திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060407_Issue

அரசியலும் சமூகமும்

தமிழ் இணையப் பல்கலைக்கழக மின்நூலகம் – வசதிகளும் வாய்ப்புகளும்

முனைவர் க.துரையரசன் முன்னுரை உலகு தழுவி வாழும் தமிழ் மக்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பயன்கொள்ளும் வகையில் தமிழக அரசால் உருவாக்கப்பட்டு, தமிழ் இணையப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகம் அரிச்சுவடி…

மகாத்மாவை இனி பரமாத்மா என்றே அழைப்போம்

பித்தன் ---- இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்களின் அக்கிரமம் தாங்கமுடியவில்லை. குறிப்பாக மகாத்மா காந்தியின் மேல் - அவர் இறந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் - அவர்கள் தொடுக்கும் மட்ட, மலின தாக்குதல்கள். அவர் என்ன…

உள்ளுணர்வில் பலரும் ஹிந்துக்களே

மலர் மன்னன் 1940-ல் நாங்கள் ஹிந்துக்கள் அல்ல என்று ஏட்டளவில் தீர்மானம் நிறைவேற்றினாலும் 1948-ல் காந்திஜி இறந்தவுடன் வெறும் இரங்கலுடன் வழக்கம்போல் பார்ப்பனரை ஒரு பாட்டம் திட்டித் தீர்ப்பதோடு நிற்காமல் ஹிந்துஸ்தானத்திற்கு காந்திஸ்தான் எனப்…

கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 1

அரவிந்தன் நீலகண்டன் வதைக்கும் சிலுவையில் அவன் - அவனது அருகில் நின்றேன் நான் இவ்வுலகு சாரா உணர்வில் வலி ஏதும் தாக்காது அவன் இருந்தான் எனினும் முனங்கினான் ஆத்திரம் மேலோங்க கணக்கிட்டேன் நான் எத்தனை…

ஷரீஅத் குற்றவியல் – ஒரு மறுவிவாதம்

ஹெச்.ஜி.ரசூல் இஸ்லாமிய சிந்தனை முறைகளில் ஜனநாயகத்தன்மை உருவாக மரபுவழி சிந்தனைக்கும் வாழும் காலத்தோடு இணைத்துக் கொள்ள முயலும் உயிர்ப்புமிக்க சிந்தனைக்குமிடையே இடையறாத உரையாடல் நிகழ்ந்து வருகிறது. இஸ்லாமிய ஷரீஅத் சட்டவியல் ஆன்மீகம் அறவியல் மற்றும்…

ரஃபீக் ஜகாரியா எழுதிய ‘நல்லிணத்துக்கான பாதை : எங்கே வழி தவறினர் இந்திய இசுலாமியர் ? ‘ – நூல் அறிமுகம்

ஸ்ரீராம் சாவ்லியா ( தமிழில் : புதுவை ஞானம் ) இந்தியாவின் துடிப்பு மிக்க முற்போக்கு சிந்தனையாளர்களில் ஒருவரான முனைவர் ரஃபீக் ஜகாரியா போன்ற வெகு சிலரே, இந்து இசுலாமிய மத நல்லிணக்கத்துக்காண பிரதி…

அறிவிப்புகள்

அவுரங்கசீப்…. ? !!!

ஹமீது ஜாஃபர் அரவிந்தன் ஐயா சொல்வதுபோல அறுபது வருடங்களுக்குள்ளாக அறுபது லட்சம் யூதர்களைப் படுகொலைகளை செய்திருந்தால் இன்று இஸ்ரேல் என்ற ஒரு நாடு உலக வரைப் படத்தில் இருந்திருக்கமுடியாது என்பது ஒரு சாமானியருக்குக்கூட தெரியாத…

கடிதம்

நக்கீரன் மரியாதைக்குரிய திரு.அக்னிபுத்திரனின் 'ஸ்டாலின் முதலமைசரானால் என்ன தப்பு ' படித்தேன். வைகோ வின் அரசியல் நேர்மை பற்றி மிக கோபப்பட்டிருந்தார். இதுவரை அரசியலில் யாரும் செய்யாததை செய்தது போல் சொல்லியிருக்கிறார். ஏதோ கருணாநிதி…

வகாபிகளின் நவீன தீண்டாமை

சூபிமுகம்மது வகாபியின் கடிதம் வாசித்தேன். தன் போதாமையை நையாண்டிமூலம் நிரப்ப அக்கடிதம் முயற்சித்திருந்தது. மல்லாக்க படுத்து கிடந்து எச்சில் துப்புவதுபோல அதன் முறைமை அமைந்திருந்தது. வேறுயாருக்கோ அவர் சொன்ன அறிவுரையைக்கூட எனக்காகவும் அவர் அள்ளி…

இஸ்லாமியப் பெண்ணியம் – ஹெச்.ஜி.ரசூல் நூல் வெளிவந்துவிட்டது

அறிவிப்பு வெளிவந்துவிட்டது ஜனகணமன, என்சிறகுகள் வான்வெளியில், பூட்டிய அறை, மைலாஞ்சி, - நுால்களைத் தொடர்ந்து புதிய சிந்தனைகளின் உரையாடலாய் இஸ்லாமியப் பெண்ணியம் ஹெச்.ஜி.ரசூல் பெண்ணிய வாசிப்பு, பலதாரமணம், தலாக், ஜீவனாம்சம், சாட்சி, ஒழுக்க விதி,…

