பாஷா நிஜத்தில் நின்னை நிறுத்தி நிழலாய் என்னை தள்ளினாய் என் பேச்சில்,சிரிப்பில் அறிவில்,யாவுமாய் நீ மட்டுமே தெரிகிறாய்! பத்துவயதில் வாங்கிய அறையும் இருபத்தொரு வயதில் நிகழ்ந்த இருபெரும் சண்டையும் உன்னை என்னிடமிருந்து எடுத்து எங்கோ…
மாலதி தோழியாக அன்னையாக மகளாக மரபுள்ள மனைவியாக இருக்கச் சொல்கிறீர்கள். நாங்கள் பேய்கள் கிறுக்குகள்,இருப்பதில்லை சொன்னபடி. அன்னையை மகள் போல அடங்கச் சொல்லும்போது மகளைத் தனக்கே தாய் போல முடங்கச் சொல்லும்போது தோழியை மனைவியாகத்…
நளாயினி தாமரைச்செல்வன் உன் பார்வையால் என்னுள் மின்னல் ஒன்று எழுந்து ஓயும். உன் வார்த்தை ஜாலத்தில் என் நாடிஇ நரம்பெல்லாம் வாத்தியமாகும். தெரியாதது போல் உன் தேவை கருதி நீ எனைத் தொடும் போது…
நெப்போலியன் நாய் ஒன்று அருகில் வந்தது வாலாட்டி கால் நக்கியது கால் தூக்கி தன் ஆண்குறி முகர்ந்தது காதிற்கு குறிவைத்த ஈயைக் குரைத்தது வாலால் புழுதி வளைத்து நிமிராத வால் கடித்தது பெட்டை ஒன்றை…
பிச்சினிக்காடு இளங்கோ இந்தப்பாவைக்கு இரண்டு பார்வை ஒரு பார்வை காதலினால் உயிர் குடிக்கும் நோய்ப்பார்வை மறுபார்வை அது தீர்த்து உயிர் தளிர்க்கும் மருந்துப்பார்வை கணநேரமே கண்களிடை பார்வை பண்டமாற்றம். ஆனால் அதன் ஆழமும் பொருளும்…
வந்தியத்தேவன் டவுனு வண்டி காலையிலே ரூட்டு வண்டி மாலையிலே கன்னி கழிந்த கப்பி ரோடு ஒரு டாயில் உலகம் பேசும் பெருசுகள் சுள்ளி பொறுக்கி அழகாய்க் கட்டி நசுங்கிய சும்மாட்டோடு ஓடும் பெண்கள் பின்னே…
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) தரிசனத்திற்காகத் தவ ஏக்கத்தில் கர்வப்படுகிறது... கிட்டும் நாள்வரைக்கும் காந்தவலைக்குள் கர்ணம் அடிக்கிறது கவர்ச்சி கவுச்சி குகை விலங்கைக் குதூகலப்படுத்துகிறது உள்ளம் திறந்து காட்டும் உண்மையிலும் ஒரு வேடம் உறைந்து கிடக்கிறது எதார்த்தத்தை…
சுகுமாரன் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கேள்வி ஒவ்வொரு கேள்வியும் ஒரு சந்தேகம் ஒவ்வொரு சந்தேகமும் ஒரு கல் ஒவ்வொரு கல்லும் ஒரு சந்தேகம் ஒவ்வொரு சந்தேகமும் ஒரு கேள்வி ஒவ்வொரு கேள்வியும் ஒரு வார்த்தை…
பட்டுக்கோட்டை தமிழ்மதி காற்றுக்கு இந்தக் கதவுத் திறப்பதில்லை. தட்டாமல் கதவைத் தழுவும் பூஞ்சிறகுக்குத் தாழ்த்திறப்பதில்லை கனத்த உருவம் அருகில் செல்ல விலகித் திறக்கும் கதவுக்கு ஒரு பூவைப்போட்டு பூட்டிவைத்திருப்பது புரியவில்லை தாழப்பறக்கும் தட்டானே.... நீ…
சுகுமாரன் இணைந்திருந்து நாம் பேச இனி நாளில்லை இதுவன்றி காலத்தின் கையிருப்பில் எனக்காக இனி இரவுமில்லை எப்போதும் சந்தனப்புகை கமழும் இந்தப் பள்ளியறையில் இரத்தத்தின் உலோகநெடி இப்போது எப்போதும் மதுரம் கனியும் உன் அதரமென்மையில்…