திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060414_Issue

அரசியலும் சமூகமும்

ஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… -1

மலர் மன்னன் எனக்குத் திண்ணை வாசகர்களிடமிருந்து வரும் மின் அஞ்சல்கள் பலவும் நான் ஆன்மிகம் குறித்தும் எழுத வேண்டும் எனப் பணிக்கின்றன. ஆன்மிகம் ஓர் அந்தரங்கமான விஷயம்; அதனை எழுத்தால் உணர்த்துதல் உசிதமல்ல, சாத்தியமும்…

ஆத்மா, அந்தராத்மா, ம ?ாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 2

மலர் மன்னன் பொது நலனில் மற்றவர்களைக் காட்டிலும் அதிக ஈடுபாடுகொண்டு, மக்கள் நலனுக்காக உழைக்க முன்வருபவர்களை வியப்புடன் பார்ப்பதும், அவர்களைப் பலவாறு புகழ்ந்து பாராட்டுவதும் நமது இயல்பு. இதனால் காலப்போக்கில் அத்தகையோரின் செயல்களை விவாதிப்பதே…

புதிய பெயர், புதிய தோற்றம், புதிய குடும்பம் ஏன் ?

செழியன் நாற்பத்தி எட்டு மணி நேரம் வேகமாக ஓடி வந்த களைப்பில் ஒரு பெரு மூச்செறிந்து நின்றது அந்த இரயில் வண்டி. பெட்டி, படுக்கைகளுடன் பிரயாணிகள் எல்லாம் ஒரு வேகத்துடன் இறங்கி நடந்தனர். ஒரு…

கற்று மறத்தலும், முன் நோக்கிச் செல்லுதலும் ( மூலம்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் )

மொழியாக்கம்: ஜடாயு (இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை) (தென்னிந்தியாவில் பிறந்த ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் (), சிறுவயதிலேயே தியானமும் யோகமும் கைவரப் பெற்றார். 'சுதர்சன க்ரியா ' என்னும் யோகப் பயற்சியை உருவாக்கிப்…

கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 2

அரவிந்தன் நீலகண்டன் இந்தியாவில் இன்றும் தொடரும் 'புனித விசாரணை ' சூழல்கள் திரிபுரா: தொடக்கம்: ஏறக்குறைய 65 ஆண்டுகளுக்கு முன்னர் திரிபுராவின் பாப்டிஸ்ட் சபை (The Baptist Church of Tripura) திரிபுராவில் கிறிஸ்துவின்…

புலம் பெயர் வாழ்வு (7) – தலைமுறை இடை….வெளி

இளைய அப்துல்லாஹ் லண்டனில் ஒரு பிரபல்யமான கோவில் ஒன்றில் வைத்து ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் என்னிடம் கேட்டான் “சாதி என்றால் என்ன... ?” உண்மையில் சாதிபற்றி பொிய அறிவு என்னிடம் இல்லை.…

வேலையின்மை கிளர்ந்தெழும் பிரான்சு இளைஞர்கள்

கே. செல்வப்பெருமாள் பிரான்சில் உள்ள ஈபிள் கோபுரத்தின் சிகரத்தை தொட்டிருக்கிறது இளைஞர்களின் போராட்டம். கடந்த ஒரு மாதமாக பல லட்சக்கணக்கான இளைஞர்களும் - மாணவர்களும் - தொழிலாளர்களும் ஒன்றுபட்டு போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம்…

தவ்ஹீது பிராமணீயம்

எச்.முஜீப் ரஹ்மான் இந்தியாவில் பிராமணீயம் ஒரு சாராரின் நலனை வற்புறுத்தி மற்றவர்களை இழிந்தவனாக்கும் முயற்சியை காலம் காலமாக செய்துக் கொண்டிருக்கிறது. இதனால் ஜாதிய தன்மையுடைய ஜாதிகளும் உருவாக பெண்கள் இழிவானவர்களாகவும், சூத்திரர்களும், அடிமைகளும், தீண்டதாகதவர்களும்…

எடின்பரோ குறிப்புகள் -11

இரா முருகன் ஒரு மாதம் கழித்து இதைத் தொடரும்போது, உதிர்ந்த மலர்களோடு தொடங்க வேண்டி இருப்பதில் வருத்தம். மலையாள இலக்கியம் ‘சா ?ித்திய வாரபலம்’ கிருஷ்ணன் நாயர், குப்தன் நாயர் என்ற இரண்டு முக்கியமான…

