பாவண்ணன் 1. அதிகாலையின் அமைதியில் குளிர்பனியில் நடுங்கும் காலையில் கடலோரத்தில் ஒதுங்கிய கட்டுமரங்களென அங்கங்கே நிற்கின்றன பேருந்துநிலைய வாகனங்கள் உச்சியில் ஏறி காய்கறிக்கூடைகளை அடுக்குகிறார்கள் கூலிக்காரர்கள் தொலைதூரக் கிராமங்களிலிருந்து வந்த வாகனங்களிலிருந்து இறக்கப்படுகின்றன பூமூட்டைகள்…
ஆதிராஜ் அன்பெனப் படுவதே ஆவியின் கவசம்1 அன்பேனப் படுவதே அவனியின் ஜீவன்! அன்புடை வாழ்க்கை அறிவுடை வாழ்க்கை! அன்புள உளமே அமுதுள கலசம்! புத்தன் என்னும் புண்ணியன் புவிக்குச் சத்துள மருந்தெனச் சாற்றிய தன்பே!…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாமார்பில் அணிவதற்கே - உன்னைப்போல் வைர மணிகள் உண்டோ ? சீர்பெற்று வாழ்வற்கே - உன்னைப்போல் செல்வம் பிரிது முண்டோ ? பாரதியார் (கண்ணம்மா என் குழந்தை)
தீபச்செல்வன்எனது கிராமம் இப்பொழுது கிணத்தினுள் இறங்கியிருக்கிறது. தவளைகள் தரித்திருக்கும் பொந்துகளினுள் ஒளிந்திருக்கும் அம்மாவே உன்னைப் போன்ற நமது கனவுகள் நிரம்பிய பைகள் மாமரத்தில் தொங்கியபடியிருக்கிறது. நீயும் நானும் நமது சனங்களைப்போலவே இன்னும் நம்பிக்கையோடிருக்கிறோம். காட்டில்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உலகத்தின் கொடூர எடைக்கோல் கணிப்பிலும் கிடைக்கும் உதைக்கு மத்தியிலும் தவிக்கிறேன் இப்போது ! என் தோற்றத்தை எழிலாக ஒப்பனை செய்யும் கழுத்தணி, காதணி, வளையல், பொன்னா பரணம்…
இராம. வயிரவன்நம் பையில் சில ஓட்டைகள் * அதன்வழி உறவுகள் விழுந்து தொலைகின்றன * நான் பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்யாமலிருக்கிறேன் * முடிவில் எஞ்சியிருக்கும் நீயும் தொலைந்து போகலாம் * அப்போதும் நான்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஎத்தகைப் படைப்பு இந்த மனிதன் ! எத்தனை உன்னதம் ஏனென்று ஆய்வதில் ! எப்படி நீண்டது முடிவிலா வினைத்திறம் ! எத்தகை மகத்துவம் வடிவிலும், நடையிலும் ! சேவை புரிவதில்…
கண்டனூர் சசிகுமார் நான் மட்டுமல்ல நம்மில் பலரும் நம்மோடு சிலரும் ஒப்பனையாகவே உலாவிக்கொண்டிருக்கிறோம் இதயத்தில் பெருவலி இருமுறையான போதும் இருக்கின்ற ஒருமகளை இணைகரம் சேர்த்திடவே ஒப்பனையாய் உதடுகளில் ஒன்றுமில்லை நலம்தான்….!!!! நாளுக்கு நாள்மாறும் நாகரீகச்…
கே.பாலமுருகன் மேசை மீது கட்டிலுக்கடியில் கண்ணாடி அலமாரியின் விளிம்பில். . . . குளியலறையின் கதவுக்கு அருகிலுள்ள சட்டத்தில் துணி அலமாரியின் 3ஆவது டுரோவரில். . . . புத்தகங்கள் நிரம்பிக் கிடக்கின்றன! கனவில்கூட…
பஹீமாஜஹான்தோட்டம்: அறுவடை ஓய்ந்த வயல் வரப்புகளில் மந்தைகள் மேயவரும் காலங்களில் கோடை தன் மூச்சைக் கட்டவிழ்க்கும் ஆற்றங்கரைத் தோட்டத்துப் பசுமையும் கருகும் “தண்ணீர் தேடிப் பாம்பலையும் காட்டில் திரியாதே” அம்மம்மாவின் கவனம் பிசகும் கணமொன்றில்…