திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050616_Issue

அரசியலும் சமூகமும்

புலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம்

சந்திரவதனா புலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம் என்று பார்க்கும் போது, எல்லாப் பெண்களின் எதிர்காலமுமே ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்லி விட முடியாது. புலம் பெயர் மண்ணில் வாழ்ந்தாலும் அனேகமாக…

நூல் அறிமுகம் – தொல்காப்பியத் தமிழர் – சாமி சிதம்பரனார்

விஸ்வாமித்ரா ** “சிதம்பரனாரின் சிலப்பதிகாரப்பற்று உண்மையாயின் தமது மானத்தைக் காத்துக் கொள்வதற்கேனும் ஈ.வே.ரா.வின் வட்டாரத்தை விட்டு அவர் வெளியே வரட்டும். 'பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் ' என்பது போல தமிழுக்கும் தொண்டு செய்வதாக…

ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பற்றி ப.ஜீவானந்தம்

விஸ்வாமித்ரா 1957 ஆம் வருடம் டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பிரதிநிதிகளின் சிறப்பு மாநாடு திருச்சியில் நடந்தது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, பின்னர் நடந்த…

அவுஸ்திரேலியாவில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள்

என் எஸ் நடேசன் அவுஸ்திரேலியா சீனாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் அவுஸ்திரேலிய தலைநகரான கன்பராவில, தனது வீட்டுக்குள கொலை செய்யப்பட்டார். இவரது உடல் ஏழு மாதங்களின் பின்பே கண்டு பிடிக்கப்பட்டது. ZHANG HONG…

அறிவிப்புகள்

பெண்கள் சந்திப்பு மலர் விமர்சனக் கூட்டம் ஜூன் மாதம் 26ம் திகதி ஸ்காபுரோ சிவிக் சென்றர் அறிவித்தல்.

சுமதி ரூபன் 2004ம் ஆண்டு பெண்கள் சந்திப்பு மலர் விமர்சனக் கூட்டம் ஜூன் மாதம் 26ம் திகதி ஸ்காபுரோ சிவிக் சென்றர் மண்டபத்தில் அறை இலக்கம் 1இல் மாலை ஆறு மணிக்கு இடம்பெற உள்ளது.…

தலைமுறைகள் கடந்த வேஷம்

பத்ரிநாத் வாசந்தியின் கட்டுரையும் அதைத் தொடர்ந்த பெரியசாமியின் பதில் கட்டுரையும் இந்தப் பிரச்சனையின் இன்னுமொரு பரிமாணத்தைப் பற்றிப் பேசவில்லை. ஏன் இந்த வேஷம் ? இதன் தொடக்கப் புள்ளி எங்கிருந்து வந்தது என்றவுடன் உடனடியாக…

அஞ்சலி -பிரபல எழுத்தாளரும் மருத்துவத்துறை பேராசிரியருமான அமரர் செல்லத்துரை சிவஞானசுந்தரம் (நந்தி)

Sivapalu master மூதறிஞர், வாழ்நாள் பேராசிரியர், வைத்தியக் கலாநிதி செல்லத்துரை சிவஞானசுந்தரம் (நந்தி) அவர்கள் கடந்த 4.06.2005 யாழ் மண்ணில் காலமாகிய செய்தி கேட்டு எழுத்தாளர் இணையம் தனது ஆழ்ந்த கவலையைத் தெரியத்தருகின்றது. தமிழையும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) வான ஊர்திக்கு முன்னோடிச் சோதனைகள் (பாகம்-3)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 'என் அன்புக்குரிய மேபெல், என்னை எழுதுமாறு தூண்டு. என் படைப்புகள் வரவேற்கப்பட்டு வெகுமதி பெறவும், நான் இன்னும் உயிருடன் வாழ்ந்து, சிந்தித்து, ஆக்கவினைகளுக்கு ஊக்கமுடன் உழைப்பதை…

