திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080221_Issue

அரசியலும் சமூகமும்

குடும்பதின வாழ்த்துக்கள்

புகாரிஇந்த ஆண்டு 2008ல் முதன் முதலாக கனடாவின் ஒண்டோரியோ மாநில அரசு ஒரு புதிய விடுமுறையை அறிவித்திருக்கிறது. பிப்ரவரி மாதத்தின் ஒவ்வொரு மூன்றாவது திங்கள் கிழமையும் குடும்பதினம். பிப்ரவரி மாதத்தில் வரும் வாலண்டைன்ஸ் /…

ராஜ்தாக்கரேவின் ராஜாபார்ட் நாடகமும் சில உண்மைகளும்

புதிய மாதவிஅப்பாடா ஒரு வழியாக நடந்து முடிந்து விட்டது.. உச்சக்கட்ட காட்சி இப்போதோ எப்போதோ என்று தொலைக்காட்சி காமிராக்கள் இரண்டு நாட்கள் காத்திருக்க.. போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு மீடியாக்கள் செய்திகளை அவரவர்…

கஸ்தூரி ராஜாராம்: நடப்பு அரசியலுக்குப் பொருந்தாத அரசியல்வாதி

மலர் மன்னன் 2008 பிப்ரவரி 8 அன்று கஸ்தூரி ராஜாராம் இறைவனடி சேர்ந்தார். அந்த திராவிட இயக்க முன்னணியாளர், ஈ. வே.ரா வின் அத்தியந்த சீடர், தமது அந்திமக் காலத்தில் மிகுந்த தெய்வ பக்தியுள்ளவராக…

சம்பந்தமில்லை என்றாலும் பௌத்த தத்துவ இயல்- ராகுல்சாங்கிருத்தியாயன்

எஸ்ஸார்சி தமிழாக்கம்-.ஏ.ஜி. எத்திராஜுலு, ஆர். பார்த்தசாரதி, வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுசு பிரைவேட் லிமிடெட் சென்னை-600098 முதல் பதிப்பு; 1985 விலை ரூ.20 பக்கம்-199 ஆயிரமாயிரம் ஆண்டுக்காலமாக வளர்ந்து வந்துள்ள அறிவியலை ஆதாரமாகக்கொண்டு…

லூதரன் ஆலயம், லூதரன் சபை, லூதரனியம் மார்டின் லூதர் பெயரால் அழைக்கப்படும் கிறிஸ்தவ சமயப் பிரிவு

மலர் மன்னன் ரோமானிய ராஜீய ஏகாதிபத்தியத்தின் மத ரீதியான மேலாதிக்கப் பிரதிநிதியாகப் போப் என்கிற மத குரு ஐரோப்பிய கிறிஸ்தவ சமயம் முழுமைக்கும் தலைமை வகித்து, அங்குள்ள ஆட்சி பீடங்கள் மீதும் அதிகாரம் செலுத்தி…

கலைஞர் துணிந்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இது!

அக்னிபுத்திரன் கடந்த இரு ஆண்டுகளாக திமுகழக ஆட்சியின் கீழ் தமிழகம் பல்வேறு துறைகளிலும் துரிதமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. இன்றைய சூழலில் தொழிற்துறையாகட்டும் அல்லது மக்களிடம் நிலவும் பணப்புழக்கமாகட்டும் நல்லதோர் சூழல் தமிழகத்தில் நிலவுகிறது…

வன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை வருத்தத்துடன் கண்டிக்கிறோம்

அறிவிப்புபெறுநர் ஆசிரியர் ஆனந்த விகடன் அன்புடையீர், கருத்துச் சுதந்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவானது.அதை நாங்களும் அறிவோம்.பாரம்பரியமிக்க பத்திரிக்கையான நீங்களும் அறிவீர்கள்தான்.ஒரு கருத்துக்கு ஓராயிரம் எதிர்கருத்துக்கள் இருக்கும்.அவை அனைத்தையும் பதிவு செய்வதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை.ஆனால்…

