திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090122_Issue

அரசியலும் சமூகமும்

2008-ம் ஆண்டுக்கான சங்கீத நாடக் அகாடமி விருது பெறும் செ. ராமானுஜம்

வெங்கட் சாமிநாதன் 2008-ம் ஆண்டுக்கான சங்கீத நாடக் அகாடமி விருது பெறும் செ. ராமானுஜம் மத்திய சங்கீத நாடக் அகாடமி சங்கீதம், நாடகம், போன்ற கலைத் துறைகளில் சிறப்பான பங்களித்துள்ள கலைஞர்களுக்கு ஒவ்வொரு வருடமும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தைக் கருமைச் சக்தி பிழைத்திடச் செய்யுமா அல்லது பிளந்திடச் செய்யுமா ?

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடாபிரபஞ்சத்தின் தலைவிதியை எழுதப் போவது விரைவாக்கும் கருமைச் சக்தி ! உந்தித் தள்ளும் பிரபஞ்சத்தைப் பிழைக்க வைக்குமா அல்லது பிளந்து விடுமா ? ஒளிமந்தைகளின் கவர்ச்சி…

இலக்கிய கட்டுரைகள்

‘வண்ணநிலவனி’ன் கடல்புரத்தில் ஒரு பார்வை

வே. சபாநாயகம் கடலோர மீனவர் வாழ்வை அசலாகச் சித்தரித்த 'தகழி'யின் 'செம்மீன்' நாவலுக்குப் பிறகு அந்த வாழ்க்கையைச் சொல்லும் பல நாவல்கள் வந்திருந்தாலும் 'வண்ணநிலவனி'ன் 'கடல்புரத்தில்' நாவலே என்னை வெகுவாகக் கவர்ந்த நாவல். 'செம்மீனை'ப்…

அகப்பாடல்களில் புறச் செய்திகள்

முனைவர் மு. பழனியப்பன் சங்க இலக்கியம் அகம் புறம் என்ற இரு பாடுபொருள்களை உடையது ஆகும். அகம் என்பது மனதின் அக நிகழ்வாகிய காதலை மையப்படுத்துவதாகும். புறம் என்பது புறத்தில் வெளிப்படுவதாகிய பெருமைக்கு உரிய…

எழுத்துக்கலைபற்றி இவர்கள்:39. ராஜாஜி.

வே.சபாநாயகம் 1. சிறுகதை வாமனாவதாரத்தைப் போன்ற கலை உருவம். நல்ல சிறுகதைக்கு அடையாளம் ஒன்றே: அதைப் படித்து நல்லவர்களுடைய மனதில் மகிழ்ச்சி தோன்றி உள்ளம் பூரிக்கும். 2. நாவல், குறுநாவல், சிறுகதை எதுவானாலும் எழுதும்போது,…

கதைகள்

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865)காட்சி -3 பாகம் -1

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா "தனக்குள் எதிராகப் பிளவு பட்ட ஓர் அரசாங்க மன்றம் நிலைத்து நிற்காது. இந்த அரசாங்கம் பாதி விடுதலையிலும் பாதி அடிமைத்தனத்திலும் இயங்கிக் கொண்டு நிரந்தரமாக நிலைக்காது என்பது என்…

எமனுடன் சண்டையிட்ட பால்காரி!

சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Lord Yama Image பால்காரி பொன்னம்மா சோர்ந்து போய் கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மத்தியானம் சாப்பிடுவதைக் கூட மறந்து மரணப் படுக்கையில் கிடந்த புருசன் அருகே தலையில்…

ஈரம்

சுப்ரபாரதிமணியன் ஈரம் : சிறுகதை : சுப்ரபாரதிமணியன் ============================ கதவை அடைப்பதற்கான நேரம் வந்து விட்ட்டது. இந்த நேரம் இப்போதெல்லாம் முன்னதாகவே வந்து விடுகிறது. மாலை ஆறு மணிக்கு என்று முன்பிருந்தது. சமீபமாய் குறைந்து…

விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்திநாலு

இரா.முருகன் வெங்கடேச அக்ரஹாரத்தில் நான் நுழைந்தபோது கெட்டித் துணி குப்பாயமும் அரையில் சாயவேட்டியும் உடுத்திய ஒரு குப்பன் நால்சந்தியில் விளக்கு ஏற்ற லாந்தரோடு வந்து கொண்டிருந்தான். எனக்கு அவனைத் தெரியும். தீபாவளிக்கும் தைப்பொங்கலுக்கும் இனாம்…

உயிர் ஊறும் ஒற்றைச் சொல்

சோ.சுப்புராஜ் “குழந்தையா இது; குட்டிச் சாத்தான்… இனியும் என்னால இதை மேய்க்க முடி யாது. இதப் பார்த்துக்கிறதுக்கு நீ வேற ஏற்பாடு பண்ணிக்க; நாளையிலருந்து நான் வேலைக்குப் போகப் போறேன்….” வெடித்தாள் மரியபுஷ்பம். அவசரமாய்…

