திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060127_Issue

அரசியலும் சமூகமும்

மதமாற்றம் எனும் செயல் குறித்து

கற்பக விநாயகம் மதப்பிரச்சாரம் செய்ய அனைத்து மக்களுக்கும் உரிமை இருக்கின்றது. இதனை எதிர்கொண்டு எதிர்ப்பிரச்சாரம் செய்யவும் வழி இருக்கிறது. பிற மதத்தினரை எரித்துக் கொல்ல எந்த சாஸ்திரம் பரிந்துரைக்கிறது எனத்தெரியவில்லை. இந்து மதக் கடவுளை…

அண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா ?

மலர்மன்னன் அண்ணா அவர்கள் மறைந்து விளையாட்டுப்போல் முப்பத்தாறு ஆண்டுகளாகிவிட்டன என்கிறார்கள். எனக்கென்னவோ அவர் இன்னமுங்கூடத் தமிழ் நாட்டின் ஏதோ ஒரு மூலையில், வேளை கெட்ட நடுநிசியில், மிகத்தாமதமாகக் கூட்டத்திற்கு வந்து, அப்படி வந்து சேருகிறவரை…

அண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா ? – 2

மலர் மன்னன் அண்ணாவைப் பற்றி நான் எழுதுகையில் உடனுக்குடன் படித்துக்கொண்டே வந்த நண்பர் ஒருவர், மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராய்க் கண்ணீர் சிந்தலானார். 'அண்ணாவிடம் இவ்வளவு சிறப்பியல்புகள் இருந்தனவா ? ஆனால் அவருடைய வழிவந்தவர்கள் நடந்துகொள்ளும் முறைக்கும்…

விவாதம்:தெளகீது பிராமணியத்தின் நுனிப்புல் மேய்ந்த வார்த்தைகள்

ஹெச்.ஜி.ரசூல் எனது வகாபிசமும் நவீன முதலாளித்துவமும் தொடர்பான கட்டுரைக்கு அருளடியான். பாபுஜி ஆகியோர்களின் எதிர்வினைகளை திண்ணையில் வாசித்தேன். அடித்தள இஸ்லாமிய மக்களின் மரபுகள், வாழ்வியல் சடங்குகள், புனைவுகள் சார்ந்து இயங்கும் தர்கா வழிபாட்டில் உட்புதைந்திருக்கும்…

யூத மெஸையாக்கள் (Messiahs)

மார்வின் ஹாரிஸ் வாழ் முறை சரக்குப்பெட்டி மதங்களுக்கும் ஆரம்பகால கிரிஸ்துவ மத நம்பிக்கைகளுக்கும் உள்ள ஒற்றுமைகளை கவனித்திருப்பீர்கள் என்று நிச்சயம் கருதுகிறேன். நாசரேத்தின் இயேசு, கொடூரமானவர்களின் வீழ்ச்சியையும், ஏழைகளுக்கு நீதியையும், துன்பம் வருத்தம் ஆகியவற்றின்…

மார்க்கோ போலோ பயணக் குறிப்புகளிலிருந்து.

நரேந்திரன். ஏறக்குறைய எழுநூற்றி சொச்ச (1271) வருடங்களுக்கு முன்னால், தகப்பனார் நிக்கோலோ (Nicolo) மற்றும் தாய் மாமன் மாஃபேயோவுடன் (Maffeo), சீனாவை ஆண்டு கொண்டிருந்த குப்ளாய் கானின் (Kublai Khan) அரசவைக்குச் செல்லும் உத்தேசத்துடன்,…

அறிவிப்புகள்

ஜோர்ஜ் எல். ஹார்ட்டுக்கு இயல் விருது

அறிவிப்பு 2005 ஆம் ஆண்டிற்கான இயல் விருது இம்முறை பேராசிரியர் ஜோர்ஜ் எல். ஹார்ட்டிற்கு வழங்கப்படுகிறது. கனடிய இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக் கழக தென்னாசிய மையமும் இணைந்து இந்த விருதை வருடா வருடம்…

ஒரு திருத்தம்

அறிவிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்னால் திண்ணையில் 'கதை ' என்ற பெயரில் வெளிவந்த சிறுகதையை எழுதியவர் பரமுவேலன் கருணாநந்தன். இந்தக் கதை தவறுதலாக அதை அனுப்பித்தந்தவர் பெயரில் பிரசுரமாகிவிட்டது. நிரந்தர இணைப்புகள் இப்போது சரி…

