திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080131_Issue

அரசியலும் சமூகமும்

சம்பந்தமில்லை என்றாலும் – சல்மான் ருஷ்டி யின் – தி மூர்‘ சு லாசுட் சை ( The moor s’ last sigh)

எஸ்ஸார்சி ஆங்கில மூலம் வெளியீடு: வின்டேஜ் ஜோனதன் கேப் லிமிடெட், லன்டன் -1995 விலை- சொல்லப்படவில்லை. --------------------------------------------------------------- NO one not even the supreme Government, knows every thing about the…

திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும்!

இப்னு பஷீர் இந்திய சரித்திரம் எடுத்துக் காட்டும் மிகச்சிறந்த அரசர்களுள் ஒருவர் திப்பு சுல்தான். அவர் ஒரு முஸ்லிமாக இருந்தபோதிலும் பிற மதத்தினருடன் நல்லிணக்கப் போக்கையே கடைப்பித்தார் என்பதும் சரித்திரத்தின் பக்கங்களில் பொறிக்கப் பட்டிருக்கிறது.…

ஐரோப்பிய மையவாதத்தின் தொடர்ச்சியே அதன் எதிர்ப்புபுள்ளியாகவும் விரிகிறது.

சின்னக்கருப்பன் நண்பர் ராஜன் குறையில் "இருப்பின் திறப்புகளும் அங்கீகாரமும்" என்ற கட்டுரையை முன்வைத்து சில அவதானங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். காலனியாதிக்கத்தின் உப விளைவுகளாகவும் அதன் பிரச்சாரத்தினால் பாதிக்கப்பட்டு உருவாகும் சிந்தனைப்போக்குகளின் சமகால ஓட்டங்கள், தொடர்ந்து…

ஒரு பெல்ஜியன் பாஸ்போர்ட்டும், 192 உயிர்களும்

சேதுபதி அருணாசலம் ஒரு பெல்ஜியன் பாஸ்போர்ட்டும், 192 உயிர்களும் துனீஷியாவைச் சேர்ந்த நெளரி பெளஸித்(Nouri Bouzid) என்ற இயக்குநரின் ‘மேக்கிங் ஆஃப்’ (2006) (Making off) என்ற திரைப்படம், எப்படி இஸ்லாமிய அடிப்படைவாதிகள், இஸ்லாமிய…

ஜெகத் ஜால ஜப்பான்

சித்ரா சிவகுமார் 7. இததாகிமஸ் ஜப்பானியர்கள் எப்போதும் உணவு உண்ணத் தயாராக அமர்ந்ததும் இதைக் கூறி விட்டே உணவு உண்ண ஆரம்பிப்பார்கள். ஜப்பானியர்களின் முக்கிய உணவு அரிசி. அவர்களது காலை உணவு பெரும்பாலும் மிசோ…

எண்ணச் சிதறல்கள் : நவீனத்துவம், உலகமயமாதல், பின் நவீனத்துவம், பிற்போக்கு நவீனத்துவம், வஹ்ஹாபி, இஸ்லாமிய மனக்குறைகள்

நேசகுமார் திண்ணை பற்றிய நினைவுகள் மீண்டும் மீண்டும் மனதில் அலைபாய்கின்றன. எங்கள் வீட்டுத் திண்ணை இன்றில்லை, வீடும் இல்லை. இல்லை என்றால், இல்லாது போய்விட்டது என்று அர்த்தமில்லை, காட்சி மயக்கமே அது. இந்தப்பிரபஞ்சத்தின் புதிர்களில்…

நினைவுகளின் தடத்தில் – (4)

வெங்கட் சாமிநாதன் நான் நிலக்கோட்டையில் பாட்டியுடனும் மாமாவுடனும் இல்லாதிருந்தால், அப்பாவும் அம்மாவும் இருக்கும் உடையாளூர் கிராமத்திலியே இருந்திருந்தால், என் விருப்பங்களும், ரசனையும் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்ப்பேன். எனக்கு விருப்பமானது என்பது ஏதும்…

அரசியலும் சமூகமும்: காந்தியடிகளும் மாசேதுங்கும் எதிர்த்த உயர்கல்வி – அறிவியல் தொழில் நுட்பம்

தேவமைந்தன் முதலாளியத்துக்கென்று ஒரு பரம்பரை உண்டு. அப்பன், தாத்தன், பாட்டன் போல. முதலாவது, ஆகப்பழைய முதலாளியம். இது, மனிதர்களுக்குப் பொதுவாக இருந்த நிலங்களைத் தமக்கென வளைத்துப்போட்டு, ஒரே தரப்பட்டவர்களை உழுபவர் உழுவித்துண்பவர் என்று பிரித்து…

மலிவு எண்ணையும் வண்ண தொலைக்காட்சிப் பெட்டியும்!

