நேச குமார் சலாஹுதீன் அவர்கள் எனக்குப் பதிலளிக்குமுகமாக டிசம்பர் 23 திகதியிட்ட மடலில்[1] பல விஷயங்களை முன்வைத்துள்ளார். அவரது வாதங்கள், வேண்டுகோள்கள் ஒரு புறமிருக்க, அவர் குறிப்பாக என்னிடம் வைத்துள்ள ஓர் வேண்டுகோளுக்கு மட்டும்…
ராதா திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, திரு.அரவிந்தன் நீலகண்டன் தான் எழுதியது தகவல் பிழை என்று சாதிக்கிறார்.அவர் கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை.மார்க்சியத்தினை வெறுப்பவர் எப்படி சோவியத் மார்சியர் தரும் சான்றுகளை ஏற்றார், அதுவும் அவை…
அறிவிப்பு நண்பர்களுக்கு, சென்னை புத்தகக் கண்காட்சி வரும் 7-1-05 முதல் 17-1-05 வரை சென்னை காயிதேமில்லத் கல்லூரி அரங்கில் நடைபெறவுள்ளது. அதில் வரும் 13- 1-05 அன்று உயிர்மை அரங்கில் நான் நண்பர்களை சந்திக்க…
அருள் செல்வன் கந்தசுவாமி அன்புள்ள திரு. சோதிப் பிரகாசம், முதலில் நான் ஒன்றை தெளிவாகச் சொல்லி விடுகிறேன். நான் மொழியியலிலோ, அகழ்வாராய்ச்சியிலிலோ இன்னபிற ஹுமானிடாஸ் துறைகளிலோ வல்லுனன் அல்லன். நான் ஒரு பொறியியலாளன். அறிவியலில்…
அசுரன் இனிய நண்பர்களே!, அணுஉலைகள் போன்ற பேரபாய கட்டமைப்புகள் நம் நாட்டில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு சூழலில், பேரழிவிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்வது எப்படி என்பது குறித்த ஆய்வுரைகளைத் தொடர்ந்து வெளியிடுவது என்று எண்ணியிருந்தோம். கும்பகோணம் கொடூரம்…
பி கே சிவகுமார் நாம் சொல்ல நினைக்கிற விஷயங்கள் பலவற்றைச் சொல்ல முடியாமல் போவது உண்டு. சொல்வதற்கேற்ற சரியான வார்த்தைகள் கிடைப்பதில்லை என்பது ஒரு காரணம். எப்படிச் சொல்வது என்று தெரியாமல் இருக்கிற குழப்பம்…
ஞாநி இரண்டு கடிதங்களுக்கு ஞாநியின் பதில்கள் : 1. தலித் பிரச்சினையில் உம் கருத்து என்ன ? - ரெங்கதுரை 2. ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை - மாயவரத்தான் 1. காலச்சுவடு பத்திரிகையின்…
வெங்கட் சாமிநாதன் ஒரு பரிமாற்றம் கீழே தரப்பட்டுள்ள ஒரு பரிமாற்றத்தையும் முன் வைக்கிறேன். இப்பரிமாற்றம், முன்னர் வைக்கப்பட்டுள்ள எனது 'தார்மீகமிழந்த சாமர்த்தியங்கள் ', அதைத் தொடர்ந்த சுந்தர ராமசாமியின் 'சொல்லப்படுகிறது கொஞ்சம், நம்பப்படுகிறது கொஞ்சம்…
எஸ் அரவிந்தன் நீலகண்டன் மதிப்பிற்குரிய திரு.சோதி பிரகாசம் அவர்கள் எனக்கு வழங்கியுள்ள அன்பான அடைமொழிகளுக்கு நன்றி. ஏனோ தெரியவில்லை தற்சமயம் நமது மார்க்ஸிய நண்பர்கள் திண்ணையில் எனக்கு அன்புடன் வாரி வழங்கும் பல பட்டங்களையும்…
இக்பால் திண்ணை ஆசிரியருக்கு, இஸ்லாம் பற்றி எல்லாம் தெரிந்தது மாதிரி எழுதி வந்த நேஷக்குமார் இன்று எங்கே ? எதிர்ப்பு வந்ததும் ஓடிப் போய்விட்டார். இக்பால் iqbalriver@yahoo.com (நீக்கங்கள் உண்டு - திண்ணை குழு)