கலைகள்

கதிரையின் நுனியில் எறும்பு

ரதன் ஏ.ஆர் ரகுமானுக்கு கோல்டன் குளோப் விருதை பெற்றுக் கொடுத்த படமான “குப்பத்து நாய் லட்சாதிபதி” என்ற படம்இந்திய குப்பத்து சிறுவர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டது. சர்வதேச ரீதியாக பல விருதுகளை பெற்றுக் கொண்ட…

கவிதைகள்

அந்த இரவை போல்

வே பிச்சுமணி நிலவு கிணற்றில் ஒளிநீரை அரை மாதங்களாய் இரைத்து இரைத்து தூர்த்து அம்மாவாசையில் வெளியே குதித்த வீன்மீன்கள் சிம்னிவிளக்குகள் போல் துயில்கின்றன நீ எனை பிரிந்த அந்த இரவை போல்

மரணச் சமாதியின் குருவி

ஹெச்.ஜி.ரசூல் கிணற்றுநீரில் மிதந்த நிலவை கைதூக்கிவிட யாருமில்லை. இருளில் மூழ்கியது நிலவு. வெளியேற்றப்பட்ட நட்சத்திரங்கள் பொடிப் பொடியாய் பொடிந்து அந்தரத்தில் நொறுங்கிக் கொண்டிருக்க எல்லாதிசைகளிலும் உதிக்கும் அபூர்வதருணத்தை எதிர்நோக்கி மெளனமாய் காத்திருந்தது வானம். செடிகளில்…

பொய்

ரஜித் பலப்பங்கள் சேர் நீதான் பணக்காரன் என்று நினைத்தது பொய் ஒலிம்பிக் சாதனை ஒளிந்து குடிக்கும் பீடி என்று நினைத்தது பொய் விக்குவது கல்வி கக்குவது தேர்வு என்று நினைத்தது பொய் முடியாத தொன்றில்லை…

சென்ரியு கவிதைகள்

மாமதயானை நாற்காலி ஆசை யாரைத்தான் விட்டது... நாற்காலியில் பொம்மைகள் * கர்த்தர் நம்மைக்காப்பாற்றுவார்... சிலுவையில் கர்த்தர் * எப்பொழுதும் அலங்காரத்துடன் வாழ்கிறார்கள் திருநங்கைகள்.... சாயம் போன வாழ்க்கை * ஆசிரியரின் பாடத்தில் அசோகன் மாணவனின்…

தாகூரின் கீதங்கள் – 65 ஒளிக்கதிராய்ப் பரவுகிறாய் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபிரபஞ்சத்தின் ஐக்கியத்தில் நீ தடம் வைப்பது எங்கேயோ அங்கே தான் என் உள்ளத்தின் ஐக்கியமும் பின்னிக் கொள்ளும் உன்னோடு ! என் ஐக்கியம் வனாந் திரத்தில் இல்லை !…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -20 << காம வெறி ! >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநான் ஒரு வேங்கை ! நான் ஒரு வேங்கை ! காத்துக் கிடப்பேன் பதுங்கி இலைகளுக் கடியில் ஈரக் கனிமத்தில் உப்பி விட்ட உலோகக் கட்டிபோல் ! மூடுபனிக்…

கேள்விகள்

நிஷாந்தன் அவர் நல்லவரா இவர் நல்லவரா போனவர்கள் தோணியிலா அல்லது கரையிலா பிள்ளைக்கு முகாமில் கிட்டுமோ நல்ல பால் நெருங்கிய புல்டோசர் கிழித்திருக்குமா பொ¢யவனின் பொம்மையை திரும்பி வருதல் சாத்தியமா வந்தாலும் இருக்குமோ வீடு…

ஆசை

ரா.கணேஷ் என் வாழ்வின் முற்றுப்புள்ளி என் பின்னே வந்து சம்மணமிடும் போது... என் சுவாசம் எனை விடுத்து விதவை ஆகும் போது... மரணமென்னும் வேடன் என் வேர்களை அறுக்கும் போது... உறவுகளே உங்கள் கூட்டில்…

புத்தகம்

ரா.கணேஷ். ரயிலில் பி¡¢ந்து போனது இரண்டு இரவல் கொடுத்து வராமல் போனது ஏழெட்டு இருக்கும் முன்னொரு காலத்தில் வறுமை அள்ளிக்கொண்டு போனது இருபது காதலிக்கு பா¢சாய் போனது ஒன்று மனைவி சப்பாத்தியிடும் போது பலியானது…

வேத வனம் விருட்சம் 20

எஸ்ஸார்சி கவிதை அனைத்தும் யான் உன்னதம் யான் இறை யான் சிவன் யான் மொழி கடந்து வெளியொடு நிறை அகத்துள்ளாய் உறை அகம். எத்தன்மைத்து யார் புகல வல்வார் காலமிலி எல்கையிலி அமல விமல…