திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040108_Issue

அரசியலும் சமூகமும்

வாரபலன் – டிசம்பர் 8,2004 – ஆலய வாசல் – எழுத்தில் இசைத்த சிவகுமார் – பா ராகவன் மின்நாவல் – ஆண்பாவம் பொல்லாதது

மத்தளராயன் கோயில் வாசல் கடைகளுக்கு என்று ஒரு பொதுத்தன்மை உண்டு. பிஸ்லரி மினரல் வாட்டர் பாட்டில், கோலக் குழல், பிளாஸ்டிக்கில் சிறைப்பிடித்த தெய்வத் திருப்படங்கள், பாசிமணி மாலை, இரண்டாவது தடவையாக டேப் ரிக்கார்டரில் போட்டால்,…

தமிழ் ஒழிக!

சோதிப் பிரகாசம் தமிழ் வாழ்க! ஓங்கிக் குரல் கொடுத்தான் அவன். அவன்தான் பாமரன் -- பசுமரத்தைப் போன்றவன்! அவன் முன்னால் தோன்றினான் இன்னொருவன். அவன்தான் தலைவன் -- பசுமரத்தில் ஆணி அடிப்பவன்! தமிழ் வாழ்க…

அன்புள்ள செல்வி.ஜெயலலிதாவிற்கு

வரதன் ---------------------------------------------------------- அன்புள்ள செல்வி.ஜெயலலிதாவிற்கு உங்களுக்கு எங்களின் புத்தாண்டு வாழ்த்துக்கள். நீங்கள் தமிழக மக்களுக்கு ஒரு புனிதமான ஆட்சி தரவில்லை. உங்களை ஒரு நல்ல முதல்வராக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதே சமயத்தில்…

பொங்கலோ பொங்கல்

நாக.இளங்கோவன் மூத்தகுடியின் முன்னோர்கள் ஆக்கிவைத்த பண்டிகைக் காலம் இந்த பொங்கல் திருக்காலம். மனித வாழ்க்கை, அடிப்படையான அல்லது அதிகப்படியான தேவைகளை அடைய அன்றாடம் ஏதொ ஒருமுறையில் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இல்லவிழாக்கள் சுற்றம் சூழ…

சில கட்டுரைகள்,சில கேள்விகள்,சில கருத்துகள்

K.ரவி ஸ்ரீநிவாஸ் 1 குறைந்த பட்சமாக தகவல்களைக் கூட சூர்யா புரிந்து கொள்ளவில்லை என்பதையே கட்டுரை http://www.thinnai.com/pl1225034.html புலப்படுத்துகிறது.ஜெயமோகன் சீடர்கள் இப்படி எழுதுவதன் மூலம் தாங்கள் குருவைப் போலவே எழுதுபவர்கள் என்பதை நிரூபிக்கிறார்கள்.விடிய விடிய…

எனக்குத் தெரிந்து எனக்குரிய இடத்திற்குப் போகிறேன்

ஆஸ்ரா நொமானி (Asra Q. Nomani) (தமிழில் : ஆசாரகீனன்) [அஸ்ரா நொமானி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் செய்தியாளராகப் பணிபுரிந்தவர். இஸ்லாத்தில் பெண்கள் பற்றி இவர் எழுதியிருக்கும் Daughters of Hajira என்ற புத்தகம்…

கடிதங்கள் – ஜனவரி 8,2004

கார்த்திக் - கணேஷ் சந்திரா - பித்தன்- பரிமளம் - விஸ்வாமித்திரா - தாரா குமார் - மணி வேலுப்பிள்ளை - சங்கரபாண்டி - ரோஸா வசந்த் ஒரு சின்ன அறிமுகத்துடன் இக்கடிதத்தை தொடங்குகிறேன்.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அஞ்சலி: பேராசிரியர் ராமசேஷன் (1923-2003)

வெங்கட்ரமணன் இந்தியாவின் மிகப்பெரிய அறிவியல் நிலையமான பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் சிவராஜன் ராமசேஷன் சென்ற வாரம் தனது எண்பதாவது வயதில் காலமானார். கிட்டத்தட்ட அறுபது வருட நீண்ட ஆராய்ச்சி…

உலக நிலநடுக்கங்களில் ஒரு பெரும் பூகம்பம் ஈரானில்! (டிசம்பர் 2003)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா நோயுற்ற இயல்பால் கர்ப்பப் பையில் வாயுப் புயல்சிக்கி மூர்க்கமாய் வெகுண்டு அடிக்கடிப் பூதளத்தை ஆட்டிக் கிள்ளி வெடிக்கும் திடாரெனக் கொப்பளங்கள்! வில்லியம் ஷேக்ஸ்பியர் [நாடகம்: வேந்தர்…