‘விளக்கு ‘ குறித்து சில விளக்கங்கள்

மு. சுந்தரமூர்த்தி மார்ச் 16, 2006 தேதியிட்ட திண்ணை இதழில் பி.கே. சிவகுமார் எழுதியுள்ள கடிதத்தில் விவாதப் பொருளுக்கு சம்பந்தமில்லாத வகையில் 'விளக்கு ' அமைப்பின் பெயரை பயன்படுத்தியுள்ளார். இக்கடிதம் திண்ணையின் ஆசிரியர் குழுவில்…

கடிதம்

அருளடியான் தி.மு.க, தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், டிவி இல்லாத வீடுகளுக்கு இலவச கலர் டிவி தருவோம் என அறிவித்துள்ளனர். இது மிகவும் தவறான முடிவு. ஏற்கனவே, கலைஞர்…

சன் டிவி

அருளடியான் கடந்த அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் சன் டிவி தி.மு.விற்கு பெரிய பலமாக இருந்தது. ஆனால், இப்போதைய அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் சன் டிவியே தி.மு.கவின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. கடந்த ஜெயலலிதா ஆட்சியில் வளர்ப்பு மகன்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-1 [The Approaching Global Thermage

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சூடு காலம் வருகுது! புவிக்கு கேடு காலம் வருகுது! நாடு, நகரம், வீடு, மக்கள் நாச மாக்கப் போகுது! புயல டிக்கப் போகுது! பூத மழை…

இலக்கிய கட்டுரைகள்

சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -4 (சென்ற வாரத் தொடர்ச்சி)

சி. ஜெயபாரதன், கனடா உன்னை நானும், என்னை நீயும் எரிக்கும் முயற்சியில் இறங்குவதா ? .... ரயில்பெட்டி எரித்துச் சவப்பெட்டி செய்யலாமா ? வைகைச் செல்வி அச்சம் எனக்கில்லை! தாழ்வும் எனக்கில்லை! எதிராளி பலம்…

ரிகர்சனிசம்:பின்நவீனத்தின் இன்னொரு முகம்

எச்.முஜீப் ரஹ்மான் ரிகர்சனிசம்(recursionism) என்பது பல்வேறு மக்களால் பல்விதங்களில் செய்யப்படும் பொருள்களை குறிக்கிறது.அண்மைகாலமாக திரிகோணமுறையின் திருப்பிவரல் புகழ்பெற துவங்கியதும் திரும்பிவரல் கருத்து வெகுஜன சொல்லாடலாகியது.திரிகோணமுறை அமைப்பு பொறியியலிலும்,பொருளாதாரத்திலும் இயல்பான அமைப்பாக இருக்கிறது.நவீன ஒவியத்தில் திரும்பிவரும்…

மாஜிகல் ரியலிசம் : கற்பனைகளின் எல்லைகளை கடந்து

எச்.முஜீப் ரஹ்மான் இவ்வுலகத்தை புது கண்களால் பார்க்கும் விதத்தை சொல்லும் மாஜிகல் ரியலிசம் சர்வநிச்சயமாக ரியலிசத்திலிருந்து வேறுபட்டது என்பதை யாவரும் அறிவோம்.உலகம் பொருள்களால் மாத்திரமல்லாது அர்த்தங்களாலும் சூழப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு பொருளும் புறவயமான அர்த்தங்களையும்,ஆழமான அர்த்தங்களில் புதிரும்,மாயமும்…

கழகக் கந்தன் என்கிற பரிஷத் முருகன்

எஸ். இராமச்சந்திரன் முருகு அல்லது முருகன் என்ற கருத்தோட்டம் வெறியாடல் என்ற அற்புதத் தன்மையிலிருந்து தோன்றியது என்பது இன்று ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது[1]. குன்றக் குறவர் தெய்வமாக - குறிஞ்சிக் கடவுளாகத் தோன்றிய இத்…

கதைகள்

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 15

ஜோதிர்லதா கிரிஜா பாகீரதி நல்லவள்தான். இருந்தாலும், படிப்பறிவற்ற கிராமத்துப் பெண்களுக்கே உரிய வம்பு வளர்த்தல் எனும் இயல்புக்கு அவள் விதிவிலக்காக இல்லை. இப்போது கூட அவள் ஏற்பாடு செய்துகொடுத்த வேலை என்பதனால்தான் பங்கஜம் காமாட்சியின்…

என் கணவரின் மனைவி!