இன்னும் ஒரு ரத்த சாட்சி – காத்தாடி மலையில் இருந்து

கற்பக விநாயகம் **** கன்னியாகுமரி மாவட்டத்தில், கல்குளம் தாலுகாவில் நட்டாலம் எனும் ஊரில் இருந்த வாசுதேவ நம்பூதிரிக்கும், தேவகி எனும் நாயர் சாதிப் பெண்ணுக்கும் பிறந்தவர் நீலகண்ட பிள்ளை. (வாசு தேவ நம்பூதிரி, வீட்டுக்கு…

அறிவிப்புகள்

அவுரங்கசீப்

கும்பகோணம் கண்ணன் ஒளரங்கசீப் cheepஓ costlyஓ தொியாது. அவன் உத்தமோத்தமனாக இருந்துவிட்டுப் போகட்டும் நமக்கு ஒன்றும் ஆட்சேபணையில்லை. நம்மைப் பொறுத்தவரை அவன் வெள்ளைக்காரனைப்போலவே அன்னியன், ஆக்ரமிப்பாளன். வெல்லப் பிள்ளையாரைக்கிள்ளி வெல்லப்பிள்ளையாருக்கே நைவேத்தியம் செய்வதுபோல் இங்குள்ளதை…

புதிய காற்று & இஸ்லாமிய இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் இஸ்லாமியக் கருத்தியல்-கலந்துரையாடல் இருநாள் அமர்வு—2006 மே இறுதிவாரம்

அறிவிப்பு தமிழ்ச் சிந்தனை உலகில் உரையாடல்களுக்கான புதிய வாசல்களைத் திறந்து வைக்கும் தொடர் முயற்சிகளில் புதியகாற்று மாத இதழ் ஈடுபட்டு வருகிறது.2006 மே இறுதியில் சென்னையில் இஸ்லாமிய இலக்கிய பேரவையுடன் இணைந்து இஸ்லாமியக் கருத்தியல்…

மலர்மன்னனின் உள்ளுணர்வும், உண்மைக்கு மாறானதும்

கற்பக விநாயகம் பெண்ணியப் பார்வையில் விவிலியத்தைப் படிக்கிறார்களாம் கிறிஸ்தவ சகோதரிகள். அதே பார்வையில் நம்ம புராணங்களை எல்லாம் படிக்கச் சொன்னால், ஒண்ணாவது பெண்ணியப் பார்வையில் தேறுமா ? கிருஷ்ணன் ஆடிய கோகுல மன்மத லீலைகள்,…

கடிதம் – ம வெங்கடேசன் அவர்கள் எழுதிய ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்

விஸ்வாமித்ரா ம வெங்கடேசன் அவர்கள் எழுதிய ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் என்ற நூலைப் பற்றிய அறிமுகக் கட்டுரைகளை நான் திண்ணையில் பல வாரங்கள் எழுதியிருந்தேன். அதனை வரவேற்றுப் பாராட்டிய நண்பர்களுக்கும், கடுமையான…

சிற்றிதழ்களின் சிறந்த படைப்புகள் – 2004

அறிவிப்பு கலை இலக்கிய இதழ் ஒவ்வொரு ஆண்டும் மாற்றிதழ்களின் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து மாற்றிதழ்களையும் படைப்பாளர்களையும் ஊக்குவித்து வருகிறது. 2004ஆம் ஆண்டின் கலை இலக்கிய இதழ் தேர்வு செய்திருக்கும் சிறந்த படைப்பாளர்கள்: (பார்க்க கலை…

எது உள்ளுணர்வு ?