ஜப்பானிய யந்திர மனித உடை மனித சக்தியை அதிகரிக்கிறது

ராய்ட்டர்ஸ் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் 'இயந்திர மனித உடை 'யை இஉஇருவாக்கியிருக்கிறார்கள். இது உழைப்பாளர்கள் அதிக எடையை தூக்கவும், உடல் ஊனமுள்ள மக்கள் படிகளில் ஏறவும் பயன்படும். இந்த உடையை தயாரித்த ட்சுகுபா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த…

இலக்கிய கட்டுரைகள்

அனைத்துலக தமிழிலக்கிய அடையாளத்தை முன் வைத்து தமிழவனின் மலேசிய, சிங்கப்பூர் குறித்த கருத்துக்கள்

சுப்பிரமணியன் ரமேஷ் அனைத்துலக தமிழிலக்கிய அடையாளத்தை முன் வைத்து தமிழவனின் மலேசிய, சிங்கப்பூர் குறித்த கருத்துக்களை வாசித்தேன். இது குறித்து சற்று விரிவாகப் பேசுவது சிங்கப்பூர் இலக்கியவாதிகள் எதிர் நோக்கும் பிரச்சனையைப் புரிந்து கொள்ள…

தமிழ் சினிமாவில் ‘படித்தவர்கள் ‘

ச. பெரியசாமி 'சின்னக் கவுண்டர் ' என்ற படத்தில் ஒரு காட்சி. பஞ்சாயத்துத் தலைவராக இருக்கும் விஜயகாந்த் சொல்கிற தீர்ப்பை ஒரு கோர்ட் நீதிபதியே ஆச்சரியத்துடன் மெச்சுவார். அவர் கூட இருக்கும் இன்னொரு ஆள்…

பிரதிக்கு எதிரான கலகம்

யாழன் ஆதி ==== (மே காலச்சுவடில் வெளிவந்த க.பஞ்சாங்கத்தின் 'பிள்ளை கெடுத்தாள் விளையும் சந்தேகங்களைக் கொண்டாடும் எழுத்து முறையும் ' என்ற கட்டுரைக்கு எதிர்வினை.) 'பிள்ளை கெடுத்தாள் விளை ' என்ற சு.ரா.வின் கதைப்பிரதியின்…

மலேசிய இலக்கியங்களின் சுய அடையாளம்.

ரெ. கார்த்திகேசு தமிழிலக்கியத்தின் அனைத்துலக அடையாளங்களைப் பற்றி தமிழவன் கொண்டுள்ள அக்கறைக்கும், அந்த அக்கறைக்குள் மலேசியத் தமிழ் இலக்கியங்களையும் அவர் கணக்கில் எடுத்துக் கொண்டதற்கும் என் நன்றி (திண்ணை, ஜூன் 3). தமிழவனின் மதிப்பீடு…

கதைகள்

கேட்டாளே ஒரு கேள்வி

இளந்திரையன் ஒரு ஞாயிற்றுக் கிழமையின் காலை வேளை. கோடைக் காலச் சூரியனின் வரவு காணும் இடங்களிலெல்லாம் செஞ்சாந்து பூசி கோலங்காட்டிக் கொண்டிருந்தது. நான் படுத்திருந்த படுக்கையறையின் தடித்த திரைச்சீலைகளுக்குள்ளாலும் உள் நுழைய பகீரதப் பிரயத்தனப்…

கண்மணியே! நிலாப்பெண்ணே!

