திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060106_Issue

அரசியலும் சமூகமும்

விடை உள்ளது ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் பெறுவதே நோக்கமெனில்

மலர்மன்னன் நிகழ்வுகள் பிழையின்றிப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற, விருப்பு வெறுப்பு அற்ற குறிக்கோளுடன் கேட்கப்படும் கேள்விகளுக்கு என்னிடம் பதில்கள் உண்டு. என்னை நான் வெளிப்படையாக அடையாளப் படுத்திக் கொண்டிருப்பதால் வரலாற்றுப் பார்வையுடன் நிகழ்வுகளைப்…

எடின்பரோ குறிப்புகள் – 5

இரா முருகன் எடின்பரோவிலிருருந்து லண்டன் 400 கிலோமீட்டர் தூரம். பிரிட்டாஷ் ஏர்வேஸ் போன்ற மேட்டுக்குடி புஷ்பக விமானம் ஏறாமல், குளோபல் ஸ்பான் சிக்கன விமானத்தில் பறக்க, இருபதிலிருந்து முப்பது பவுண்டு கொடுத்து வண்டியேறினால் போதும்.…

பிறவழிப்பாதைகள் – குலக்கல்வியா ? தொழிற்கல்வியா ?

கோபால் ராஜாராம் ராஜாஜியின் தொழிற்கல்வித்திட்டம் பற்றி மலர் மன்னன் எழுதியிருப்பது படித்தேன். இந்தியச்சூழலில் எது குலக்கல்வி எது தொழிற்கல்வி என்பதை முதலில் வரையறுத்துக் கொண்டால் தான் இது பற்றிப் பேசமுடியும். ராஜாஜியின் தொழிற்கல்வித்திட்டத்தின் நோக்கங்கள்…

தமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா ?

சின்னக்கருப்பன் திமுக அணி, அதிமுக அணி என்ற இரண்டைத்தாண்டி எந்த ஒரு அணியும் தமிழ்நாட்டில் சாத்தியமில்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இந்த கருத்தை பலமுறை இடைத்தேர்தல்களில் பல கட்சிகள் உறுதிப்படுத்திக்கொண்டுள்ளன. எந்த இடைத்தேர்தலாக…

இந்தியாவின் வளர்ச்சி மற்றும் மக்கள் நல திட்டங்கள் – சரியான பாதையில் திரும்புகிறது என நம்புவோமாக

முத்துசாமி இந்தியாவின் பிரதம மந்திரி பேராசிரியர் மன்மோகன் சிங்கின் அரசு கடந்த சில வாரங்களாக அறிவித்து வரும் கிராம வளர்ச்சி திட்டங்களும், சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிற்படுத்தபட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு சட்டமும், சமீபத்தில்…

ஹிந்துக்களைப் பிளவுபடுத்துவது என்பதாலேயே எதிர்க்கப் பட்டது கம்யூனல் ஜி.ஓ.

மலர்மன்னன் இன்றைக்கு பாரதத்தில், முக்கியமாகத் தொழிற் கல்வி சார்ந்த இட ஒதுக்கீடுக் கொள்கையையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய அளவுக்கு நிலைமை வரவேற்கத்தக்க விதமாக மாறிக்கொண்டிருக்கிறது. இட ஒதுக்கீட்டிற்கு உரிய பிரிவினரைச் சேர்ந்த பலர், அச்…

புத்தக அறிமுகம் – நரிக்குறவர் இனவரைவியல்

வெங்கட் ரமணன் (நரிக்குறவர் இனவரைவியல், கரசூர் பத்மபாரதி, முதல் பதிப்பு, டிசம்பர் 2004, தமிழினி, சென்னை -14, விலை ரூபாய் 160) தமிழில் இனவரைவியல் (ethnography) நூல்கள் அதிகம் வெளிவருவதில்லை (பொதுவில் சமூகவியல் நூல்கள்…

அறிவிப்புகள்

புத்தாண்டும் எனிஇந்தியனும்

பி.கே. சிவகுமார் வாசகர்களுக்கும் அன்பர்களுக்கும் எனிஇந்தியன் புத்தக நிறுவனம் சார்பாகவும் என் சார்பாகவும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். **** **** **** நடந்ததும் நடக்க இருப்பதும்: புத்தாண்டில் புதிய செய்திகளுடன் உங்களைச் சந்திக்க வருவது புத்தாண்டின்…

குலக்கல்வி சில சிந்தனைகள்

கற்பக விநாயகம் குலக்கல்வித்திட்டம் குறித்து மலர்மன்னன் சிலாகித்து எழுதியிருக்கிறார். அதற்கு உதாரணமாய் எந்திரப்பட்டறைத்தொழில் நடத்தும் தந்தை, மகனைக் குறிப்பிட்டிருந்தார். குலக்கல்வி அமுலுக்கு வந்திருந்தால் கீழ்க்கண்ட தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழர்களின் குழந்தைகளும் அதே தொழிலில் தேர்ந்த…