மலையாளம் – ஓர் எச்சரிக்கை

சக்கரியா மலையாளமொழி இன்று அடைந்திருக்கும் நிலைமை விநோதமானது. மலையாளம் என்பது என்ன? மூன்றே கால் கோடி எண்ணிக்கையுள்ள கேரளீயர்கள் அன்றாடம் பேசுகிற மொழி. எழுதுகிற மொழி. நிச்சயமாக கேரளத்திலுள்ள பெரும்பான்மை மக்களின் பேச்சு மொழியும்…

பின்னை தலித்தியம்:அர்சால்களின் எழுச்சி

எச்.முஜீப் ரஹ்மான் தலித்தியம் இந்தியாவில் தோன்றி அரை நூற்றாண்டைத் தொடப்போகும் தருணத்தில்,தமிழ்ச் சூழலில் தோன்றிய தலித்தியத்துடன் வேகம் பெற்று இப்போது அடுத்த கட்ட நகர்வுக்கு தலித்தியம் போக வேண்டிய சூழல் எழுந்துள்ளது.தலித்தியத்தின் புதிய நோக்கினை…

அறிவிப்புகள்

திப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும் – II

கார்கில் ஜெய்முன்குறிப்பு: போன கட்டுரையில் (சுட்டி 2) ' நோக்கம், விளக்கம், முடிவு' என்று தனித்தனியாக எளிதாகவே தெரியும்படி எழுதியிருந்தேன். முதல் கேள்வியே 'திப்புவை போற்ற வேண்டிய கட்டுரையில் பாரதியையும், சைவர்களையும் சம்பந்தா சம்பந்தமில்லாமல்…

பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்கிய அரசின் சட்டம்

ரவி ஸ்ரீநிவாஸ்தின்ணை ஆசிரியர் குழுவினருக்கு பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்கிய அரசின் சட்டம் செல்லுமேன உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட பிரிவு தீர்ப்பளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சில மாநிலங்களில் இது போன்ற சட்டங்கள்/ஆணைகள் இருப்பதை…

‘உல‌க‌ தாய்மொழி நாள்’

கிரிஜா ம‌ணாள‌ன்வ‌ண‌க்க‌ம். இன்று (21-2-2008) 'உல‌க‌ தாய்மொழி நாள்'. க‌ல் தோன்றா, ம‌ண் தோன்றா கால‌த்துக்கும் முற்ப‌ட்ட‌து என்று க‌விக‌ளால் சிற‌ப்பித்துப் பாட‌ப்ப‌ட்டு, இன்று உல‌க‌ளாவிய‌ புக‌ழோடு உல‌விவ‌ரும் ந‌ம‌து த‌மிழ் மொழிக்கு மேன்மேலும்…

நீதி, தர்மம், திருவள்ளுவர், சமணம்: ஜெயமோகன் கட்டுரை குறித்து..

ஜடாயு பிப்ரவரி 7, 2008 திண்ணை இதழில் ஜெயமோகன் எழுதியிருக்கும் “நீதியும் நாட்டார் விவேகமும்“ என்ற கட்டுரை குறித்து சில விமரிசனங்கள். // ஜெ.மோ: இவற்றில் உச்சம் திருவள்ளுவர் என்றும் சமண மரபில் ஆச்சாரிய…

National Folklore Support Centre

InvitationDear Friends, Greetings from National Folklore Support Centre! I am happy to attach a lecture Invitation for "Gender and Theatre in India" by Mrs.A.Mangai On…

எஸ். ராமகிருஷ்ணன் இணையதளம்

அறிவிப்புஎனது படைப்புகள் மற்றும் படைப்புகள் சார்ந்த விமர்சனங்கள் குறித்து அறிந்து கொள்ளவும், சமீபத்தில் நான் பார்த்த திரைப்படங்கள், வாசித்த புத்தகங்கள், பயணங்கள், எனக்கு விருப்பமான இணையதளங்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்வதற்காக பிரத்யேகமாக இந்த இணையதளம்…

