இந்திரா பார்த்தசாரதி 'வியாக்கியான இலக்கியம் ' பற்றிய என் கட்டுரை குறித்து ஒரு விவாதம் எழுந்துள்ளது. 'கார்த்திக்ராமாஸ் ' என்ற வலைப் பதிவில் காணப்படும் குறிப்பினின்றும் என் கட்டுரை தவறான புரிதலுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதை…
வே.சபாநாயகம் சிஷெல்ஸ் தீவுக்கூட்டங்கள் பூமத்யரேகையை அண்மித்து இருப்பதால் சில சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளன. எந்தவிதமான சூறாவளிக் காற்று, மற்றும் இயற்கை அழிவுகள் இல்லாத சூழல். சென்ற ஆண்டில் உலகையே அச்சுறுத்திய சுனாமியால் இங்கு பாதிப்பு…
இந்திரா பார்த்தசாரதி 1871ல் ப.வ. இராமசாமி ராஜு அவர்களால் எழுதப்பட்ட 'பிரதாபசந்திர விலாசம் ' என்ற நாடகம், பெரும்பான்மையான தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்களின் கவனத்தைப் பெறவில்லை என்று தோன்றுகிறது. இது, சுந்தரம் பிள்ளை அவர்களின், 'மனோன்மணி…
கே உப்பிலி ஞானக்கூத்தன் , ந முத்துசாமி, வெளி ரொங்கராஜன் ஞானக்கூத்தன் , ந முத்துசாமி, வெளி ரொங்கராஜன் ஞானக்கூத்தன் , ந முத்துசாமி, வெளி ரொங்கராஜன் மேடையில் மேடையில் எஸ் வைதீஸ்வரன் பேசுகிறார்…
முனைவர் மு. பழனியப்பன் 1970 ஆம் ஆண்டு பாரதிதாசனாருக்கு, அவரின் பிசிராந்தையார் நாடக நூலுக்காக சாகித்திய அகாதமி பரிசு வழங்கப்பெற்றது. கவி ஞரான அவருக்கு கவிதைக்கான பரிசு வழங்கப் பெறாமல், நாடகத்திற்கு ஏன் வழங்கப்…
பாலா சென்ற வார திண்ணையில் உன்னதம் குறித்த அறிவிப்பு படிக்க கிடைத்தது. 'உன்னதம் ' புரட்டியவுடன் முன்பு எழுதிய பதிபைஇங்கு பகிர்ந்து கொள்கிறேன்: கெளதம சித்தார்த்தனை ஆசிரியராகக் கொண்டு 'உன்னதம் ' வெளிவருகிறது. எளிமையான…
லதா ராமகிருஷ்ணன் ஒரு எழுத்தாளருக்கு செய்யப்படும் உண்மையான மரியாதை அவருடைய படைப்பாக்கங்களை நாம் ரசித்து, அனுபவித்து உள்வாங்கிக் கொள்வதும், அவருடைய படைப்பாக்கத் திறனை மற்றவருக்கு அறிமுகப்படுத்துவதும் தான். அந்த வகையில் சென்னையில் சமீபத்தில் நாடகவெளி…