புதியமாதவி, மும்பை. இந்தியாவில் அனைவரும் இந்துக்களே என்று எழுதுவதிலும் தன் முடிவுகளுக்கு பல்வேறு காரண காரியங்களை, உண்மை நிகழ்வுகளைச் சொல்லிச்செல்வதிலும் மதிப்பிற்குரிய திரு. மலர்மன்னன் அவர்களுக்கு தனி ஆனந்தம். இருந்துவிட்டுப் போகட்டும். தந்தை பெரியாரின்…

ஐந்தாவது தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா ஆவணி 2006

அறிவிப்பு ஃ படைப்புக்கள் கிடைக்க வேண்டிய கடைசி நாள் யூலை 10 ம் நாள் (துரடல 10இ2006) ஃ படைப்புக்கள் 30 நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஃ படைப்புக்களின் மொழி தமிழாக இருத்தல்…

மீண்டும் வெளிச்சம்

வஹ்ஹாபி அல்குர்ஆன் என்ற இறைவேதம், அரபியருக்கோ ஏனைய முஸ்லிம்களுக்கோ மட்டுமான தனிச் சொத்தன்று (081:027) என்பதைக்கூட அறியாமல், 'முஸ்லிம்களின் அல்குர்ஆன் அரபுமொழி சார்ந்தது ' என்று எழுதித் தம் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுதல்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம்,உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-2

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா[The Approaching Global Thermageddon] வெப்ப யுகப் பிரளயம், குப்பெனவே உப்புக் கடலில் எழுந்தது! சொர்க்க வாசல் புகுந்து மாதிரிச் சூறாவளி, பூத வடிவில், பேய் மழையில்…

இலக்கிய கட்டுரைகள்

சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -5 (சென்ற வாரத் தொடர்ச்சி)

சி. ஜெயபாரதன், கனடா காடும் மலையும் இல்லை யென்றால் வீடும் நாடும் இனி யேது ? சுற்றுச் சூழல் சீர்கெட்டால் அற்றுப் போகும் மனித இனம்! வைகைச் செல்வி மரங்களை நேசிக்கிறேன், மனிதர்களைக் காட்டிலும்…

சித்திரையில்தான் புத்தாண்டு

எஸ். இராமச்சந்திரன் இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கம் ஜனவரி முதல் தேதியில் பிறக்கின்ற ஆங்கிலப் புத்தாண்டினையே ஓர் ஆண்டின் தொடக்கமாகக் கருதிப் பின்பற்றிவருகின்ற நம் வழக்கத்தை மாற்றித் தமிழ்ப் புத்தாண்டினைப் பின்பற்றச் சொல்லிப் பிரச்சாரம்…

தனுஷ்கோடி ராமசாமி யின் ‘தீம் தரிகிட ‘- சிறுகதைத் தொகுப்பு சுட்டும் மனித உரிமை மீறல்களும், அதற்கான தீர்வுகளும்.

முனைவர் மு. பழனியப்பன் இலக்கியங்கள் சமூக ஆவணங்கள் ஆகும். குறிப்பிட்ட காலத்தில் தோன்றும் இலக்கியங்கள், அக்கால கட்டத்தில் நிகழும் சமூகச் சிக்கல்களையும், அவற்றிற்கானத் தீர்வுகளையும் எடுத்துரைப்பனவாக உள்ளன. குறிப்பாக தற்கால நாவல், சிறுகதை போன்ற…

கடித இலக்கியம்

வே.சபாநாயகம் 'சந்திரமெளலி ' என்ற புனைப்பெயரில் 1970களில் 'தினமணிகதிரி 'ல் நட்சத்திரக் கதைகளும் பின்னர் அப்பெயரில் அற்புதமான கவிதைகளும் எழுதியுள்ள திரு.பி.ச.குப்புசாமி அவர்கள் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர். கம்ப ராமாயணத்திலும், திவ்யப்…

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பரே…நண்பரே.. நண்பரே….! – 1

புதுவை ஞானம் ____ அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ! இன்று விய ஆண்டு பிறக்கிறது.ஒவ்வொரு ஆண்டுக்கும் என்ன நிகழும் என்பது குறித்து ஒரு பாடலை எழுதி வைத்திருக்கிறார்கள் முன்னோர்கள். இது தமிழில்…

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ! நண்பரே….நண்பரே ….நண்பரே…! – 2

புதுவை ஞானம். ____ 13 ,ஏப்ரல்,1743. திரு.தாமஸ் ஜெபர்சன் என்ற அரசியல் வாதியின் பிறந்த நாள் இது.அமெரிக்காவின் மூன்றாவது குடியரசுத் தலைவராகிய இவர்,அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை முதலில் எழுதியவர் ஆவார். Demacratic party எனப்படும்…