கடிதம்

ஜெயக்குமார் அன்புள்ள நேயர்களுக்கு, சென்ற வாரம் திரு கோவிந்தராஜன் அவர்களின் 'தவமாய் தவமிருந்து ' திரைப்படம் பற்றிய விமர்சனம் பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன். தமிழ் திரையுலகிள் அத்தி பூத்தாற் போல ஒரு சில…

அறிவியலும் தொழில்நுட்பமும்

தெற்காசிய இந்து மாக்கடல் நாடுகளுக்குச் சுனாமி அபாய அறிவிப்பு -1

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா முடுக்கி விட்ட பம்பரக் கோளம்! கடற்தளம் உடுக்க டித்துப் போடுமே தாளம்! சுனாமி அடுத்த டுத்துச் சீறிடும் நாகம்! உயிர்களை எடுத்துச் செல்லும் மீறிடும் வேகம்!…

இலக்கிய கட்டுரைகள்

‘ வியாக்கியான இலக்கியம் ‘- சில விளக்கங்கள்

இந்திரா பார்த்தசாரதி 'வியாக்கியான இலக்கியம் ' பற்றிய என் கட்டுரை குறித்து ஒரு விவாதம் எழுந்துள்ளது. 'கார்த்திக்ராமாஸ் ' என்ற வலைப் பதிவில் காணப்படும் குறிப்பினின்றும் என் கட்டுரை தவறான புரிதலுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதை…

நான் கண்ட சிஷெல்ஸ் – 5 – பொருளாதாரமும், வளங்களும்.

வே.சபாநாயகம் சிஷெல்ஸ் தீவுக்கூட்டங்கள் பூமத்யரேகையை அண்மித்து இருப்பதால் சில சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளன. எந்தவிதமான சூறாவளிக் காற்று, மற்றும் இயற்கை அழிவுகள் இல்லாத சூழல். சென்ற ஆண்டில் உலகையே அச்சுறுத்திய சுனாமியால் இங்கு பாதிப்பு…

தமிழின் முதல் இசை நாடகம்

இந்திரா பார்த்தசாரதி 1871ல் ப.வ. இராமசாமி ராஜு அவர்களால் எழுதப்பட்ட 'பிரதாபசந்திர விலாசம் ' என்ற நாடகம், பெரும்பான்மையான தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்களின் கவனத்தைப் பெறவில்லை என்று தோன்றுகிறது. இது, சுந்தரம் பிள்ளை அவர்களின், 'மனோன்மணி…

ஞானக்கூத்தனுக்கு விளக்கு பரிசு வழங்கும் விழா – டிசம்பர் 31,2005

கே உப்பிலி ஞானக்கூத்தன் , ந முத்துசாமி, வெளி ரொங்கராஜன் ஞானக்கூத்தன் , ந முத்துசாமி, வெளி ரொங்கராஜன் ஞானக்கூத்தன் , ந முத்துசாமி, வெளி ரொங்கராஜன் மேடையில் மேடையில் எஸ் வைதீஸ்வரன் பேசுகிறார்…

பேசாநாடகம் பிறந்ததுவே

முனைவர் மு. பழனியப்பன் 1970 ஆம் ஆண்டு பாரதிதாசனாருக்கு, அவரின் பிசிராந்தையார் நாடக நூலுக்காக சாகித்திய அகாதமி பரிசு வழங்கப்பெற்றது. கவி ஞரான அவருக்கு கவிதைக்கான பரிசு வழங்கப் பெறாமல், நாடகத்திற்கு ஏன் வழங்கப்…

உன்னதம்

பாலா சென்ற வார திண்ணையில் உன்னதம் குறித்த அறிவிப்பு படிக்க கிடைத்தது. 'உன்னதம் ' புரட்டியவுடன் முன்பு எழுதிய பதிபைஇங்கு பகிர்ந்து கொள்கிறேன்: கெளதம சித்தார்த்தனை ஆசிரியராகக் கொண்டு 'உன்னதம் ' வெளிவருகிறது. எளிமையான…

எழுத்தாளர் சுந்தர ராமசாமிக்கு அஞ்சலி –நாடகவெளி சார்பாக சென்னையில் நடந்தேறிய கூட்டம்

லதா ராமகிருஷ்ணன் ஒரு எழுத்தாளருக்கு செய்யப்படும் உண்மையான மரியாதை அவருடைய படைப்பாக்கங்களை நாம் ரசித்து, அனுபவித்து உள்வாங்கிக் கொள்வதும், அவருடைய படைப்பாக்கத் திறனை மற்றவருக்கு அறிமுகப்படுத்துவதும் தான். அந்த வகையில் சென்னையில் சமீபத்தில் நாடகவெளி…

