வ.ந.கிரிதரன் வரவேற்புக் கூடத்தில் அமர்ந்திருந்த பெண் அதிகாரியிடம் முதலில் இளங்கோதான் தங்களை அறிமுகம் செய்தான்: "இனிய காலை உங்களுக்கு உரித்தாகட்டும்" அதற்கு அந்தப் பெண் அதிகாரி "உங்களுக்கும் எனது காலை வந்தனங்கள். இன்று நீங்கள்…
நாகரத்தினம் கிருஷ்ணா இந்தோனேசிய மக்கள் வெகு காலமாகவே ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களை நாட்டிய நாடகமாக நடத்திவருகிறார்களாம். வாழ்க்கையே ஒரு கலைதானே? அசைவுதானே உயிர்களின் அடையாளம், மரம் செடிகொடிகள்கூட அசையும்போதுதானே அழகு பெறுகின்றன, தேங்கி…
ஹமீது ஜாஃபர் 'என்னைப் பார்க்கும் ஆசையில் சாக்லெட் உருகிவிட்டது' - இப்படி ஒரு குறுந்தகவலை , கவிஞர் நானா எனது கைப்பேசிக்கு அனுப்பி வைத்திருந்தார். உருகியது சாக்லெட் மட்டுமல்ல , என் மனமும்தான். அனுப்பிய…
வே.சபாநாயகம் ராஜக்கண்ணு ரெங்கம் வீட்டுக்கு வருவதை கொஞ்சநாள் நிறுத்தி வைத்தான். அவளது நித்யச் செலவுக்குத் தருவதையும் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தத் தொடங்கினான். எரிவதை நிறுத்தியாயிற்று; ஆனால் கொதிப்பது நின்று விடுமா என்ன? ரெங்கம் அதற்காக…
எஸ். ஷங்கரநாராயணன் >>> வாடகைக்காரில் இருந்து இறங்கிக் கொண்டேன். லேசாய்த் தூறிக் கொண்டிருந்தது. இரைச்சலுடன் காற்றில் என்னைச் சுற்றி சுழற்றியடிக்கும் மழை. மங்கலான தெரு விளக்குகள். வெளிறி மங்கிய ஆளரவமற்ற வெளியில் ரயில் நிலையத்தின்…
எஸ். ஜெயலட்சுமி மாடியில் ஜன்னல் வழியாக எதிரே தெரியும் குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். ராமர் கோவிலில் ஆண்களும் பெண்களும் வேக வேகமாக பிரதக்ஷ¢ணம் செய்து கொண்டிருந்தார்கள். என் பார்வை கோவிலின் அருகேயிருந்த மைதானம் நோக்கிச்…
ராகவன் தம்பி துவக்கப் பள்ளியில் ஏழு வருஷங்களும் உயர்நிலைப் பள்ளியில் எட்டு வருஷங்களும் (றாம் வகுப்பிலும் எட்டாம் வகுப்பிலும் தலா ஒரு வருடம் உபரியாகிப்போனதால்) அரசு கலைக்கல்லூரியில் மூன்று வருஷங்கள் ஏறத்தாழ அதே வகுப்புத்தோழர்களுடன்…
சி. ஜெயபாரதன், கனடா போ ஈராஸ் போ ! கொண்டுபோ ! இந்த சொத்துக்களை எடுத்து, எனோபர் பஸ்ஸிடம் கொடுத்திடு. கையெழுத் திடுவேன். வாழ்த்தைத் தெரிவித்திடு. தலைவரை மாற்றிக் கொள்ள, அந்தோ, அவருக்குக் காரணங்கள்…