கே.பாலமுருகன் பாலைவனத்தில் ஆகக் கடைசி காதலன் நான் மட்டும் தான்! வெகுத் தொலைவில் காதலர்கள் வீடு திரும்பிக் கொண்டிருப்பது கானல் நீர்போல தெரிகிறது! இவையனைத்தும் பிரமை! மாயை! காதலி மீண்டும் மீண்டும் தேற்றி அனுப்பிக்…
கே.பாலமுருகன்கவிதை கடைசி பேருந்திற்காக நின்றிருந்த போது இரவு அடர்ந்து வளர்ந்திருந்தது! மனித இடைவெளி விழுந்து நகரம் இறந்திருந்தது! சாலையின் பிரதான குப்பை தொட்டி கிளர்ச்சியாளர்கள் அப்பொழுதுதான் தொடங்குகிறார்கள்! பேருந்தின் காத்திருப்பு இருக்கையிலிருந்து விழித்தெழுகிறான் ஒருரூன்!…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மனிதத் தேவைகளை ஒதுக்கி முனிவர் போல் கடுந்தவம் புரிந்து வாழ்வில் விடுதலை பெறுவது எனக்குகந்த பாதை யில்லை ! என்னைச் சுற்றியுள்ள எண்ணற்ற பந்த பாசப் பூரிப்புகளில்…
புகாரி(பிப்ரவரி 16, 2008ல் கனடாவில் எழுத்தாளர் இணையம் ஏற்பாடு செய்த கவியரங்கத்தில் வாசித்த படைப்பு இது. இதனுள் ஆங்காங்கே என் பழைய கவிதைகளின் வரிகள் சில தலைகாட்டும். அவை யாவும் தேவை கருதியே கையாளப்பட்டன.)…
February 21, 2008 •
கவிதா
கவிதா நாங்கள் எறிந்த ஆயதங்களைத்தான் நீங்கள் பற்றியிருக்கலாம்;. ஆனாலும்... நீங்கள் தெளித்த பொய் சாயங்களால்தான் எமது வழிகள் சிவப்பாகிப் போயின. எதுவானாலும்... நாம் நிற்கும் தெருவில் இரண்டே பாதைகள்... ஒன்று போர்களம் செல்கிறது இன்னொன்றில்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை கொண்டு மிகவும் நொந்தேன் ! வேண்டும் பொருளை யெல்லாம் - மனது வெறுத்து விட்டதடீ ! பாரதியார் (கண்ணன் என்…
சி. ஜெயபாரதன், கனடா எந்தையும் தாயும் குலாவிய தாயகத்தை உன் தாயகமாக நீ ஒப்புக் கொள்ள வில்லை ! உன் மூதாதையர் பிறப்பகம் என்றாலும் ! ஒருதாய் மக்கள் நாமில்லை யென நிரூபித்துக் காட்டினாய்…
சுவாதி சில சமயம் என் புலன்களில் துருத்தும் உணர்வு நான் இங்கே சார்ந்திருப்பதற்கான தகமைகளற்றவளாய்...! எனக்கான சரியான இடம் எங்கோ ஒரு புள்ளியில் புலமாய், பயணப்பட வேண்டிய அகதியாய் நான் ! தவிர்க்கவியலாத ,…
கீதா ஷங்கர்ஒவ்வொரு முறையும் கை குலுக்கி போய் விடுகிறாய். உனக்கெங்கே தெரியும் உள்ளமும் குலுக்கியது? உடலையும் குலுக்கியது? தீயாய் நீ- ப்ற்றி எரிகிறேன், அணை! நீ எல்லை தாண்டிய தீவிரவாதி! என்னை ஆட்டிப்படைக்கும் பயங்கரவாதி!…
February 21, 2008 •
கவிதா
கவிதா என் பௌணமிப்பொழுதுகளை இரைமீட்கும் செக்குமாடாய் திருப்தி கொண்டன என் விடியாத இரவுகள். உன் மடியிலிருந்து விலக்கி வைத்தாய்� உன் அருகிருப்பதில் திருப்தி கண்டேன்.. அருகிருந்து எழுந்து போனாய் கூரை வேய்ந்த - உன்…