கடிதம்: எழுதத் திட்டமிட்டதும் எழுத நேர்ந்துள்ளதும்

மலர்மன்னன் அயோத்திதாசருக்கு இணையாகத் தம்மைக் கருதிக்கொள்ளும் ஸ்ரீ கே. ரவி ஸ்ரீ னிவாஸ் எனது காந்திஜி கொலை பற்றி எழுதிய கட்டுரை குறித்து எழுதிய கடிதம் படித்தேன். ஸ்ரீ கற்பக விநாயகம் எனது முந்தைய…

பிளவுண்ட இந்து சமூகம்… எதிர்வினை

கற்பக விநாயகம் **** காசி விசுவ நாதர் கோவில் இடிக்கப்பட்டதற்கு எந்த மதக்காரணமும் இல்லை. ஒளரங்கசீபின் பரிவாரங்கள் காசி நகரில் தங்கி இருந்தபோது அவரது அந்தப்புரத்து மகளிரில் சிலர் காசி விசுவ நாதரை வணங்கிடச்சென்றனர்.…

கடிதம்

K.ரவி ஸ்ரீநிவாஸ் திண்ணை ஆசிரியருக்கு திண்ணையில் வெளியான, கொற்றவை நூல் விமர்சனத்தில் குமரிக் கண்டம் இருந்தது என்று பொருள் தரும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது.(1) குமரிக் கண்டம், லெமுரியா போன்றவை புனைவுகள், கற்பனைகள். விக்டோரியா காலத்து…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அடுத்தவன் மனைவியை கவர்வதெப்படி ?

சம்பத் ரங்கநாதன் கொரில்லாக்களை பற்றி பல மாயைகள் நிலவுகின்றன.கிங்காங் படம் வந்த பிறகு இது அதிகம் தான் ஆனது.கொரில்லாக்கள் ஜென்டில் ஏப் என்று கூட அழைக்கபடுகின்றன. ஆனால் கொரில்லாக்கள் தமது காதலை தெரிவிக்கும் முறையை…

வால்மீன் ஒளிமுகில் மாதிரித் தூள்கள் ஆய்வு -2 (Stardust Program: Comet ‘s Coma Sample Analysis)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா பரிதி ஈர்ப்பு வலையில் ஈசலாய்த் திரிந்து வரும் வால்மீன் வால் ஒளியில் வெளியேறும் வாயுத் தூள்களைப் பிடித்தது வடிகட்டி! அண்டக் கோள்களின் பிண்டத் தோற்றம் அறியவும்,…

இலக்கிய கட்டுரைகள்

சி. கனகசபாபதி நினைவரங்கு

திலகபாமா நடப்பியல் யதார்த்தமோடு உடன் படாக் கருத்தை உரைக்கின்ற மொழிகளை விசாரணைக்கு உள்ளாக்குவோம் இந்த வசனத்தை இந்த அரங்கின் முக்கிய முழக்கமாக வைத்து நிகழ்வு துவங்கியது 28.12.05 அன்று பாரதி இலக்கிய சங்கம் நடத்திய…

நான் கண்ட சிஷெல்ஸ் -8. நீதித் துறையும் மற்றவையும்

வே.சபாநாயகம் 8. நீதித் துறையும் மற்றவையும். சிறிய நாடு என்றாலும், சிஷெல்ஸின் நீதித் துறை குறிப்பிடும்படியான சிறப்புக்கள் கொண்டது. நீதிமன்றங்கள் இரண்டு அடுக்கு கொண்டவை. குற்றவியல் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்ற இரண்டே நிலைதான்.…

குறளும் பரிமேலழகர் உரையும்

இந்திரா பார்த்தசாரதி நேற்று ஒருவருடன் பேசிகொண்டிருந்தபோது, ஸ்டாஃபன் ஹாகிங் எழுதிய, 'A Brief History of Time ' பற்றிப் பேச்சு வந்தது. எனக்குக் குறள் நினைவுக்கு வந்தது. 'நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்…

ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு : ஒரு பார்வையாளனின் பார்வை