அதியமான் நிலவன் இந்தக்கதையை எங்கு, எப்படி, எதில் ஆரம்பிக்க முடிக்க எனக்குத்தெரியவில்லை. ஆதலால் ஒரு முயற்சியாக கவிதை, கற்பனை, கதை, மற்றும் கட்டுரை கலந்த நடையுடன் மன ஊற்றுகளை இங்கே வார்த்திருக்கிறேன். இந்த கதையின்…

குடும்பப் புகைப்படம்

எஸ். ஷங்கரநாராயணன் ---- அப்போது பிச்சைக்கனிக்கு ஆறேழு வயதிருக்கும். பாட்டையா இறந்துபோய் வாசல் நிரம்பி வழிந்தது. பெஞ்சுகளில் திண்ணைகளில் மரத்தடியில் என சாதிசனம் நண்டு சிண்டு பரிவாரங்களுடன் திரண்டிருந்ததில் அவனுக்கு ஒரே கிறுகிறுப்பு. ஆனந்த…

ஒரு சாண் மனிதன்

செழியன் சாதாரணமாக ஒரு புகையிரத நிலையத்தில் நிகழ்வது போலத்தான் இது நடந்து வந்தது. ஏழு வித்தியாசங்கள் சொல்லலாம் என்றாலும் அதில் முக்கியமானது, இது அங்கு நடப்பது போல, இங்கு தினமும் நடைபெறுவதில்லை. வாரத்திற்கு ஒரு…

அமானுஷ சாட்சியங்கள்..

சுமதி ரூபன் 'ஏதோ ஒரு வெளியில் விடுபட்டவளாய் கைகளை அகல விரித்துப் பறந்து கொண்டிருக்கிறேன். இது சுதந்திரத்தின் குறியீடு அல்ல இருக்கைக்கும் இறத்தலுக்குமான போராட்டம். வானுக்கும் மண்ணுக்குமான இடைவெளி. ஆரம்பத்திற்கும் முடிவுக்குமான தத்தளிப்பு. சிந்தனைகள்…

செருப்பு

அம்ாிதா ஏயெம் காலமென்றால் யாதோவென்று தொியாத ஒரு காலத்தில் காலமே ஒரு காலத்தில், எப்போதோ, எதற்கோ, என்றைக்கோ என்று நிர்ணயிக்க முடியாத காலங்களின் துளிகளில், எதுவுமே இல்லாதிருந்த ஒரு காலத் தூறலில், எல்லாமும் எல்லாம்தான்…

ஆண்டச்சி சபதம்

மா. சிவஞானம் இந்நேரம் தொடையோ, உயிர்நிலையோ கிழிஞ்சிருக்கும் முனியனுக்கு. கண் சிமிட்டும் நேரத்துக்குள் நாவல் மரத்தில் ஓடி ஏறிட்டான். கறுப்பனும் கன்னியப்பனும் மூங்கில் புதருக்குள் ஒளிஞ்சுக்கிட்டானுங்க. மூக்கன் எதிர்த்திசையில் ஓட்டம் பிடிச்சான். உறுமல் தொடர்ந்து…

திருவண்டம் – 4

ஜாவா குமார் 'ஐயா, தாங்கள் இருவரும் யார் என்று சொல்லுங்களேன். எங்கோ நான் நன்கறிந்தவர் போல் தோன்றுகிறது. ' 'சொல்கிறோம், சற்றே பொறுத்திருப்பீர் யோகரே. அதற்குமுன் நும் தேடலின் காரணத்தைச் சொல்லுங்கள். இதை அறிந்து…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-3)

சி. ஜெயபாரதன், கனடா 'ஆங்கிலேயர் மீது கடவுளுக்கு வெறுப்பா என்று கேட்டால், அதற்கு என் பதில்: நமக்கு அன்னியரான ஆங்கிலேயரைக் கடவுள் நேசிக்கிறாரா அல்லது தூசிக்கிறாரா என்பதை நான் அறியேன். ஆனால் இதை மட்டும்…

கவிதைகள்

மனஹரன் கவிதைகள்

மனஹரன் சாயம் போகாத ஆடை ரொம்ப நாளாகிவிட்டது இன்னும் காயாமல் ஈரமாகிறது தொழிற்சாலை சுவரில் நண்பன் வரைந்த சிறுநீர்க்கோலம் புதர் மறைவில் இரண்டுக்கு இடம் தேடிய அந்திம வேளைகள் இடைத்துண்டோடு சைக்கிளோட்டிவரும் பெரிசுகள் வராதவளுக்கு…