கோபாலா ராஜா. உலகில் எந்த ஒரு நாடக இருந்தாலும் அரசியல்வாதிகளின் 'கடைத் தேங்காயைப் பிள்ளையாருக்கு உடைக்கும்' எண்ணம் அவர்களின் 'இலவசத்' திட்டங்களில் தெரிய வரும். இந்த திட்டங்களினால் நாட்டு மக்களுக்கு எந்த ஒரு பெரிய…

சுகார்டோ

பாஸ்டன் பாலா வியட்நாம் என்றவுடன் அமெரிக்கா கால் நுழைத்து இலங்கையில் ஐபிகேஎஃப் போல் மூக்குடைபட்டதும், நாபாம் தெளித்து அழித்ததும், நேற்றைய ஜனாதிபதியாக விரும்பிய ஜான் கெர்ரியை 'ஸ்விஃப்ட் போட்'டியதும், இன்றைய ஜனாதிபதியாக விரும்பும் ஜான்…

அறிவிப்புகள்

பங்குச் சந்தை பற்றிய உங்கள் பதிவு

ஜடாயுஅன்புள்ள மணி, இந்த வாரத் திண்ணையில் பங்குச் சந்தை வீழ்ச்சியை முன்வைத்து நீங்கள் தீட்டியிருந்த எழுத்துச் சித்திரம் அருமை. ஒரு முதலீட்டாளனாக மட்டுமின்றி, ஒரு சாதராண மும்பைவாசியின் பார்வையிலும் நின்று தலால் தெருவையும் அதன்…

மகாத்மா காந்தியின் தவறுகள்

எஸ். அரவிந்தன் நீலகண்டன் மகாத்மா காந்தி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை வன்முறையற்ற அகிம்சையின் மூலம் தோற்கடித்ததாகப் பாராட்டப்படுகிறார். அவருடைய தவறுகளையோ அல்லது தோல்விகளையோ குறித்து விவாதிப்பதென்பது இன்னமும் மிகவும் பிரச்சனையான விஷயமாகத்தான் இருக்கிறது - அத்தகைய…

தமிழில் புதிய மாத இதழ் – அறிவிப்பு

பி.கே. சிவகுமார்அன்புள்ள நண்பர்களுக்கு, 2005 மார்ச்சில் எனிஇந்தியன் இணைய புத்தகக் கடை தொடங்கப்பட்டது. 2005 டிசம்பரில் எனிஇந்தியன் பதிப்பகம் பிறந்தது. இரண்டைப் பற்றியும் நான் பேசுவதைவிட அவற்றின் செயல்பாடுகள் பேசிக் கொண்டிருக்கின்றன. உங்களுக்கு நன்கு…

கூர் மழுங்கிய வாள்களும் தென்னைமரத்தேள் கடியும்!

நல்லடியார் கடந்த சிலவாரங்களாகத் திண்ணை வாசகர்களுக்கு நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை. கடந்த இரு வாரங்களாக மலர்மன்னன் கிச்சு கிச்சு மூட்டினார்.வெகுண்டெழுந்த வஹ்ஹாபி, அறிவுப்பூர்வமான எதிர்வினைக் கருத்துக்களால் ஜிஹாத் செய்தார்.(ஜிஹாத்=போராட்டம்,முயற்சி) அதாவது மலர்மன்னனின் வரலாற்று அறியாமையை தெளிவுபடுத்த…

மொழியாக்கம்

தேவமைந்தன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். 'திண்ணைப் பேச்சு - ஜனவரி 24. 2008' கண்டேன். 'மீராபாய் கவிதைகள்' தலைப்பில், இந்திய மொழிகளின் காப்பியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது ஏற்படும் சிக்கலை நன்றாகச் சுட்டியுள்ளீர்கள். நுண்ணுணர்வு பெற்ற…

கத்திரிக்காயும் பங்கும்..

பத்ரிநாத் தமிழ்மணியார், பங்குச் சந்தை கேவலமாக வீழ்ச்சியடைந்ததும் அதற்காக கம்யூனிஸ்டுகள் மீது ஏன் பாய்கிறார் என்பது புரியவில்லை. ஒரு வேளை ஜெயகாந்தன் பாணியில் சொல்லவேண்டும் என்றால் 'உண்மை சுடும்' என்பதாலா..? பங்குச் சந்தை என்பது…

நான் சொலவதும் இரண்டில் ஒன்றே!

