ஹெச்.ஜி.ரசூல் சூபிகள்- இஸ்லாமிய மெய்ஞானிகளாக, சித்தர்களாக, அடையாளப்படுத்தபடுகின்றனர். உலகியல் சார்ந்த அறவியல் கோட்பாடுகளையும், ஆன்மீகம் சார் வாழ்வியல் நெறிகளையும் ஒருங்கிணைத்து மனிதகுலத்திற்கு வழிகாட்டும் மார்க்கமாக இஸ்லாம் தன்னை அர்த்தப்படுத்தியுள்ளது. தொழுகை, நோன்பு, புனித ஹஜ்பயணம்…
மலர்மன்னன் 'ஹிட்லரை விதந்தேத்தும் கோல்வல்கர் பரம்பரைக்கு உறைக்காதுதான் ' என்கிறார்களே, அப்படியென்றால் என்ன என்று இளந்தலைமுறையினர் என்னிடம் கேட்கிறார்கள். அது எம் போன்றோர் கழுத்தில் விழும் மாலை என்று மெய்யாகவே, மெய்யாகவே அவர்களுக்குத் தெரிவித்துக்…
எஸ் அரவிந்தன் நீலகண்டன் அவுரங்கசீப் ஏன் காசி விசுவநாதர் ஆலயத்தை உடைத்தார் என்பதற்காக 'மதச்சார்பற்ற ' (அதாவது தாலிபான் ஆதரவாளர்கள், ஸ்டாலினிச ஆதரவாளர்கள் மற்றும் எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ ஆதரவாளர்களின் தழுக்குப் பெயர்) அறிவுஜீவிகள் கொடுக்கும்…
மலர் மன்னன் நண்பர் கற்பக விநாயகம் எனது கருத்துகளுக்கு எதிர்வினையாற்றுவதன் மூலம் தவறான தகவல்களை அளிப்பதாலும் எனது தகவல்களை முழுமையாகப் படிக்காமலேயே பதிலிறுக்கத் தொடங்கிவிடுவதாலும் எனக்கு ஆதாரப்பூர்வமாகத் தகவல்களைப் பதிவு செய்யும் வாய்ப்பு மேலும்…
ஜெயக்குமார் 'ஒரு எழுத்தாணி குனிந்து நிமிர்ந்தால் ஒரு குனிந்து கிடக்கும் சமுதாயம் நிமிரவேண்டும் ' என்பது சான்றோர்களின் கருத்து. ஒரு எழுத்தாளனும் அவனுடைய எழுத்தும் எப்படி இருக்கவேண்டும் என்பதை அனைவருக்கும் உணர்த்தத்தான் அவர்கள் அப்படி…
முனைவர் மு. பழனியப்பன் இணையம் தற்போது மக்களுக்குத் தேவையானச் செய்திகளை அள்ளித்தரும் அமுதசுரபியாக விளங்கி வருகிறது. உள்ளூர் செய்திகள், வெளியூர் செய்திகள், வெளிநாட்டுச் செய்திகள், அயல் கண்டச் செய்திகள் எனப் பலவகைச் செய்திகளை விரல்…
வ ந கிரிதரன் ( தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக 1996இல் வெளிவந்த நூலிது. இது பற்றிக் கணையாழி இதழில் நா.இராமசந்திரன் நூல் மதிப்புரையொன்றும் எழுதியுள்ளார்.) ஈழத்தமிழர்களின் நகர அமைப்புக் கலை பற்றிய ஆய்வு…
டேனியல் டெனெட் (தமிழில்: ஆசாரகீனன்) (மதிவழி படைப்புத் திட்டம்1 மறுபடியும் அமெரிக்காவில் தலைப்புச் செய்தியாகியுள்ளது. ஆனால், இதில் என்ன கவர்ச்சி ? படைப்புவாதத்திற்கு2 உள்ள கவர்ச்சி, மதம் எப்படி டார்வினிய சிந்தனைகளுக்கு இரையாயிற்று, மதவழி…
இரா முருகன் பனி பெய்யாமலேயே கூடுதலாகப் படரும் தணுப்பும், சூரியன் தட்டுப்படாத வானமும், வானத்தில் அவ்வப்போது நீள ஓசையிட்டுப் போகிற ஒற்றைப் பறவையும், ஆள் அரவம் இல்லாத தெருக்களும், அடைத்த கடைவாசல்களில் சாப்பாட்டு மிச்சங்களும்,…
மலர் மன்னன் அடிப்படையில் பார்க்கிறபோது வெறும் துவேஷத்தின் வெளிப்பாடுகளாகத்தான் எதிர்வினைகள் வருகின்றன. அவற்றுக்கும் ந்ிதானமிழக்காமல், மனதைப் புண்படுத்தாமல், விளக்கம் அளிக்க இயலும் என்றாலும், இவ்வாறு விளக்கம் அளித்துக்கொண்டிருப்பதாலேயே சொல்லவேண்டிய எத்தனையோ சங்கதிகளைச் சொல்வதற்குத் தடங்கலும்…