சி. ஜெயபாரதன், கனடா காடும் மலையும் இல்லை யென்றால் வீடும் நாடும் இனி யேது ? சுற்றுச் சூழல் சீர்கெட்டால் அற்றுப் போகும் மனித இனம்! வைகைச் செல்வி மரங்களை நேசிக்கிறேன், மனிதர்களைக் காட்டிலும்…
எஸ். இராமச்சந்திரன் இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கம் ஜனவரி முதல் தேதியில் பிறக்கின்ற ஆங்கிலப் புத்தாண்டினையே ஓர் ஆண்டின் தொடக்கமாகக் கருதிப் பின்பற்றிவருகின்ற நம் வழக்கத்தை மாற்றித் தமிழ்ப் புத்தாண்டினைப் பின்பற்றச் சொல்லிப் பிரச்சாரம்…
முனைவர் மு. பழனியப்பன் இலக்கியங்கள் சமூக ஆவணங்கள் ஆகும். குறிப்பிட்ட காலத்தில் தோன்றும் இலக்கியங்கள், அக்கால கட்டத்தில் நிகழும் சமூகச் சிக்கல்களையும், அவற்றிற்கானத் தீர்வுகளையும் எடுத்துரைப்பனவாக உள்ளன. குறிப்பாக தற்கால நாவல், சிறுகதை போன்ற…
வே.சபாநாயகம் 'சந்திரமெளலி ' என்ற புனைப்பெயரில் 1970களில் 'தினமணிகதிரி 'ல் நட்சத்திரக் கதைகளும் பின்னர் அப்பெயரில் அற்புதமான கவிதைகளும் எழுதியுள்ள திரு.பி.ச.குப்புசாமி அவர்கள் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர். கம்ப ராமாயணத்திலும், திவ்யப்…
புதுவை ஞானம் ____ அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ! இன்று விய ஆண்டு பிறக்கிறது.ஒவ்வொரு ஆண்டுக்கும் என்ன நிகழும் என்பது குறித்து ஒரு பாடலை எழுதி வைத்திருக்கிறார்கள் முன்னோர்கள். இது தமிழில்…
புதுவை ஞானம். ____ 13 ,ஏப்ரல்,1743. திரு.தாமஸ் ஜெபர்சன் என்ற அரசியல் வாதியின் பிறந்த நாள் இது.அமெரிக்காவின் மூன்றாவது குடியரசுத் தலைவராகிய இவர்,அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை முதலில் எழுதியவர் ஆவார். Demacratic party எனப்படும்…
அ.முத்துலிங்கம் நான் சிறுவனாய் இருந்தபோது எங்கள் வீட்டுக்கு அடிக்கடி ஒரு பாடகர் வருவார். மடியிலே சுருட்டி பத்திரமாக கஞ்சா இலை வைத்திருப்பார். நான் அவருக்கு தென்னந்தும்பை உருட்டிக் கொடுப்பேன். கஞ்சாவை எடுத்து கசக்கி குழாயிலே…
அசன் மைதீன் அண்மையில் நாகர்கோவிலில் தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் சார்பாக எச்.முஜீப் ரஹ்மானின் 'தேவதைகளின் சொந்தக் குழந்தை ' என்ற சிறுகதைத் தொகுப்பு பற்றிய விமர்சன கூட்டம் நடைப்பெற்றது.விமர்சன கூட்டத்தில் சி.சொக்கலிங்கம்,அசன் மைதீன்,நட.சிவகுமார்,விஜயகுமார்,யூசுப்,கலைவாணன்,ஹெச்,ஜி.ரசூல்,சிவராமன் உள்ளிட்ட…
சொல்வலை வேட்டுவன் இஸம் மற்றும் குழு அரசியல் சாராது திறந்த மனதுடன் தர்க்கிக்க நமக்குள் நாமோ அல்லது இன்ன பிறதோ பிறரோ வீசி விட்டு முளைத்து நிற்கும் கருத்து பயிர்களை இனம் கண்டு அவற்றினுடைய…
மாலதி காலமும் மனமும் போராட்டமும் தாம் இலக்கியத் தடங்கள் என்பதைப் பல படைப்பாளிகள் உறுதி செய்திருக்கிறார்கள். 'ரிஷி ' 'யின் புதிய தொகுப்புக் கவிதைகளைப் பார்க்க நேர்ந்தபோது காலம்,மனம் மற்றும் போராட்டங்களின் அழகான மற்றும்…