மலர்மன்னன் மோடியின் ஸடன் ரிமூவல் நிகழ்ந்தலொழிய நமக்கு கதிமோட்சம் இல்லை என்று கரன் தாப்பர் எழுதியமைக்கு எனது கண்டனத்தைப் பதிவுசெய்யப்போக, அது பல கோணங்களில் சிந்தனைகளைத் தோற்றுவித்திருப்பது உற்சாக மூட்டுகிறது. திண்ணையின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடு…

வடக்கு வாசல் பக்தி இசைவிழா

அறிவிப்புவடக்கு வாசல் பக்தி இசைவிழா நாள் - 01-02-08 (வெள்ளிக்கிழமை) இடம் - திருவள்ளுவர் கலையரங்கம், தில்லித் தமிழ்ச் சங்க வளாகம் தமிழ்ச் சங்கம் மார்க் இராமகிருஷ்ணபுரம் புது தில்லி 2008 நிகழ்ச்சிகள் 01-02-08…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் !பிரபஞ்சத்தைக் கட்டுப்பாடு செய்கிறதா அகில இழை நியதி ? (கட்டுரை: 13)

சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng (Nuclear) கனடாவிரியும் பிரபஞ்சக் கூண்டில் கரகமாடி வரும் பரிதியின் அண்டக் கோள்கள் ! களைக்காமல் ஒளிமந்தைகள் ஓடியாடி விளையாடும் விண்வெளிச் சந்தைகள் ! இந்த ஒளிப் பந்தல் எல்லாம்…

காலத்தைக் கசக்கிப்பிழிந்து………(Geometrical dynamics of space-time-wrap)

இ.பரமசிவன் முப்பரிமாண பிரபஞ்சத்தில் 4-வது பரிமாணமாக கால அளவும் இழைந்து கணக்கிடப்படுகிறது.இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒரு வினாடிக்கு 1 86 000 மைல்கள் கூர்வேகம் (velocity) உடைய ஒளியினால் தான் நிரவப் பட்டிருக்கிறது.ஒளியை மீறிய…

இலக்கிய கட்டுரைகள்

எழுத்துக்கலைபற்றி இவர்கள்………..(10) த.ஜெயகாந்தன்

வே.சபாநாயகம் 1. என்னைப் பெரிதும் பாதிப்பவை மனித வாழ்வின் பிரச்சினைகளே. என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகளுக்குப் பகைப்புலனாக அமைய வேண்டியது மனித வாழ்வின் பிரச்சினைகளே. சமுதாயத்தின் தனிப்பட்ட முறையில் தீவிர சுயஉணர்வு (இண்டென்ஸ்…

கவிதையின் அரசியல்– தேவதேவன்

ஜெயமோகன் எங்களூரில் தினம் ஒரு இடத்தில் 'தகடு எடுப்பு' நடக்கும். மாலையானால் பேருந்தில் பூசாரி வந்திறங்குவார். பெரிய துணிப்பை, நீண்ட கூந்தல் பெரிய மீசை ஜிப்பா. அவரிடம் ''அண்ணாச்சி தகடு ஆரு வீட்டுக்கு?''என்று கேட்டபடி…

கதைகள்

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 5

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா உன்னத மனிதன் யாரென்னும் கூக்குரல் சிந்தனையாளர் நியட்ஸே முதலாக மட்டும் எழவில்லை ! அவரது விளக்கத்தோடும் முடியவில்லை ! ஆனால் அத்தேடல் அதே கேள்வியுடன் அடங்கிப் போகிறது !…

மாத்தா- ஹரி முற்றும்) அத்தியாயம் -47

நாகரத்தினம் கிருஷ்ணா - ஹரிணியைக் கடைசியா நீ எப்போ பார்த்த கிருஷ்ணா! - கடந்த ஜனவரிமாதம் 6ந்தேதி. கிட்டத்தட்ட மூன்றுவாரங்கள் ஆகப்போகுது. அவள் தேவசகாயத்தைச் சிறையில் சென்று பார்த்த அன்றைக்கு என்னிடம் தொலைபேசியில் தொடர்பு…

அப்பா வீடு

கே.பாலமுருகன் 1 அவன் வீட்டைச் சுற்றி பார்த்ததும் இதுவரை மனதில் எழுந்து பழகிபோன ச்சரியங்கள் சிறுக சிறுக விரிந்து கொண்டேயிருந்தன. எங்கும் பல்லிங்கு கல்லலான தரைகள். நடந்த அனுபவங்கள் குறைவுதான். வெகுநாளாக ஒவ்வாமையாக இருந்து…