FILMS ON PAINTERS

அறிவிப்புTamilnadu Thiraippada Iyakkam, Federation of Film Societies of India (TSLO) And National Folklore Support Centre Jointly present FILMS ON PAINTERS World Cinema 26.02.2008 6.00 P.M.:…

இன்னும் ஓர் இஸ்லாமிஸ்ட்

வஹ்ஹாபி"பார்ப்பனர்", "சங்கராச்சாரி", "சனாதனக் குட்டை" ஆகிய மூன்று சொற்களை நான் எழுதியதாகக் கடந்த 1, பிப்ரவரி 2008 திண்ணைப் பதிப்பில் நேச குமார் குற்றம் சாட்டி இருந்தார். அம்மூன்று சொற்களையும் நான் இதுவரை எழுதவேயில்லை…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியில் விழும் அகிலக் கற்கள் !(கட்டுரை: 17)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியில் விழும் அகிலக் கற்கள் ! (Asteroids - The Cosmic Bombs) (கட்டுரை: 17) கவண் கற்களை வீசக்…

இலக்கிய கட்டுரைகள்

இரண்டு தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் – ஆங்கிலத்தில்

வெங்கட் சாமிநாதன்இரண்டு தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் - ஆங்கிலத்தில் இரண்டு இன்றைய தமிழ்க் கவிதைத் தொகுப்புகள், ஆங்கில மொழி பெயர்ப்பில் வெளி வந்துள்ளன. ஒன்று tamil poetry today, புது தில்லியில் இயங்கும் கதா…

நந்தனார் தெருக்களின் குரல்கள் – விழி. பா. இதயவேந்தனின் படைப்புலகம்

கே ஆர் மணி : "கக்கூஸ்காரி மவனா நீ ? ஏன் பாக்கியம் மவனா நீ என்று கேட்கக்கூடாது என் மனம் சஞ்சலப்பட்டது. அவைக்கு என் இனிய தமிழ் வணக்கம் ! நமஸ்காரம் !…

கோட்டாறு பஃறுளியாறான கதை

ம. எட்வின் பிரகாசு ″சங்க இலக்கியங்களில் பஃறுளி என்ற ஆறு பற்றிய குறிப்புகளில் முக்கியமானவை இரண்டு. செந்நீர்ப் பசும்பொன் உயிரியர்க் கீந்த முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர் பஃறுளி மணலினும் பலவே (புறநூனூறு 9…

‘எழுத்துக்கலை பற்றி இவர்கள்………….13 புதுமைப் பித்தன்

வே.சபாநாயகம் 1. இலக்கியத்தின் ஜீவநாடி உணர்ச்சியும் சிருஷ்டி சக்தியும். இந்த இரண்டும் இல்லாவிட்டால் அது வெறும் குப்பை. 2. எழுத்துக்குக் கைப்பழக்கம் மிகவும் அவசியம். முடுக்கிவிட்ட யந்திரம் மாதிரி தானே ஓரிடத்தில் வந்து நிற்கும்.…

கங்கா பிரவாகமும் தீபாவளி விருந்தும்

பாஸ்டன் பாலாஜி இணையத்தில் கிடைக்கப்பெற்ற அந்த வார கல்கியின் இரண்டொரு பக்கங்களை அச்சுப் பிரதி எடுத்து வந்திருந்தேன். தவறுதலாக தரையில் விழுந்திருந்தது. இரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் ஓடி வந்தாள். இலையுதிர் மரங்களில் இருந்து…

வெயில் மற்றும் மழை சிறுகதைகள்/ மீரான் மைதீன் : காலப் பம்பரத்தைக் கையில் ஏந்திக்கொண்டு

எஸ் ஷங்கர நாராயணன்1 எழுத்தாளர்கள் ஏ.ஏ.ஹெச்.கே. கோரி, இலங்கையில் இருந்து சாந்தன், மற்றும் நான் - மூவருமாக மாதாமாதம் தமிழில் அச்சில் வெளிவந்த கதைகளில் சிறந்த ஒன்றைத் தேர்வு செய்து பரிசளிக்கிறது என்றும், அதில்…

