திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070614_Issue

அரசியலும் சமூகமும்

மரணதண்டனை எதிர்ப்பாளர்களை தூக்கில் இட வேண்டும்

செல்வன் மரணதண்டனைக்கு எதிராக கச்சை கட்டிக்கொண்டு பல (தீவிரவாதிகளின்) மனித உரிமை, மற்றும் இடதுசாரி குழுக்கள் வலம் வருகின்றன. பொது அரங்கில் இவர்கள் வைக்கும் ஒப்பாரியின் டெசிபல்கள் மிக அதிகமாக இருக்கும். மரணதண்டனையை எதிர்க்க…

தேசியம் என்பது கதையாடலா?

நடராஜா முரளிதரன் தேசம், தேசியம் என்ற சொல்லாடல்கள் மிகப் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வரும் உலகச் சூழலே இன்று மேலோங்கியுள்ளது. இன்றைய உலக நெருக்கடிகள் பலவும் இந்தச் சொற்பதங்களின் உச்சக்கட்டத் தாக்கங்களை உள்ளடக்கியதாகவே கிளர்ந்த வண்ணம்…

கோயில்களில் பிறமதத்தார் – ஒரு முரண்பார்வை – பாகம் 2

ஐயன் காளி வாதம் 8: பிற மதத்தவரை அனுமதியோம் என்பது ஒரு குறுகிய பார்வை அல்லவா. பன்னெடுங்காலம் முன்பு தோன்றிய மதத்தார் பதின்மவயது பார்வைகொண்ட சிறுபான்மை மதங்களின் பார்வையை ஏன் கொள்ள வேண்டும்? வைத்தியம்:…

அறிவிப்புகள்

வெசாவின் திண்ணை கட்டுரை எழுப்பிய கருத்துக்கள்

எண்கோணம் கட்டுரை எழுப்பிய கருத்துக்கள்: வெசாவின் திண்ணை கட்டுரையைப் (தமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் - இன்றைய சித்திரம்) படித்தேன். அவர்போன்ற உயர்தர இலக்கியவாதிகளுக்கே உரித்தான கரு, நடை. சிலாகிக்கவே தோன்றுகிறது. பொதுவாக…

கடிதம்

ஸ்ரீனிபுலம் பெயர் தமிழர்களின் "தமிழ் வளர்ப்பு"&"இந்திய இளப்பம்"குறித்து திரு.ஜடாயு அவர்களின் கடிதம் கண்டேன்,ஒரு மாதத்திற்கு முன்பு.ஒரு விபத்தினால் கால் முறிவு; உடனடியாக எழுத முடியவில்லை.இது பற்றி சில கருத்துக்கள்: புலம் பெயர்ந்தோர் கொடுக்கும் டாலர்…

ஒரு கடிதம்: தலைக்கேறும் மதப் பித்தால் தடுமாறல் சகஜம்

மலர்மன்னன் அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, மதப் பித்து தலைக்கு ஏறிவிடுமானால் சிறிது விவரம் அறிந்தவர்கள் கூட எப்படியெல்லாம் தடுமாற நேரிடுகிறது என்பதற்கு நாகூர் ரூமியானவர் வெங்கட் சாமிநாதன் பிறைநதிபுரத்தான் என்பவர் தொடர்பாக எழுதிய கட்டுரைக்குப்…

சிலப்பதிகாரம் -குற்றாலக்குறவஞ்சி இசைக்குறுந்தகடுகள் வெளியீட்டு விழா

அறிவிப்பு பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை வழங்கும் சிலப்பதிகாரம் -குற்றாலக்குறவஞ்சி இசைக்குறுந்தகடுகள் வெளியீட்டு விழா சென்னைக் கலைவாணர் அரங்கில் 16.06.2007 சனிக்கிழமை காலை 10 மணிக்குச் சிலப்பதிகாரம் -குற்றாலக்குறவஞ்சி இசைக்குறுந்தகடுகள் வெளியீட்டு விழா சிறப்புடன் நடைபெற…

அறிவியலும் தொழில்நுட்பமும்

கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் !

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா"இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன! இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது…

இலக்கிய கட்டுரைகள்

பகுதி நேரக் கடவுளின் நாட்குறிப்பேடு! – அமிர்தம் சூர்யாவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு

லதா ராமகிருஷ்ணன் அமிர்தம் சூர்யாவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு நூலுக்கான விமர்சனக் கூட்டம் 3.6.07 அன்று சென்னையில் நடந்தேறியது. நவீன தமிழ்க் கவிதை வரலாறாக முன்வைக்கப்படும் பல கட்டுரைகளில் அமிர்தம் சூர்யாவின் பெயர் இடம்பெற்றிருக்காத…

நாடகர் தாசீசியஸ் 2006க்கான இயல்விருதினைப் பெற்றுக்கொண்டார்

த.சிவபாலு B.Ed Hons, M.Aகடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ் இலக்கியத் தோட்டமும் ரொறன்ரோ பல்கலைக்கழத் தென்னாசிய இலக்கிய மையமும் சேர்ந்து அகில உலக ரீதியில் இந்த விருதினை தமிழ் இலக்கியத்திற்குப் பணியாற்றுகின்ற தலைசிறந்த பணியாளர்களுக்கு…

சுந்தர ராமசாமி என்கிற மாமனிதர்!