கலைகள்

ஆதிமூலம்: அகத்தின் அழகை முகத்தில் வடித்தவர்

மலர்மன்னன்நண்பர் கே. எம். ஆதிமூலம் இனி நேரில் சந்திக்கப்பட முடியாதவராகிவிட்டார் என்ற தகவல் ஜனவரி 15 அன்று குறுஞ் செய்தியாக எனக்கு வந்தபோது தமிழ் நாட்டிற்கு வெளியே இருந்தேன். தனக்கு உடல்நிலை சரியாக இல்லை…

வாணவேடிக்கைகளூம், உள்ளிடுங்கிய அறைகளும்

சுப்ரபாரதிமணியன் சென்றாண்டில் இந்தியாவில் நடைபெற்ற இரண்டு முக்கியமான சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பரிசுகளைப் பெற்ற ஈரானியப் படம்:: பயர்வொர்க்ஸ் வெட்னஸ்டே..." (சர்வதேச திரைப்பட விழக்கள்: கோவா திருவனந்தபுரம்). இப்படமும், இவ்வாண்டில் வெளியாகியிருக்கும் தஹ்மினா மிலானி…

கவிதைகள்

காற்றினிலே வரும் கீதங்கள் – 4 கண்ணனுடன் கலந்தேன் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை - இவன் மருவ நிகழ்ந்ததென்று நாண முற்றதோ ? சின்னஞ் சிறுகுழந்தை என்ற கருத்தோ ? - இங்கு செய்யத் தகாத செய்கை…

தாகூரின் கீதங்கள் – 14 புதிய பந்தத்தில் பிணைத்திடு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இதுதான் முடிவா என் இனியவனே ! எதற்காக வாழ்ந்திட வேண்டும் என்று எண்ணுவதற்கு ? இயற்கை எழிலுக்கா ? பாட்டுக்கா ? பரிவுக்கா ? விழிப்பு உணர்வுக்கா…

கவிதைகள்

உஷாதீபன்இழப்பு எப்படிச் சொல்ல அந்தச் சோகத்தை-மகனே! உனக்கு கிட்டிப்புள் விளையாட்டு தெரியுமா? கோலியாடியிருக்கிறாயா? எத்துக் கம்பு? செதுக்குச் சப்பா? அட... பம்பரமாவது விட்டிருக்கிறாயா? பாண்டியாவது உண்டா? பச்சைக் குதிரை தாண்டியிருக்கிறாயா? இல்லையா? போச்சு!@ அத்தனையும்…

அம்மா

வ.ஐ.ச. ஜெயபாலன் வரமுடியவில்லை அம்மா தீயினை முந்தி உந்தன் திரு உடலில் முத்தமிட... சிங்கமும் நரிகளும் பங்கும் நீர்சுனையின் வழி அஞ்சி உயிர் வற்றும் மானானேன். சென்னைச் சுவர்பாலை துடிக்கும் பல்லி வாலானேன். தோப்பாகும்…

கீறல்பட்ட முகங்கள்

தீபச்செல்வன்உங்கள் கொடிகள் உயரவே பறக்கிறது உங்கள் குரலும் முகமும் எங்களை கீறீ நிறையவே வலிமையை சாதித்துவிட்டது. குண்டுகளால் காயப்பட்ட எமது முகங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன அலறிவிடாமல் காயங்கள் நசுக்கி மருந்திடப்பட்டிருக்கின்றன. நாங்கள் மறைந்திருந்தபடி மிக தொலைவிலிருந்தே…

கவிதைகள்

ந. அனுராதாகனவில் நீந்தும் கள்வன் கனவுகள் உதிரத்துவங்கும் ஒரு காலையில் ஒரு வண்ணத்துப்பூச்சியின் கூட்டுக்குள் ஒரு கள்வனைப் போல் நுழைந்தான் என் நேற்றின் மிச்சமானவன் என் மூச்சின் உச்சத்தின் ரகசியம் புரிந்து என்னை அள்ளி…

மீள்வு

புகாரி ஆனந்த வசந்தம்தான் பூத்துக் குலுங்க வேண்டும் ஆனால்... விழியுதிர் அழுகையாகிப்போனது வெளிச்சத்தில் மறைந்திருந்தவை வெளிச்சமாய் இருக்கின்றன இருளில் மலரும் வேரும் ஒரே மரத்தின் இருமுனைகள் மண்ணில் விழுந்துவிட்டால் வேரே தின்றுவிடும் தன் இதயமலரை…