சாந்தன் சிங்கப்பூரில் ஒரு இனிய ஞாயிறு மாலை. காலையில் கொளுத்திய வெயிலின் சுவடை இழந்திருந்த வானம் பொழியத் துவங்கிய நேரம். நூலக வளாகத்தின் ஒரு ஓரத்தில் நூல்கள் பார்வைக்கும் விற்பனைக்கும் அடுக்கிவைக்கப் பட்டிருக்க, மற்றொரு…

உண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல் – நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல் ‘

பிரபஞ்சன் நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய 'நீலக்கடல் ' எனும் நாவலைப் படித்தபோது, நாவல் படிப்பதுபோல இருந்தது. ஒரு சரித்திர நாவல் போலத் தோன்றுகிறது இது. ஆனால், வரலாற்று நாவல் என அறிந்தவைகளிலிருந்து இது மாறுபட்டும்…

நடிகர்திலகம் ‘சிவாஜி ‘யும் ரஜினியின் ‘சிவாஜி ‘யும்

திசைகள் அ.வெற்றிவேல் (ஒரு சிவாஜிகணேசன் ரசிகனின் ஆதங்கக் கட்டுரை) நடிகர்திலகம் காலமாகி நான்கு ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது.நடிகர்திலகம் விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப யாராலும் முடியாது என்று சொல்ல ஒரு ரசிகர் கூட்டமும்,அவர் ஒரு நடிகரே அல்ல…

சிறுகதை தியானங்கள் (மூலம் : கர்ட் வானகட்)

சேதுபதி அருணாசலம் கர்ட் வானகட் (Kurt Vonnegut) அமெரிக்காவின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவர். “கசாப்புக்கூடம்-5” (Slaughterhouse 5) “கால அதிர்ச்சி” (Time Quake) போன்ற புகழ்பெற்ற நாவல்களை எழுதியவர். அறிவியல் புனைகதைகளுக்காக அறியப்பட்டாலும்,…

கதைகள்

நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-7) (Based on Oscar Wilde ‘s Play Salome)

சி. ஜெயபாரதன், கனடா 'இந்த உலகிலே இரண்டு விதமானத் துன்பமய விளைவுகள் மட்டுமே நிகழ்கின்றன! ஒன்று: இச்சைவுடன் வேண்டிச் செல்வது ஒருவனுக்குக் கிடைக்காமல் போவது! மற்றொன்று: இச்சையுடன் தேடிச் செல்வது, ஒருவனுக்குக் கிடைத்து விடுவது.…

காசாம்பு

எஸ்ஸார்சி இப்படி எல்லாம் நடக்குமா அவன் கனவில் கூட நினைத்துப்பார்க்கவில்லை. தருமங்குடியில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த குடும்பம் தானே அவனுடையது ஆண்டுகள் எத்தனையோ முடிந்து போய் இப்போது அதுவும் இப்படியாய் இந்த சம்பா…

எ ரு து ( மூலம் : யே ஷெங்டவோ(சீனா))

தமிழ் : எஸ் ஷங்கர நாராயணன் ---- கொஞ்ச வருஷம் முன்னால் நான் கிராமத்தில் இருந்தபோது தினமும் எருதுகளைப் பார்க்கிறது உண்டு. இப்போது நினைக்கும் போதுகூட அவைகளின் பெரிய கண்கள்தான் பசுமையாக ஞாபகத்தில் பதிந்து…

ப்ளூஸ்(1) பாடல்களுக்கான நேரம்.* (மூலம் : தொனினோ பெனக்கிஸ்ட்டா (Tonino BENACQUISTA))

பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா சூப்பில் கிடக்கும் ரொட்டிபோல(2) நனைந்திருந்தேன். சடிதியான மழையென்றால் நனைந்துதானே ஆகணும் ?இல்லையா. திடுதிப்பென்று அடித்து ஓயும் வெப்பமண்டல பிரதேசத்து மழை. சுழன்று அடிக்கும் காற்றும் மழையும் பாதசாரிகளைப் பிடுங்கி…

காதல்

காசிகணேசன் ரங்கநாதன் ---- 'ஐயாம் ரித்து க்ஹர்பந்தா.. ' நீட்டிய கையைப் பற்றிக் குலுக்கினேன். 'யுவர் ஸ்வீட் நேம் ப்ளீஸ் ? ' என்ற என் கேள்விக்கு பதிலாய் மேற்படி பதில் விளைந்தது. 'க்ஹர்பந்தா..…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 6