கி.ராஜ நாராயணன்என்னளவில், இலக்கியத்திற்கு 'அப்பா' யாரென்று தெரியாது. ஆனால், சித்தப்பாக்கள் சிலரை அடையாளம் கண்டுக்கொண்டிருக்கிறேன். கோபல்ல கிராமம் கி.ராஜநாராயணன் அவர்களில் விசேசமானவர். பள்ளிக்கூடம் பக்கமே போகாத இவர், இன்றைக்கு பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் மரியாதைக்குறியவர்!…

சிவாஜி

கோவிந்த் பல நாள் பார்க்க ஏங்கிய படம். துணிச்சலுடன் நாளைய நிலையை நமக்கு பொட்டில் அடித்தாற்போல் சொல்கிறது. லட்சியமுடன் வாழ்ந்தவன், இன்று தெருவில் தள்ளிவிடப்பட்டு பஸ்ஸில் செல்வதற்கு மட்டும் எதிரிகளால் தரையில் வீசும் காசை…

உலகத்துக்கு எழுதிய கடிதம்

அ.முத்துலிங்கம் எமிலி டிக்கின்ஸனின் கவிதை தொகுப்பு ஒன்று படிக்கக் கிடைத்தது. நூற்றுக் கணக்கான கவிதைகள் எழுதியிருப்பார் என்று நினைத்தேன் ஆனால் இவர் உண்மையில் ஆயிரக் கணக்கான கவிதைகளை எழுதிக் குவித்திருந்தார். 19ம் நூற்றாண்டிலே வாழ்ந்த…

புதுச்சேரி வட்டாரம்-வரலாறு சார்ந்த நாவல்கள்: ‘நீலக்கடல்’ குறிப்பாக…

தேவமைந்தன் - 1673ஆம் ஆண்டு, பிரெஞ்சினர் தாங்கள் இந்தியாவில் முதன்முதலாகக் காலூன்றத் தேர்ந்து கொண்ட நிலப்பகுதியே புதுச்சேரி. காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளும் உள்ளடங்கியது இந்த மாநிலம். முன்னர் பிரெஞ்சினர் ஆளுகைக்கு உட்பட்டிருந்த…

கதைகள்

தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் பதினான்கு: ‘வேடிக்கையான குடிவரவுத் திணைக்கள அதிகாரி!’

வ.ந.கிரிதரன் வரவேற்புக் கூடத்தில் அமர்ந்திருந்த பெண் அதிகாரியிடம் முதலில் இளங்கோதான் தங்களை அறிமுகம் செய்தான்: "இனிய காலை உங்களுக்கு உரித்தாகட்டும்" அதற்கு அந்தப் பெண் அதிகாரி "உங்களுக்கும் எனது காலை வந்தனங்கள். இன்று நீங்கள்…

மாத்தா-ஹரி – அத்தியாயம் 14

நாகரத்தினம் கிருஷ்ணா இந்தோனேசிய மக்கள் வெகு காலமாகவே ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களை நாட்டிய நாடகமாக நடத்திவருகிறார்களாம். வாழ்க்கையே ஒரு கலைதானே? அசைவுதானே உயிர்களின் அடையாளம், மரம் செடிகொடிகள்கூட அசையும்போதுதானே அழகு பெறுகின்றன, தேங்கி…

உருகிய சாக்லெட்

ஹமீது ஜாஃபர் 'என்னைப் பார்க்கும் ஆசையில் சாக்லெட் உருகிவிட்டது' - இப்படி ஒரு குறுந்தகவலை , கவிஞர் நானா எனது கைப்பேசிக்கு அனுப்பி வைத்திருந்தார். உருகியது சாக்லெட் மட்டுமல்ல , என் மனமும்தான். அனுப்பிய…

கால நதிக்கரையில்……(நாவல்)-10

வே.சபாநாயகம் ராஜக்கண்ணு ரெங்கம் வீட்டுக்கு வருவதை கொஞ்சநாள் நிறுத்தி வைத்தான். அவளது நித்யச் செலவுக்குத் தருவதையும் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தத் தொடங்கினான். எரிவதை நிறுத்தியாயிற்று; ஆனால் கொதிப்பது நின்று விடுமா என்ன? ரெங்கம் அதற்காக…

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

எஸ். ஷங்கரநாராயணன் >>> வாடகைக்காரில் இருந்து இறங்கிக் கொண்டேன். லேசாய்த் தூறிக் கொண்டிருந்தது. இரைச்சலுடன் காற்றில் என்னைச் சுற்றி சுழற்றியடிக்கும் மழை. மங்கலான தெரு விளக்குகள். வெளிறி மங்கிய ஆளரவமற்ற வெளியில் ரயில் நிலையத்தின்…