கதைகள்

பாலா என்றழைக்கப்பட்ட சத்தீஷ்

எம்.ரிஷான் ஷெரீப் 'இந்த முகம்,இந்த விழிகள்,இந்த அடர்த்தியான புருவங்கள் இவனுக்கு எப்படி வந்தது? உலகத்தில் ஒருவரைப் போலவே ஆறு பேர் இருப்பார்கள் என்பது உண்மைதானோ? இல்லையே.இவனது சுருட்டை முடி அவனுக்கு இருக்கவில்லையே.அவன் இவனை விடவும்…

ஒரு நாள் உணவை…

ரெ.கார்த்திகேசு அன்றிரவு எனக்கு உணவுப் பிரச்சினை அத்தனை பூதாகாரமாக உருவெடுக்கும் என நான் நினைக்கவில்லை. அன்று மாலை மனைவி “இன்னைக்கு சாப்பிட ஏதாச்சும் கடையில வாங்கிக்கிறிங்களா!” என்று கேட்ட போது கணினியில் எதையோ படித்துக்…

பஞ்சவர்ணக்கிளிகள் பேசுமா?

இராம. வயிரவன், சிங்கப்பூர் அது கிளிகளின் சரணாலயம். பஞ்சவர்ணக்கிளிகள் எங்கும் பறந்து திரிந்தன. அவற்றைப் பார்க்கப்பார்க்க எனக்குக் கிளிகளில் இத்தனை நிறங்களா என்று இருந்தது. பல வண்ண இறக்கைகளுடன் அவை தத்தித்தத்தி நடப்பது அழகாய்…

யுவராசா பட்டம்

அ.முத்துலிங்கம் என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஆக இக்கட்டான சம்பவம் என்னவாயிருக்கும் என்று சமீபத்தில் நினைத்துப் பார்த்தேன். உடனே ஒன்றும் மூளையில் தோன்றவில்லை. ஆனால் சில நிமிடங்கள் கழிந்ததுமே ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்தது.…

“தெருவிளக்கும் குப்பிவிளக்கும்”

கே.எஸ்.சுதாகர் வெளியே குளிருடன் கடுங்காற்றும் வீசிக்கொண்டிருந்தது. வீட்டிற்குப் பின்புறமாக மரக்கறித்தோட்டத்தில் நின்று கொண்டிருந்த மாலினி குளிருக்கும் காற்றுக்கும் ஈடு குடுக்க முடியாமல் வீட்டிற்குள் நுழைந்தாள். வீடு ஒரே வெளிச்ச மயமாகக் காட்சி தந்தது. "இந்தப்…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 8

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா கிரேக்கச் சொல்லான (Ethics) ஒழுக்கவியல், லத்தீன் சொல்லான (Morality) நெறித்துவம், என்றால் நாமென்ன அர்த்தம் கொள்கிறோம் ? அவற்றின் பொருள்: மனித நன்னடத்தை. அதன் அனுமானச் சிந்தனை இதுதான்.…

கவிதைகள்

“பாலைவனத்தில் பூக்களைத் தேடி”

கே.பாலமுருகன் பாலைவனத்தில் ஆகக் கடைசி காதலன் நான் மட்டும் தான்! வெகுத் தொலைவில் காதலர்கள் வீடு திரும்பிக் கொண்டிருப்பது கானல் நீர்போல தெரிகிறது! இவையனைத்தும் பிரமை! மாயை! காதலி மீண்டும் மீண்டும் தேற்றி அனுப்பிக்…

“கடைசி பேருந்து”

கே.பாலமுருகன்கவிதை கடைசி பேருந்திற்காக நின்றிருந்த போது இரவு அடர்ந்து வளர்ந்திருந்தது! மனித இடைவெளி விழுந்து நகரம் இறந்திருந்தது! சாலையின் பிரதான குப்பை தொட்டி கிளர்ச்சியாளர்கள் அப்பொழுதுதான் தொடங்குகிறார்கள்! பேருந்தின் காத்திருப்பு இருக்கையிலிருந்து விழித்தெழுகிறான் ஒருரூன்!…

