இளந்திரையன் ஒரு ஞாயிற்றுக் கிழமையின் காலை வேளை. கோடைக் காலச் சூரியனின் வரவு காணும் இடங்களிலெல்லாம் செஞ்சாந்து பூசி கோலங்காட்டிக் கொண்டிருந்தது. நான் படுத்திருந்த படுக்கையறையின் தடித்த திரைச்சீலைகளுக்குள்ளாலும் உள் நுழைய பகீரதப் பிரயத்தனப்…
அதியமான் நிலவன் இந்தக்கதையை எங்கு, எப்படி, எதில் ஆரம்பிக்க முடிக்க எனக்குத்தெரியவில்லை. ஆதலால் ஒரு முயற்சியாக கவிதை, கற்பனை, கதை, மற்றும் கட்டுரை கலந்த நடையுடன் மன ஊற்றுகளை இங்கே வார்த்திருக்கிறேன். இந்த கதையின்…
எஸ். ஷங்கரநாராயணன் ---- அப்போது பிச்சைக்கனிக்கு ஆறேழு வயதிருக்கும். பாட்டையா இறந்துபோய் வாசல் நிரம்பி வழிந்தது. பெஞ்சுகளில் திண்ணைகளில் மரத்தடியில் என சாதிசனம் நண்டு சிண்டு பரிவாரங்களுடன் திரண்டிருந்ததில் அவனுக்கு ஒரே கிறுகிறுப்பு. ஆனந்த…
செழியன் சாதாரணமாக ஒரு புகையிரத நிலையத்தில் நிகழ்வது போலத்தான் இது நடந்து வந்தது. ஏழு வித்தியாசங்கள் சொல்லலாம் என்றாலும் அதில் முக்கியமானது, இது அங்கு நடப்பது போல, இங்கு தினமும் நடைபெறுவதில்லை. வாரத்திற்கு ஒரு…
சுமதி ரூபன் 'ஏதோ ஒரு வெளியில் விடுபட்டவளாய் கைகளை அகல விரித்துப் பறந்து கொண்டிருக்கிறேன். இது சுதந்திரத்தின் குறியீடு அல்ல இருக்கைக்கும் இறத்தலுக்குமான போராட்டம். வானுக்கும் மண்ணுக்குமான இடைவெளி. ஆரம்பத்திற்கும் முடிவுக்குமான தத்தளிப்பு. சிந்தனைகள்…
அம்ாிதா ஏயெம் காலமென்றால் யாதோவென்று தொியாத ஒரு காலத்தில் காலமே ஒரு காலத்தில், எப்போதோ, எதற்கோ, என்றைக்கோ என்று நிர்ணயிக்க முடியாத காலங்களின் துளிகளில், எதுவுமே இல்லாதிருந்த ஒரு காலத் தூறலில், எல்லாமும் எல்லாம்தான்…
மா. சிவஞானம் இந்நேரம் தொடையோ, உயிர்நிலையோ கிழிஞ்சிருக்கும் முனியனுக்கு. கண் சிமிட்டும் நேரத்துக்குள் நாவல் மரத்தில் ஓடி ஏறிட்டான். கறுப்பனும் கன்னியப்பனும் மூங்கில் புதருக்குள் ஒளிஞ்சுக்கிட்டானுங்க. மூக்கன் எதிர்த்திசையில் ஓட்டம் பிடிச்சான். உறுமல் தொடர்ந்து…
ஜாவா குமார் 'ஐயா, தாங்கள் இருவரும் யார் என்று சொல்லுங்களேன். எங்கோ நான் நன்கறிந்தவர் போல் தோன்றுகிறது. ' 'சொல்கிறோம், சற்றே பொறுத்திருப்பீர் யோகரே. அதற்குமுன் நும் தேடலின் காரணத்தைச் சொல்லுங்கள். இதை அறிந்து…
சி. ஜெயபாரதன், கனடா 'ஆங்கிலேயர் மீது கடவுளுக்கு வெறுப்பா என்று கேட்டால், அதற்கு என் பதில்: நமக்கு அன்னியரான ஆங்கிலேயரைக் கடவுள் நேசிக்கிறாரா அல்லது தூசிக்கிறாரா என்பதை நான் அறியேன். ஆனால் இதை மட்டும்…