ஜனவரி மாதச் சந்திப்பு 2004 12.1.04 காலை 9 மணி சுந்தரம் செட்டியார் சீனியம்மாள் திருமண மகால் ஆறுமுகம் சாலை சிவகாசி ஒரு கட்டுரை ஒரு நாவல் இரு கவிதை தொகுப்புகள் குக்றித்த விமர்சனங்களும்,…
நாகரத்தினம் கிருஷ்ணா 'Four men would have an immense life: Napoleon, Cuvier, O ' Connell, and I want to be the fourth. The first had lived…
அழைப்பிதழ், நிகழ்ச்சி நிரல் தமிழ் இலக்கியம் 2004 ====================== அன்புடையீர்! உலகளாவிய அளவில் தமிழ் நேசிப்பினையும், கணினி யுகத்தில் தமிழ்ப் புத்தக வெளியீடுகளையும் மையப்படுத்தி புத்தாயிரத்திற்கான புதிய திசைகளைத் தேடும் தமிழ் இலக்கியம் 2004…
பாவண்ணன் (நீர் விளையாட்டு - சிறுகதைத் தொகுப்பு- பெருமாள் முருகன் , அகரம், 15பி-1,சரவணா காம்ப்ளக்ஸ், வெள்ளப் பண்டாரத் தெரு, கும்பகோணம்-612001) ஒரு கதைக்குள் நீளும் சுரங்கப் பாதைகள் வாழ்வை நோக்கி அழைத்துச் செல்பவை.…
தமிழ்மணவாளன் கடந்த ஆண்டு இறுதியில் நிகழ்ந்த முக்கியமான இலக்கிய நிகழ்வு, தமிழில் கவிஞர் வைரமுத்துக்கு சாகித்ய அகாதமி பரிசு அறிவிக்கப்பட்டது. எந்தவொரு பரிசும், விருதும் பாராட்டுக்கும் விவாதத்திற்குமுரியவையே. ஆயினும் அவ்விதமான விவாதப்புள்ளியைத் தொடும் நோக்கமேதும்…
பி.கே. சிவகுமார் 'நான் சந்தித்த எழுத்தாளர்களிலேயே மிகவும் சுயமரியாதையுடைய எழுத்தாளர் திரு.வல்லிக்கண்ணன். இலக்கியத்துக்கு வாழ்க்கைப் பட்டதால் அவர் இன்னமும் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து வருகிறார். இன்னமும் நம்மிடையே ஜீவியவந்தராய் இருக்கும் இவரைத் தமிழகக் கலை, இலக்கியத்துறை…
சி. ஜெயபாரதன், கனடா இதந்திரு மனையின் நீங்கி, இடர்மிகு சிறைப்பட்டாலும், பதந்திரு இரண்டும் மாறி, பழிமிகுந்து இழிவுற்றாலும், விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும், சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே. தேசியக் கவி…
க. மோகனரங்கன் அரிக்கேன் விளக்கின் மங்கலான வெளிச்சம் இருளை விரட்ட முயன்று தோற்று, மண்சுவரின் மீது விநோதமான வடிவங்களில் நிழல்களை வீழ்த்தியிருக்கும். ஆற்று நீரில் தினமும் நனைத்து உலர்த்திய பழுப்பு வேட்டியின் தலைப்பில் முகத்தை…
பாவண்ணன் எங்கள் முகாமில் இரண்டு உதவியாளர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் திருமணமானவர். அதே ஊர்க்காரர். சொந்த வீடும் இருந்தது. அதனால் வீட்டிலிருந்தே தினமும் வேலைக்கு வந்துகொண்டிருந்தார். மற்றொருவர் திருமணமாகாதவர். அதனால் எங்களோடேயே கூடாரத்தில் தங்கியிருந்தார்.…
ஜெயமோகன் 'நெரூதா என்னிடம் சொன்னார் . ' நீங்கள் பிரபலமடைகிறீர்கள். உங்களுக்காக காத்திருப்பது என்ன என்று சொல்கிறேன். நீங்கள் எந்த அளவுக்கு பிரபலமடைகிறீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் தாக்கப்படுவீர்கள். ஒவ்வொரு அங்கீகாரத்துக்கும் ஒன்றோ இரண்டோ…