சாரங்கா தயாநந்தன் திருநிலமே தாயே நீ நலமா ? இருவருடங்களாயிற்று உன்மடி முட்டி. எனினும் பிரிவில்லை. உயிர் கலந்தாய் அம்மா ஆதலினால் தினமுன் முகமுலவும் மனம். புல்,பூண்டு ,பூச்செடிகள் புதுத் தாளம் இயற்றுகின்ற வயற்குருவி…
ருத்ரா (Carnal apple, Woman filled, burning moon, - XII From: 'Cien sonetos de amor ' by Pablo Neruda) ஓ மனிதா! பெண் எனும் மாயப்பிசாசு.. என்றெல்லாம் காறி…
பட்டுக்கோட்டை தமிழ்மதி இந்தக் கிராமத்துக் காற்றில் நைட்ரஸ் ஆக்சைடு கலந்திருந்ததோ என்னவோ பூக்கள் புன்னகைத்துக் கொண்டிருந்தன. அந்த மின்விளக்குப் பூவை தொட்டேன். 10 வோல்ட் ஏ.சி. டைனமோ மின்சாரம் மாதிரி விறுவிறுவென்று ஏறியது கையில்…
ஸி. செளாிராஜன் 1. ஆடு ஆடு நடமாடும் ஆயிரம் ரூபா நோட்டு மார்கழிமாதக் காலைப் பொழுதின் இளவெயிலில் கண்மூடித் தவம் செய்து கொண்டிருந்தது மெளன ஜீவிதம் குறித்துக் கடவுளிடம் புகாரா ? நன்றி தொிவிக்கிறதா…
தேவமைந்தன் மலைகள் ஏறி, சிகரம் தொடுகிறீர்கள். பனியில் சறுக்கி வித்தை காட்டுகிறீர்கள். மாரதான், டிரையத்லான், அக்ரொபேட்டிக்ஸ், ஜ்ிம்னாஸ்ட்டிக்ஸ்.. இன்னும் இன்னும் எத்தனை எத்தனைத் துறைகளில் எல்லாம் நித்தமும் சாதனை! எல்லாம் எதற்காக ? கின்னஸ்,…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா யாசகம் வாங்கச் சென்றேன், வாசல் வாசலாக, ஊர்ப்புறச் சந்துகள் வழியே! தூரத்தில் தெரிந்தது, தகதகவென உனது தங்க ரதம், பகட்டும், கனவுக் காட்சி போல்! வேந்தருக் கெல்லாம் வேந்தனாய்…
கஜன் ==== நீல வானம் நிறம்மாற நெருப்பைக் கக்கும் விமானத்தை ஆல மரத்தின் கொப்பிடையே அச்சத் துடனே கண்டுவிட கூலிப் படையின் மூர்க்கத்தில் கொட்டும் குண்டைத் தவிர்த்திடவே காலம் முந்திச் செய்திருந்த காக்கும் *குழியை…
பாலு மணிமாறன் இரவின் தூறல் மழை மரக்குடையற்ற மதில்மேல் நனைகிறதொரு பூனை பாய பக்கம் பார்க்கிறதா ? அந்தப்பூனை பார்த்தபடிதான் இருக்கிறது மழைக்குப்பயந்த மனிதர்களை கடக்கும் வாகனங்களை கடைக்கண்ணால் பார்த்தபடி நடந்தே செல்லும் சீனக்கிழவனை…