ஜோதிர்லதா கிரிஜா பங்கஜத்தின் கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல், பாகீரதி மாமி சில நொடிகள் வரை தொண்டைக் குமிழ் ஏறி இறங்க மவுனமாக இருந்த பிறகு, “உங்கப்பாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லே, பங்கஜம். வாசல்…

கவிதைகள்

அமைதியுறுவாய்

சாரங்கா தயாநந்தன் திருநிலமே தாயே நீ நலமா ? இருவருடங்களாயிற்று உன்மடி முட்டி. எனினும் பிரிவில்லை. உயிர் கலந்தாய் அம்மா ஆதலினால் தினமுன் முகமுலவும் மனம். புல்,பூண்டு ,பூச்செடிகள் புதுத் தாளம் இயற்றுகின்ற வயற்குருவி…

மின்சாரப்பூக்கள்…

பட்டுக்கோட்டை தமிழ்மதி இந்தக் கிராமத்துக் காற்றில் நைட்ரஸ் ஆக்சைடு கலந்திருந்ததோ என்னவோ பூக்கள் புன்னகைத்துக் கொண்டிருந்தன. அந்த மின்விளக்குப் பூவை தொட்டேன். 10 வோல்ட் ஏ.சி. டைனமோ மின்சாரம் மாதிரி விறுவிறுவென்று ஏறியது கையில்…

ஸி. செளாிராஜன் கவிதைகள்

ஸி. செளாிராஜன் 1. ஆடு ஆடு நடமாடும் ஆயிரம் ரூபா நோட்டு மார்கழிமாதக் காலைப் பொழுதின் இளவெயிலில் கண்மூடித் தவம் செய்து கொண்டிருந்தது மெளன ஜீவிதம் குறித்துக் கடவுளிடம் புகாரா ? நன்றி தொிவிக்கிறதா…

சாதனை

தேவமைந்தன் மலைகள் ஏறி, சிகரம் தொடுகிறீர்கள். பனியில் சறுக்கி வித்தை காட்டுகிறீர்கள். மாரதான், டிரையத்லான், அக்ரொபேட்டிக்ஸ், ஜ்ிம்னாஸ்ட்டிக்ஸ்.. இன்னும் இன்னும் எத்தனை எத்தனைத் துறைகளில் எல்லாம் நித்தமும் சாதனை! எல்லாம் எதற்காக ? கின்னஸ்,…

கீதாஞ்சலி (59) மனமில்லாத யாசகன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா யாசகம் வாங்கச் சென்றேன், வாசல் வாசலாக, ஊர்ப்புறச் சந்துகள் வழியே! தூரத்தில் தெரிந்தது, தகதகவென உனது தங்க ரதம், பகட்டும், கனவுக் காட்சி போல்! வேந்தருக் கெல்லாம் வேந்தனாய்…

அந்த நாள்

கஜன் ==== நீல வானம் நிறம்மாற நெருப்பைக் கக்கும் விமானத்தை ஆல மரத்தின் கொப்பிடையே அச்சத் துடனே கண்டுவிட கூலிப் படையின் மூர்க்கத்தில் கொட்டும் குண்டைத் தவிர்த்திடவே காலம் முந்திச் செய்திருந்த காக்கும் *குழியை…

நனையத்துணியும் பூனைகள்

பாலு மணிமாறன் இரவின் தூறல் மழை மரக்குடையற்ற மதில்மேல் நனைகிறதொரு பூனை பாய பக்கம் பார்க்கிறதா ? அந்தப்பூனை பார்த்தபடிதான் இருக்கிறது மழைக்குப்பயந்த மனிதர்களை கடக்கும் வாகனங்களை கடைக்கண்ணால் பார்த்தபடி நடந்தே செல்லும் சீனக்கிழவனை…

நகைச்சுவை

தவமாய் தவமிருந்து

பாஸ்டன் பாலாஜி சேரன் குறிப்பால் உணர்த்திய கதை இராமநாதன் என்னோட பெயர் இராமநாதன். என்னுடைய அப்பா முத்தையா சிவகங்கையில் அச்சு பிரெஸ் நடத்த தெரியாம நடத்துகிறார். என்னுடைய தம்பி இராமலிங்கம் மேல்தான் குடும்பத்தில் எல்லோருக்கும்…