ஜோசப் “நீ என்னதான் விளக்கம் சொன்னாலும் நீ செஞ்சத என்னால ஒத்துக்க முடியலை தமி. மும்பையிலருந்து கைக்குழந்தையோட தனியா.. வர்ற வழியில ஏதாவது நடக்கக் கூடாதது நடந்திருந்தா உன் மாமனார் வீட்டுக்கு யார் பதில்…

ரா கு கே து ர ங் க சா மி -4

எஸ். ஷங்கரநாராயணன் /4/ ' 'சாமி நான் இப்பதான் விஷயம் கேள்விப்பட்டேன். பாட்டிக்கு இப்ப எப்பிடியிருக்கு ? ' ' என்று வந்து நின்றான் ரங்கசாமி. சட்டென்று வாயில் புகையிலை கசந்தாற் போலிருந்தது. ஆத்திரத்தில்…

தண்டனை

இரா.இராமையா அருள் தேவி தியேட்டரில் மாலைக் காட்சிக்கு பிளாக்கில் டிக்கெட் விற்று விட்டு வீட்டிற்கு வந்தால் வீட்டில் அம்மா இல்லை. 'அம்மா எங்கக்கா ? ' என்று முக்கு வீட்டு வாசலில் உட்கார்ந்து இருந்த…

நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-15) (Based on Oscar Wilde ‘s Play Salome)

சி. ஜெயபாரதன், கனடா மயிலாடு கின்ற திங்கே! மயங்கிடுது விழிக ளிங்கே! மானாடு கின்ற திங்கே! மனதாடி மகிழ்வ திங்கே! தானாடும் தலைக ளிங்கே! தடம்புரளும் உடல்க ளிங்கே! தீராத மோக மிங்கே! தீர்த்திடுவாள்…

கவிதைகள்

கீதாஞ்சலி (67) வானும் நீ! கூடும் நீ! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா வனப்பு மிக்க எழிலரசே! வானம் நீ! வசிக்கும் கூடும் நீ! வாழும் கூடுகள் எங்கணும், நிரம்பிப் பொங்கிடும் நினது நேசப்பாடு! அது மனித ஆத்மாவைப் போர்த்தும் வண்ண மயத்ததைக்…

அந்தக் கணம்

பசுபதி **** எந்தக் கணத்தினைச் சொல்வேன் ? -- என்றன் . எண்ணச் சுனாமியை எப்படி வெல்வேன் ? சிந்தைக் கடலைக் கடைந்தால் -- எந்தச் . சிவனார் வருவார் விடத்தைக் குடிக்க ?…

கவிதைகள்

பெருந்தேவி கடைத்தெருவில் குட்டிச்சீதை குரங்குப்படைகளும் சீதையும் லட்சுமணனும் இல்லாமல் தகர வில்லோடு ராமன் வேஷமிட்ட குழந்தையைப் பார்த்தேன் ஒருநாள் கடைத்தெருவில். நீலநிறத்துக்கும் அட்டைக் கங்கணத்துக்குமிடையே சொறிந்துகொண்டிருந்தவனுக்கு காசு கொடுத்துவிட்டு சீதையைப் பற்றிக் கேட்டேன். அம்மாவோடு…

பெரியபுராணம் – 83 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2300. அரிசில்கரைப்புத்தூரில் இனிதே தங்கியிருந்த நாளில் வெண்பன்றி உருவாய் சிவந்தகண் உடைய திருமால் வணங்கும் சிவபுரம் சென்றடைந்து கங்கையைச் சடையில் மறைத்த சிவனாரின் கழல் வணங்கி காதலினால் இசைபெருகும் திருப்பதிகங்களை திருமுன்பு போற்றி…

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் மூங்கில் நினைவு. முட்கம்பி தாண்டி மூங்கில் மரம்தறித்து முழுசாய் முடிவதற்குள் முதுகில் மூங்கிலடி. வாரிச் சுருட்டி வேலி பாய்ந்து வீடு வந்தபோது விழுந்த அடிகள் மூங்கில் தாகினை முழுமை…

கவிதைகள்

டான்கபூர் உலகம் நசிந்து மூட்டைப் பூச்சிகள் என்னிதயத்தைக் கடித்துத் தின்னுகிறது. இதயங்களில் வால் இருக்கும் மூளையில் கொம்பு முளைத்திருக்கும் மனிதர்கள் விழிகளை விழுங்கும் போது. சூறாவளியால் சிக்குப்பட்ட கோழிக் குஞ்சாக என் நினைவுகள். என்…

கவிதைகள்

அன்பாதவன் இரண்டாம் தாய் தேடிக் கொண்டிருக்கிறேன் உன்னில் தொலைந்துவிட்ட என்னை நதியில் திளைத்துக் குளிர்ந்த கூழாங்கல்லாய் தண்ணென்ற பொழுதுகள் உன்னோடு கழிபவை உரையாடலில்லா நாட்களோ மணல் சுடும் வெறுமை பரிமாறலில் ஊறுகிற உற்சாக ஊற்று…

நகைச்சுவை

ரஜினி வாய்ஸ் ! ஒரு கற்பனை

கோவி.கண்ணன் செய்தி : ரஜினி ரசிகர்கள் ரஜினியை வாய்ஸ் கொடுக்கச் சொல்லி போஸ்டர் யுத்தம் நடத்துகிறார்கள். இந்த சமயத்தில் திரு ரஜினியும், அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற தலைவருமான சத்திய நாராயணன் ரஜினியை…