நிழல்களின் எதிர்காலம்

புதியமாதவி மும்பை. நெருப்பாய்ச் சுடுகிறது உண்மை குடைவிரித்து நடக்கிறது கூட்டணி. நாற்காலிகளுக்காய் தவமிருக்கிறது நாட்கள். எப்போதாவது விழித்துக்கொள்கிறது கொள்கைகள். எப்போதும் ஏதாவது போதையில் தடுமாறிச் சரிகிறது தலைமைப்பீடம். கொடிப்பிடித்து கூட்டம்போட்டு கூட்டம் சேர்த்து கூட்டமாகி…

பெரியபுராணம் – 44 ( திருக்குறிப்புத்தொண்டர் புராணம் தொடர்ச்சி )

பா.சத்தியமோகன் 1140. அண்ணலார் அருளிய வெள்ளத்தை அழகிய கயல் போன்ற கண் உடைய உமையம்மை - தம் பெருமான்மேல் வானமும் உட்பட பெருகி வளரும் வெள்ளம் வந்துறுமே எனப் பதற்றத்துடன் எண்ணிய காதலுடன் திருக்கையால்…

2 மதியழகன் சுப்பையா கவிதைகள்

மதியழகன் சுப்பையா செங்குத்துப் படுக்கை ---- சுவர்களை எனக்குப் பிடிக்கும் அந்தரங்களை மறைத்துக் காக்கவல்லவை ஓவியங்கள், புகைப்படங்கள் தொங்கவிட ஏற்றவை ஆணியிறங்காத கடினச் சுவர்களைப் பிடிக்காது சுவற்றில் ஆணி அடிக்க பிடிக்கவே பிடிக்காது சிறு…

யாமறிந்த மொழிகளிலே…

ராமலக்ஷ்மி 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ' தமிழ் தலைவன் சொல்லி வைத்தான். இரண்டாம் கருத்துக்கே- இங்கிடமில்லை. தணியாத தமிழ்த் தாகம்- என்றைக்குமே தவறில்லை. ** ஆனால் 'பிறந்த…

கீதாஞ்சலி (27) கதவு திறந்திருக்கிறது! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா கோடை மழை கொட்டிப் பெய்யும் ஆடி மாதக் காலம், கருமை நீளும் நிழல்களில் இரவைப் போல மெளனத்தில் இரகசியமாய் தடம் வைத்து வருகிறாய், எவரும் காணாமல்! இன்றையக் காலைப்…

ஊக்கும் பின்னும்

கரு.திருவரசு, மலேசியா ஊக்கு ஊக்குவிக்க வேண்டுமென ஓர்தலைவர் பேசினார் பாக்குவிற்ற பேர்களும் பஞ்சுவிற்ற பேர்களும் தேக்குவிற்ற பேர்களும் செல்வரான நாட்டிலே ஊக்குவிற்றும் தோன்றும் உயர்வு பின் கொண்டைப்பின் வாங்கக் குமரிப்பெண் போகையிலே அண்டை ஒலிபெருக்கி…

நகைச்சுவை

புலம் பெயர்ந்த கடவுளர்கள்

சந்திரா இரவீந்திரன் இடம்: புலம் பெயர் மண்ணிலுள்ள ஒரு கடவுள் ஸ்தலம்) கடவுளர்கள் அவரவர் அடையாளங்களைப் பிரதிபலிப்பதாகவும் அதே நேரம் மேலைத்தேய நவீன உடையமைப்புகளுடனும் காட்சியளிக்கிறார்கள்) சிவன்:- (சடாமுடி, கங்கை, நாகம், புலித்தோல் ஜீன்ஸ்...நவீனரக…