கதைகள்

மறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம்- 3

ஜோதிர்லதா கிரிஜா வாசல் வழிநடையில் நின்றுகொண்டு தன்னைப் பார்த்து ‘இளித்த’- அவளுக்கு அப்படித்தான் தோன்றியது- வள்ளியைக் காவேரி ஓர் எரிச்சலுடன நோக்கினாள். அவளது முகம் கணத்துள் சுருங்கிப் போய்விட்டிருந்தது. “என்ன, வள்ளி ? எதுக்கு…

அப்பா

எஸ்ஸார்சி அவனுக்கு எல்லோரும் பரீட்சை வைத்திருக்கிறார்கள். அவனுக்கு எங்கே தெரிந்தது விஷயம். யார் சொல்வதைத்தான் கேட்கிறான் அவன் பார்த்துவிடுவோம் என்பதே அது. அவனுடைய அம்மா ஆரம்பித்தாள். தம்பி, தம்பி என்பது அவனைத்தான். உனக்கு கல்யாணம்…

பந்தயக் குதிரை

என்.கணேசன் தூக்க மாத்திரைகளை விழுங்கும் முன் பரத் தாத்தாவிற்கு மட்டும் ஒரு வரியில் கடிதம் எழுதினான். 'என்னை மன்னிச்சுடுங்க தாத்தா ' அவர் அவன் மேல் உயிரையே வைத்திருந்தார். அவன் பிரிவை அவர் தாங்க…

காசிப் பாட்டி

காசிகணேசன் ரங்கநாதன். ---- 'எலே மக்கா வாடே! ' மிக உற்சாகமாக வரவேற்றான் பனிக்கட்டி. அது அவனுக்கு நாங்கள் வைத்த பட்டப் பெயர். அவன் நிஜப்பெயர் நாராயணன். பனிக்கட்டி என்று அழைக்கும்போதெல்லாம் அவனுக்குக் கெட்ட…

வரலாறு மாற்றப்படலாம் – அறிவியல் புனைக்கதை

குந்தவை வந்தியத்தேவன் மோகனுடைய காத்திருப்பு ஒரு முடிவுக்கு வந்திருந்தது. இன்றோடு அவன் காத்திருக்கத் தொடங்கி சரியாய் ஏழாண்டு நிறைவடைகிறது. இன்று அவனுக்கு விடுதலை நாள், தான் செய்த கொலைக்கான தண்டணைக்காலம் இன்றோடு முடிவடைகிறது என்பதற்காக…

நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-4) (Based on Oscar Wilde ‘s Play Salome)

சி. ஜெயபாரதன், கனடா 'வாழ்க்கையில் புரியும் அறநெறிப் பணிகள் யாவும், பரிவு உணர்ச்சியற்ற மாந்தருக்கு மூடச் செயல்களாகத் தோன்றும்! ஆனால் அது மிகச் சிறிய எதிர்க் கருத்து! சிலுவையில் அறையப் பட்டவரை விட, அவ்விதம்…

கவிதைகள்

சுயசரிதை

புதியமாதவி ---- இலைகளின் ராகத்தை எழுத முடிவதில்லை. எழுத நினைக்கும் ஒவ்வொரு கணமும் வெவ்வேறு முகங்களின் வெளிச்சம் துரத்துகிறது. பாசாங்கில்லாத நிர்வாணம் பசப்புகளில்லாத நிமிடத்தில் இருட்டில் எழுதிவிடலாம் சுயசரிதையை. நரம்புகளின் பிணைப்பில் கட்டுண்டு கிடக்கிறது…

ஒன்பதாம் திசை

அன்பாதவன் கிழக்கு ஒன்பதாம் திசையிலிருந்து ஒலிக்கிறதொரு மாயக்குரல் முகங்காட்டாமல். வடமேற்கு கனக்கும் கழிவுகளின் சுமை தாளாமல் வெடித்துச் சிதறுமென் கழிவறைத் தொட்டி வடக்கு நீர்தேடும் வறட்சிக்கு எவை தாகந்தீர்க்கும் ? தென்கிழக்கு ஜன்னல் வழியாகக்கசியும்…

புத்தாண்டில் நான் வேண்டுகிறேன்

கவிஞர் புகாரி எல்லைக் கோடுகள் அழிந்திடணும் - அதையென் எழுத்துக் சிறகால் அழித்திடணும் - உலகை ஒற்றைப் பூவாய்க் கண்டிடணும் காற்றில் அலையும் பறவைகளாய் - மனிதன் காலடி உலவும் நிலைவேண்டும் - சிறுமை…

நகைச்சுவை

ஏப்பம் விட்டுப் பார்த்தபோது

கலாசப்பா 'எண்ணம் என்பது ஏப்பம் இல்லை ' என்று 'பேரறிஞர் ' சொன்னார். இப்படி ஒரு 'தமிழ்க்கடல் ' பேட்டியில் அலையடித்திருந்தது. அதைப் படித்துவிட்டு 'தத்துவப் பேரரசு ' தவிட்டுராயருக்குத் தோன்றிய பொன்மொழிகள் இவை.…