாலயா நடத்தும் 30 வார வகுப்புகளின் துவக்க விழா. தேசத்தந்தை ம?¡த்மா காந்தியின் 61 ஆவது…

அறிவிப்புகள்

ஈழ அரசியல் நிரந்தர போர்நிறுத்தம்

ஹெச்.ஜி.ரசூல் தழிழ்நாடு கலைஇலக்கியப்பெருமன்றம் குமரிமாவட்டத்தின் சார்பில் 31 - 01 ௨2009 அன்று நாகர்கோவில் பர்வானாஇல்லத்தில் ஈழ அரசியலும் நிரந்தர போர் நிறுத்தமும் சிறப்புக் கருத்தரங்கம் மாவட்டச் செயலாளர் வி.சிவராமன் தலைமையில் நடை பெற்றது.…

தமிழநம்பி அவர்களை பாராட்டுகிறேன்.

கலாவதி பசுபதிஅன்புடையீர்! 'ஊழ்கத்தின் வழி தெளிவுறுத்தமும் தொலைவிலுணர்தலும்! (Enlightenment through meditation and Telepathy) ஆங்கில மூலம் : ஆபிரகாம் தொ. கோவூர்' என்ற தமிழநம்பி அவர்களின் தமிழாக்கத்தை வாசித்தேன். இத்தகைய அறிவூட்டும் கட்டுரைகளை…

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய நான்காவது குறும்பட வட்டம்

தமிழ் ஸ்டுடியோ.காம்http://thamizhstudio.com/kurumbada_vattam_jan.htm கடந்த சனிக்கிழமை (31-01-2009) அன்று சென்னை எக்மோரிலுள்ள ஜீவன ஜோதி அரங்கில் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய நான்காவது குறும்பட வட்டம் இனிதே நடைபெற்றது. பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளுக்கு இடையிலும் திரளான ஆர்வலர்கள்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தில் எதிர்ப்பிண்டம் (Antimatter) பெருகியுள்ளதா ? (கட்டுரை 50 பாகம் -4)

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடாஎலெக்டி ரானுக்கு எதிரான பாஸிட்ரான் போல பிண்டத் துக்கும் உண்டு எதிர்ப் பிண்டம் ! பெரு வெடிப்புக்குப் பிறகு பிள்ளைப் பிரபஞ்சத்தில் பிண்டமும் எதிர்ப் பிண்டமும்…

இலக்கிய கட்டுரைகள்

உள் பயணம்

வைதீஸ்வரன் இப்போதெல்லாம் பயணம் போவதென்றால் பயமாக இருக்கிறது. வெளியே காற்றாட நடமாடுவது என்பது கனவில் தான் சாத்தியமாகும் போலிருக்கிறது. வெளியே நடப்பதற்கு தெருவும் இல்லை காற்றும் இல்லை. வீட்டிற்குள்ளிருந்து வெளியே ஒரு வாகனத்துக்குள் பதுங்கிக்…

அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்

வே.சபாநாயகம் மக்களைப் பைத்தியமாக அடிக்கும் சினிமா என்கிற கனவுலகம் பற்றி சுஜாதா எழுதிய 'கனவுத் தொழிற்சாலை' தொடர் 'ஆனந்தவிகடனி'ல் வெளியானதற்கு வெகு காலத்துக்கு முன்பே அறுபதுகளில் 'தீபம்' இதழில் சினிமா உலகம் பற்றி, திரு.அசோகமித்திரன்…

சங்கச் சுரங்கம் – 1 : ஓரிற்பிச்சை

சு. பசுபதி, கனடா கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் வந்திருந்த என் நண்பன் நம்பியை வீட்டுக்குள் வரவேற்றேன். தமிழ்ப் பாடல்கள் என்றால் நம்பிக்கு மிகவும் பிடிக்கும், மணிக்கணக்கில் என்னுடன் அவற்றைப் பற்றிப் பேசுவான்; கூடவே என்…

கதைகள்

என் காது செவிடான காரணம்

கார்கில் ஜெய் 'சேலம் எப்பங்க வரும்?' 'வாழப்பாடி தாண்டியாச்சு. கொஞ்ச நேரத்தில போய்டலாம்' விடிகாலைக் குளிர்க்காற்று காதில் கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டிருந்த்து. கேஸியோ கடிகாரத்தில் லைட் பட்டனை அழுத்தினேன். நியான் ஒளிக்கீற்றுக்கள் விழித்துக்கொள்ள…