நானும், கஞ்சாவும்

அ.முத்துலிங்கம் நான் சிறுவனாய் இருந்தபோது எங்கள் வீட்டுக்கு அடிக்கடி ஒரு பாடகர் வருவார். மடியிலே சுருட்டி பத்திரமாக கஞ்சா இலை வைத்திருப்பார். நான் அவருக்கு தென்னந்தும்பை உருட்டிக் கொடுப்பேன். கஞ்சாவை எடுத்து கசக்கி குழாயிலே…

தேவதைகளின் சொந்தக் குழந்தை — விமர்சன கூட்டம்(பன்முக விமர்சனங்கள்)

அசன் மைதீன் அண்மையில் நாகர்கோவிலில் தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் சார்பாக எச்.முஜீப் ரஹ்மானின் 'தேவதைகளின் சொந்தக் குழந்தை ' என்ற சிறுகதைத் தொகுப்பு பற்றிய விமர்சன கூட்டம் நடைப்பெற்றது.விமர்சன கூட்டத்தில் சி.சொக்கலிங்கம்,அசன் மைதீன்,நட.சிவகுமார்,விஜயகுமார்,யூசுப்,கலைவாணன்,ஹெச்,ஜி.ரசூல்,சிவராமன் உள்ளிட்ட…

கோட்டில் குந்தியிருந்த எண்ணற்ற புள்ளிகளின் மனப்பொழுதின் பகிர்வுகள்

சொல்வலை வேட்டுவன் இஸம் மற்றும் குழு அரசியல் சாராது திறந்த மனதுடன் தர்க்கிக்க நமக்குள் நாமோ அல்லது இன்ன பிறதோ பிறரோ வீசி விட்டு முளைத்து நிற்கும் கருத்து பயிர்களை இனம் கண்டு அவற்றினுடைய…

‘காலத்தின் சில தோற்ற நிலைகள் ‘ : ‘ரிஷி ‘ யின் நான்காவது கவிதைத்தொகுப்பு

மாலதி காலமும் மனமும் போராட்டமும் தாம் இலக்கியத் தடங்கள் என்பதைப் பல படைப்பாளிகள் உறுதி செய்திருக்கிறார்கள். 'ரிஷி ' 'யின் புதிய தொகுப்புக் கவிதைகளைப் பார்க்க நேர்ந்தபோது காலம்,மனம் மற்றும் போராட்டங்களின் அழகான மற்றும்…

கதைகள்

நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-16) (Based on Oscar Wilde ‘s Play Salome)

சி. ஜெயபாரதன், கனடா மயிலாடி ஓய்ந்த திங்கே! மாற்றி விட்டாள் மதியை யிங்கே! மானாடி முடிந்த திங்கே! மன்னவரின் பரிசை எங்கே ? தானாக ஆணை யிடு, தட்டிலவர் தலையைக் கொடு! நானாகக் கேட்…

ராகு கேது ரங்கசாமி – 5 ( முடிவுப் பகுதி )

எஸ். ஷங்கரநாராயணன் /5/ பாட்டி தேறிவர ஒருவாரம் ஆகிவிட்டது. பெரிய ஆஸ்பத்திரி. நோயாளிக்கு மருந்துமுதல் உணவுவரை தாதிகளே கவனித்துக் கொண்டார்கள். நமக்கு அங்கே வேலையே இல்லை. இருக்கிறது, துட்டு மாத்திரம் கேட்கக் கேட்க எடுத்து…

கன்னி பூசை

புதியமாதவி சுருக் சுருக் என்று யாரோ ஊசியால் குத்துகிறார்கள். மூச்சு முட்டுகிறது. வயிற்றில் பாறாங்கல்லின் பாரம் மெதுவாகக் கீழிறங்கி அடிவயிற்றைப் பிளந்துக்கீறி 'அம்மா ' வென்று கத்த நினைக்கிறேன். ம்கூம் நாக்குப் புரளகிறது. ஆனால்…

பறவை

ஹெச்.ஜி.ரசூல் என்னை பெயர் சொல்லி அழைக்கும் போது ஓடோடி வருவேன். காற்றின் இழைகளினூடே ஊடுருவிப் பாய்ந்து என் சப்தம் எப்படி ரகசிய பயணம் செய்கிறது என்பதை கண்டுபிடிக்க இயலாமல் பல தடவை தவித்திருக்கிறேன். வான்வெளியில்…