தள்ளு வண்டி

எஸ். ஜெயலட்சுமி மாடியில் ஜன்னல் வழியாக எதிரே தெரியும் குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். ராமர் கோவிலில் ஆண்களும் பெண்களும் வேக வேகமாக பிரதக்ஷ¢ணம் செய்து கொண்டிருந்தார்கள். என் பார்வை கோவிலின் அருகேயிருந்த மைதானம் நோக்கிச்…

கொசு

ராகவன் தம்பி துவக்கப் பள்ளியில் ஏழு வருஷங்களும் உயர்நிலைப் பள்ளியில் எட்டு வருஷங்களும் (றாம் வகுப்பிலும் எட்டாம் வகுப்பிலும் தலா ஒரு வருடம் உபரியாகிப்போனதால்) அரசு கலைக்கல்லூரியில் மூன்று வருஷங்கள் ஏறத்தாழ அதே வகுப்புத்தோழர்களுடன்…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 5

சி. ஜெயபாரதன், கனடா போ ஈராஸ் போ ! கொண்டுபோ ! இந்த சொத்துக்களை எடுத்து, எனோபர் பஸ்ஸிடம் கொடுத்திடு. கையெழுத் திடுவேன். வாழ்த்தைத் தெரிவித்திடு. தலைவரை மாற்றிக் கொள்ள, அந்தோ, அவருக்குக் காரணங்கள்…

கவிதைகள்

உள்ளங்கைச் சூடு

சமீலா யூசுப் அலிஇயல் கவிதை1 எனக்குள் தவிக்கும் உன் இதயத்தில் முகம் பதிக்கிறேன்! இனியவனே!!! அழக்கூடத்திராணியற்று நிலம் பார்க்கிறது வெட்கம் கெட்ட விழிகள்... உயிர் நிரம்பிய உன் உதடுகளின் மௌனம் பேரிரைச்சலாய்... நீ படர்ந்த…

மீண்டு வருவாரோ?

ஆதிராஜ் சுரக்கின்ற கண்ணீ£ரின் சூடு தனியுமுன்னே 'இருக்கின்றேன் அஞ்சேலெ'ன் றெனைத் தொட்டுச் சொல்வாரோ? தெருவாசல் வழி பார்த்துத் தனிவாசஞ் செய்கின்றேன்! மருவாசத்துடன் வந்து மனவாசம் செய்வாரோ? பாலோடும் பழமோடும் பலகாரம் செய்து வைத்தேன் நாலோடும்…

பெரியபுராணம்-133 (நிறைவு)

பா. சத்தியமோகன் 13. வெள்ளானைச்சருக்கம் சுந்தர மூர்த்தி நாயனார் துதி 4227. திருத்தொண்டரின் வரலாறு கூறும் இந்நூலுக்கு மூல நூலாகிய திருத்தொண்டத்தொகை இயற்றி அருள் செய்தார் சுந்தரமூர்த்தி நாயனார்; அவர் தம்பிரானாகிய சிவபெருமானுக்குத்தோழர் காலை…

அன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்!

சென்னை-நவின்சென்னை-நவின், கலிபோர்னியா (அமெரிக்கா) . அன்னை தேசத்தை விட்டு எண்ணை தேசத்தில் எரியும் எண்ணற்ற இந்தியச் சகோதரர்களுக்கு….. பால் குடிக்கும் குழந்தையையும் மறந்து பாதி ராத்திரி வரை தன் கணவனின் தொலைபேசி மணிக்காகக் காத்துக்கிடந்து…

காதல் நாற்பது (25) கனத்துப் போன மனது !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாதுக்கிப் போன இதயத்தைச் சுமந்து வாழ்ந்தேன் ஆண்டு தோறும் துயருக்கு மேல் துயர்ப் பட்டேன் உனை நேருக்குநேர் காணும் வரை எனதினிய காதலனே ! தொடுத்த ஆரத்தின் முத்துக்கள்…

கடவுளும் கந்தசாமியும் (புதுமைப் பித்தனின் அழியா நினைவுக்கு.)

தாஜ் வேத கிறக்கத்தில் அடித்தொடுத்தவர்களும் படியெடுத்தப் பொடியார்களும் மிரண்டு போக இன்னொரு அடியாய் அவர்களில் அவன் சிலிர்த்து வெளிப்பட்டான் நான் எதிர்பட்டேன் கடவுள் தானென பிரகடனப் படுத்திக் கொள்ள விரைந்து போய் தடுத்தாட்கொண்டேன். கடவுளைத்…

கருணாகரன் கவிதைகள்

கருணாகரன் மூடிய யன்னல் அந்தரித்துத் தவிக்கும் இசைக்குறிப்புகளின் பின்னோடி ஒரு மரக்கிளையில் உறங்கிய உன் கண்களை எடுத்;து வந்திருக்கிறேன் தீராத மோகத்தோடு என்னைக் கவ்வி இழுத்துப் போன அந்தக் கண்கள் உன் படுக்கை மீது…