மோந்தோ -3-2

பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா முழங்கால்களிற் கைகளைக் கட்டிக்கொண்டு கடற்கறையில் அமர்ந்தபடி சூரியன் உதிப்பதை பார்ப்பது மோந்தோ விரும்பிச் செய்வான். நான்கு ஐம்பதிற்கு, கடலுக்கு மேலே நீராவிபோல மிதக்கும் ஒன்றிரண்டு மேகங்களைத் தவிர்த்து, அதிகாலை…

திருப்புமுனை -1

கௌரிகிருபானந்தன்திருப்புமுனை "என்னுடைய கண்ணோட்டத்தில் எந்த மனிதனாவது யாருக்காகவோ வருத்தப்பட்டுக் கொண்டு வாழ்க்கையை ஏதோ ஒரு விதமாக கழிக்கிறான் என்றால் வாழ்க்கையின் மதிப்பை சரியாக உணரவில்லை என்று அர்த்தம்." நள்ளிரவில் திடீரென்று விழிப்பு வந்தது சுவாமிநாதனுக்கு.…

திருப்புமுனை – 2

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் மருமகள் இரண்டு பேருக்கும் காபி கொண்டு வந்து தந்தாள். 'எதுக்கும் வீண் சிரமம்?' என்று ராஜாராமன் சொல்வாரோ என்று பார்த்தார் சுவாமிநாதன். முறுவலுடன் அவள் பக்கம் பார்த்துவிட்டு காபியை வாங்கிக் கொண்டார்…

“மனிதர்கள் பல விதம் இவன் ஒரு விதம்”

உஷாதீபன் “என்னங்க...இங்கே வா ங்களேன்...வந்து பாருங்க...!” - சொல்லியவாறே ஜன்னல் வழியாக வெளியே மறைத்திருந்த மரக் கிளைகளின் அடர்ந்த இலை அடுக்குகளின் வழியே பார்த்துக் கொண்டிருந்த சாந்தியின் பின்னால் போய் நின்று, இவனும் உற்றுப்…

பரிமள விலாஸ்

எஸ். ஷங்கரநாராயணன்பாங்காக்கில் தமிழ்ப் பெண் என்று கேட்டதும் சட்டென்று_உள்ளே பரபரப்பானது. அதுவரை பெண் விஷயத்தில் அசட்டையாக, சமர்த்தாக இருந்தவன்தான். தாக சாந்தி என்று பார்ட்டிகளில் கிடைக்கும். அளவாக அருந்துவான். எதாவது வாய் தவறிவிடுமோ, கேலியாக…

தட்சணை

கோவை புதியவன் அன்று விஜயதசமி. எதிர்கால இந்தியாவை நிர்ணயிக்கும் இரண்டரை வயது நிரம்பிய தூண்கள் முதன்முதலாய் அரிச்சுவடி படிப்பதற்கான பிள்ளையார் சுழி போட, தம்தம் தாய், தந்தையரோடு அணிவகுத்து நிற்க, அந்த கோவிலே களைகட்டியது.…

சிநேகிதனைத் தொலைத்தவன்

பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின். இந்தப் புலம் பெயர்ந்த இருபத்தைந்து வருட காலமாகவே தூக்கம் கலைந்த இரவுகளில்; தூக்கமும் விழிப்பும் கலந்த பாவனைகளில் ; தேசம் பற்றிய, படித்த பாடசாலைகள், விளையாடிய ஆலமரநிழல், நீந்திக்களித்த குளம், பழைய…

மோந்தோ -3 – 1

பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா ஆக மோந்தோவின் தினசரி வாழ்க்கையின் சிக்கல்களில்லை, நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் சியாப்பாகான் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருந்தது. சியாப்பாகானென்பது பாதுகாப்பு கவசமிட்ட சாம்பல் வண்ண வாகனங்கள். ஒவ்வொரு நாளும்…

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -3 பாகம் -3

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"எந்த விதத்திலும் வெள்ளை இனத்துக்கும் கறுப்பு இனத்துக்கும் இடையே சமூக அரசியல் சமத்துவம் கொண்டு வருவதை நான் ஆதரிக்க வில்லை. கறுப்பர்களுக்கு வாக்குரிமை வழங்குவது, ஜூரராய் நியமிப்பது, உயர்ந்த பதவி…

கலைகள்

கவிதைகள்

வேத வனம் விருட்சம் 22

எஸ்ஸார்சிவேத வனம் விருட்சம் 22 கதிரவன் கருணை பொழிக மழையோன் நன்மை தருக இந்திரனொடு ஆசானும் நன்மை கொணர்க காலடி கொண்டு அளக்கும் மால் செம்மை அருள்க பிரம்மனுக்கு வணக்கம் காற்று தேவனுக்கு வணக்கம்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -22 << அழகி ஒரு பெண் நெருப்பு ! >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஇசைபோல் செடிபோல் இந்த அழகி மென்மை யானவள் ! வைரம், பஞ்சு, கோதுமை, பீச் கனி வழியாக ஒளி ஊடுருவி உருவாக்கிய ஓர் உயிர்ச் சிலை அவள் !…

கலில் கிப்ரான் கவிதைகள் என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே !

கலில் கிப்ரான் கவிதை -1 (பாகம் -2) மூலம் : ஓவியக் கவி கலீல் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “மனித இதயம் உதவி நாடிக் கூக்குரல் இடுகிறது. மனித ஆத்மா…

சாத்தான்களின் உலகம்

துவாரகன்துவாரகன் 02.02.2009 மனிதர்களைப் போலவே வருகின்ற துன்பங்களுக்கும் கொஞ்சமும் இரக்கமில்லை. எப்படித்தான் எல்லாத்துயரங்களும் ஒன்றாய்த் திரண்டு விடுகின்றன? சுடுகாட்டில் அடக்கம் செய்ய ஆயத்தமாகிய பிணத்தின் முன் கொள்ளிக்குடம் சுற்றிக் கொள்ளும் உணர்வுடனே எங்களின் காலங்கள்…

மெளனமாய் இருந்ததில்லை கடல்.

ஹெச்.ஜி.ரசூல் கடலின் உள் ஆழங்களிலிருந்து கூட்டங் கூட்டமாய் எழுந்து வந்த வினோதப் பறவைகளின் அலகுகளிலும் கால்களின் இடுக்குகளிலும் விசித்திரக் கற்கள் வானுயர்ந்த சிறகசைப்பின் பறத்தலில் வீசி எறிந்து சிரிக்கின்றன. கல் விழுந்த உடல் தீப்பிடித்துச்…

பேச்சுத்துணை…

செல்வராஜ் ஜெகதீசன் கடிமணம் வாழ்வில் கட்டாயத் தேவையா யென்றெல்லாம் கடிவாளமிட்ட மனதோடு ஒத்தையில் இருந்தவனை ஒருவாறு பேசிச் சரிகட்ட நான் உட்பட நண்பர்கள் பலரும் எடுத்துச்சொன்ன பலவற்றில் ஏகோபித்த ஒன்று பின்பகுதி வாழ்க்கையில் பேச்சுத்துணைக்கென்றாவது…

ஏதேதோ…

செல்வராஜ் ஜெகதீசன் சமையல் கியாஸ் தீர்ந்த ஒரு அதிகாலைப் பொழுதில் பள்ளிக்குப் போகும் மகனுக்கு கொடுத்தனுப்ப ஏதாவது வாங்கிவர இறங்கி நடந்த தெரு மார்கழி மாதக் குளிரில் சில்லிட்டிருந்தது. வெண்ணிற உடையில் உடற்பயிற்சிக்காக ஓடியபடி…

நாகேஷ்

ரஜித்(அய்யா நாகேஷ் நாம் மரியாதை செய்யவேண்டிய ஒரு சிறந்த மனிதர் பிறகுதான் நடிகர் நன்றி) நூறு மீட்டர் ஓடவே நுரை தள்ளுகிறது நீ ஆயிரம் மீட்டர் ஓடிவிட்டு அடுத்து என்ன என்கிறாய் இயக்குநர் சிகரம்…

ஒரு நேசத்தின் மிச்சம்

கோகுலன் மனத்துவாரங்களில் கசியும் நேசத்தின் மிச்சம் உன் வன்மங்களை அறியத் துணியவில்லை நீயூட்டிச் சென்ற நஞ்சைப் புரிந்தபின்னும் தேவதையென்றே புலம்புகின்றன நிகழ்வுகள் அறியா உதடுகள் கடவுச்சொற்கள் முதல் அறையின் அலங்காரங்கள் வரையென நிறைத்து வைத்திருக்குமென்…

காந்தியின் மரணம்

வைதீஸ்வரன்( காந்தியின் நினைவாக கனடா பசுபதி திருக்குறளையும் மேலும் சில இனிய கவிதைகளையும் ஒரு நல்ல ஞாபகார்த்தமாக பிரசுரித்திருந்தார்.. ஆனால் காந்தி இந்த காலகட்டத்தில் யாருக்கும் அவ்வளவாக நினைவில் இல்லை என்பது தான் நிதர்சனமாகிக்…