தாகூரின் கீதங்கள் – 17 – உன்னுள்ளே தாய் மகத்துவம் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மனிதத் தேவைகளை ஒதுக்கி முனிவர் போல் கடுந்தவம் புரிந்து வாழ்வில் விடுதலை பெறுவது எனக்குகந்த பாதை யில்லை ! என்னைச் சுற்றியுள்ள எண்ணற்ற பந்த பாசப் பூரிப்புகளில்…

புலம்பெயர்ந்த கனடா

புகாரி(பிப்ரவரி 16, 2008ல் கனடாவில் எழுத்தாளர் இணையம் ஏற்பாடு செய்த கவியரங்கத்தில் வாசித்த படைப்பு இது. இதனுள் ஆங்காங்கே என் பழைய கவிதைகளின் வரிகள் சில தலைகாட்டும். அவை யாவும் தேவை கருதியே கையாளப்பட்டன.)…

முடிவென்ன?

கவிதா நாங்கள் எறிந்த ஆயதங்களைத்தான் நீங்கள் பற்றியிருக்கலாம்;. ஆனாலும்... நீங்கள் தெளித்த பொய் சாயங்களால்தான் எமது வழிகள் சிவப்பாகிப் போயின. எதுவானாலும்... நாம் நிற்கும் தெருவில் இரண்டே பாதைகள்... ஒன்று போர்களம் செல்கிறது இன்னொன்றில்…

காற்றினிலே வரும் கீதங்கள் -7 எனது அடங்காத மோகம் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை கொண்டு மிகவும் நொந்தேன் ! வேண்டும் பொருளை யெல்லாம் - மனது வெறுத்து விட்டதடீ ! பாரதியார் (கண்ணன் என்…

ஒரு தாய் மக்கள் ?

சி. ஜெயபாரதன், கனடா எந்தையும் தாயும் குலாவிய தாயகத்தை உன் தாயகமாக நீ ஒப்புக் கொள்ள வில்லை ! உன் மூதாதையர் பிறப்பகம் என்றாலும் ! ஒருதாய் மக்கள் நாமில்லை யென நிரூபித்துக் காட்டினாய்…

புலன்கள் துருத்தும் உணர்வுகள்

சுவாதி சில சமயம் என் புலன்களில் துருத்தும் உணர்வு நான் இங்கே சார்ந்திருப்பதற்கான தகமைகளற்றவளாய்...! எனக்கான சரியான இடம் எங்கோ ஒரு புள்ளியில் புலமாய், பயணப்பட வேண்டிய அகதியாய் நான் ! தவிர்க்கவியலாத ,…

தீயாய் நீ!

கீதா ஷங்கர்ஒவ்வொரு முறையும் கை குலுக்கி போய் விடுகிறாய். உனக்கெங்கே தெரியும் உள்ளமும் குலுக்கியது? உடலையும் குலுக்கியது? தீயாய் நீ- ப்ற்றி எரிகிறேன், அணை! நீ எல்லை தாண்டிய தீவிரவாதி! என்னை ஆட்டிப்படைக்கும் பயங்கரவாதி!…

செக்கு மாடும் பௌர்ணமி நிலவும்

கவிதா என் பௌணமிப்பொழுதுகளை இரைமீட்கும் செக்குமாடாய் திருப்தி கொண்டன என் விடியாத இரவுகள். உன் மடியிலிருந்து விலக்கி வைத்தாய்� உன் அருகிருப்பதில் திருப்தி கண்டேன்.. அருகிருந்து எழுந்து போனாய் கூரை வேய்ந்த - உன்…

நகைச்சுவை

மொழிபெயர்ப்பு கவிதைகள்

அப்துல் கையூம் பாட்டுக்கோர் புலவன் பாரதியே ! பைந்தமிழ்ச் சாரதியே ! பகிரங்கமாய் உனக்கோர் கடிதம் .. .. பிறநாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்க்க வேண்டும் என்றாய். உன் வாக்கை படு சீரியஸாக…