திரவியம்

ஜெயந்தி சங்கர் சட்டைக்குள் வலக்கையைவிட்டு, கழுத்தில் தொங்கிய சிலுவையை வெள்ளத்தில் அடித்துக்கொண்டிருந்தவன் கிடைத்ததைப் பற்றிக் கொள்ளும் அழுத்ததோடு பற்றியிருந்தார். ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டுப் புதிதாகப் பார்ப்பதைப்போல என்னை வெறித்துப் பார்த்த படியேயிருந்தார். கத்தரிப்பூ நிறத்தில்…

விஞ்ஞானியின் வினோத நாக்கு

எச்.முஜீப் ரஹ்மான் காரகோரத் திருநகரில் பிரசித்துபெற்று விளங்கிய செங்கிஸ்ஹானின் தர்பாரும்,மங்கோலியரின் வீரபிரதாபங்கள் நாலாதிசைகளிலும் பரவியிருந்த வேளை விஞ்ஞானி, செங்கிஸ்ஹானை எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்தார்.பல கூட்டங்களாக இருந்து வந்த மங்கோலியர்கள் தார்த்தாரியருக்கு அடங்கி…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 16

ஜோதிர்லதா கிரிஜா செங்கல்பாளையம் போய்த் திரும்பிய அன்று முழுவதும் சாமிநாதனுக்குத் தூக்கம் வரவில்லை. இப்படியும் அப்படியுமாய்ப் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தான். கதவு திறந்த பங்ககஜத்தின் நெருக்கத்தில் பார்த்த முகம் அவன் மனக்கண்ணைவிட்டு மறையவில்லை. தனக்கு என்ன…

கவிதைகள்

பெரியபுராணம் – 84 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2331. நிலையான மாமடம் என்று திருப்பாட்டினுள் குறிக்கப் பெற்ற பதிகத்தை -- கோவிலில் வீற்றிருக்கின்ற பெரும் பொருளான இறைவரைத் -- துதித்துப் புகழும் பதிகத்தைப் பண்ணுடன் பாடி வணங்கி பொன்னி மாநதிக்கரையினில் (காவிரி)…

வாழும் என் கவிதைகளில் ( மூலம் : அந்தானாஸ் ஜோன்யாஸ் )

தமிழாக்கம் : புதுவை ஞானம். எவ்வளவு காலமாயிற்று கடைசியாக நீலவானத்தை பரந்த வயல்வெளிகளை பசுமையான காடுகளை மலர்களை அந்த மங்கையின் நேசம் நிறைந்த விழிகளைப் பார்த்து. மஞ்சள் மலர் ஒன்று இரவும் பகலுமாய் சலசலக்கிறது…

மிஸ்டர் இந்தியா !

சி. ஜெயபாரதன், கனடா என் அன்புக்கு உரியவனே! என் குருதிப் பாலெடுத்து, வெண்பொங்கல் பண்ணச் சொன்னாய்! என் வியர்வையில் நீந்தி பொன் ஊஞ்சல் ஆடினாய்! இரவில் குடித்து விட்டு விடிய விடியப் பெரிய புராணக்…

கீதாஞ்சலி (68) பன்னிற வடிவப் படைப்புகள் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா பாய்கின்றன எனது பூமிமேல், பரிதியின் ஒளிக்கதிர்கள்! விரியும் கதிர்க் கரங்களை வெளிப்புறம் நீட்டிக் கொண்டு பரிதி, நிற்கிறது, வீட்டு வாசல் முன்பாக! என் கண்ணீர்த் துளிகளை, என் பெருமூச்சுகளை,…

ஆக்டே ரிபாத்தும் அடியேனும்

தேவமைந்தன் 'மடியில் ரொட்டி; உயரே வானில் விண்மீன். ரொட்டியை உண்பதை விட்டு விண்மீனையே கடிக்கிறேன் '- என்றார் துருக்கிப் பாவலர் ஆக்டே ரிபாத். கைக்குக் கிடைத்த ரொட்டியை விட்டு, விண்ணில் உயரே தெரியும் மீனையும்…