மின் ஆளுகை (E-Governance)

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி ஓர் அரசு செம்மையாக நடைபெறுகிறது என்பதற்கு என்ன அடையாளம் ? அவ்வரசுக்கும், மக்களுக்கும் இடையேயான தொடர்பு எவ்வளவு விரைவாகவும், திறமையாகவும் நடை பெறுகிறது…

பெரு வெடிப்புக்குப் பின்னர் பேரண்டம் உயிரற்று வெகுகாலம் இருந்தது.

பால் ரேசெர் பெரு வெடிப்பு (Big Bang)க்குப் பின்னர் தோன்றிய சூரியன்கள் (நட்சத்திரங்கள்) மாபெரும் அதிவெப்ப ராட்சச சூரியன்களாக இருந்தன. அதன் பின்னர் சிறிது காலத்துக்குப் பின்னர் பெரும் சூப்பர்நோவாக்களாக வெடித்துச் சிதறின. சூப்பர்…

மூலிகை மருந்துக்களுக்கான உலகளாவிய தேவை இந்த மூலிகைச் செடிகளை அழிக்கக் காரணமாகிறது.

இயற்கைச் சூழ்நிலைகளில் இருக்கும் மூலிகைகளுக்கான உலகளாவியத் தேவை, இந்த இயற்கைச் சூழ்நிலைகளையும், காடுகளில் தானே வளரும் மூலிகைச் செடிகளில் ஐந்தில் ஒரு பகுதி பூண்டோடு அழியவும் காரணமாகிறது என்று முன்னணி அறிவியல் பத்திரிக்கை சென்ற…

சூரியனைப் போன்றே இருக்கும் நட்சத்திரம் விருச்சிகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

விருச்சிகத்தில் 18 Scorpii என்று அழைக்கப்படும் நட்சத்திரம், விருச்சிக மண்டலத்தின் இடது கொடுக்கில் அமைந்துள்ளது. இது சூரியனிலிருந்து 46 ஒளிவருடத் தொலைவில் இருக்கிறது. (அதாவது 6 டிரில்லியன் மைல்கள்) வான்வெளியின் தூரங்களைக் கணக்கிடும்போது இது…

இலக்கிய கட்டுரைகள்

பாரதி இலக்கியச் சங்கம்-சிவகாசி

ஜனவரி மாதச் சந்திப்பு 2004 12.1.04 காலை 9 மணி சுந்தரம் செட்டியார் சீனியம்மாள் திருமண மகால் ஆறுமுகம் சாலை சிவகாசி ஒரு கட்டுரை ஒரு நாவல் இரு கவிதை தொகுப்புகள் குக்றித்த விமர்சனங்களும்,…

ஜனவரி 10,11 ஆம் தேதிகளில் சென்னையில் ‘தமிழ் இலக்கியம் 2004 ‘

அழைப்பிதழ், நிகழ்ச்சி நிரல் தமிழ் இலக்கியம் 2004 ====================== அன்புடையீர்! உலகளாவிய அளவில் தமிழ் நேசிப்பினையும், கணினி யுகத்தில் தமிழ்ப் புத்தக வெளியீடுகளையும் மையப்படுத்தி புத்தாயிரத்திற்கான புதிய திசைகளைத் தேடும் தமிழ் இலக்கியம் 2004…

வெற்றியின் எக்களிப்பும் தோல்வியின் அவமானமும்-( பெருமாள் முருகன் சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்)

பாவண்ணன் (நீர் விளையாட்டு - சிறுகதைத் தொகுப்பு- பெருமாள் முருகன் , அகரம், 15பி-1,சரவணா காம்ப்ளக்ஸ், வெள்ளப் பண்டாரத் தெரு, கும்பகோணம்-612001) ஒரு கதைக்குள் நீளும் சுரங்கப் பாதைகள் வாழ்வை நோக்கி அழைத்துச் செல்பவை.…

கவிஞர் வைரமுத்துக்கு அகாதமி பரிசும் கனவில் நடந்த கவியரங்கமும்

தமிழ்மணவாளன் கடந்த ஆண்டு இறுதியில் நிகழ்ந்த முக்கியமான இலக்கிய நிகழ்வு, தமிழில் கவிஞர் வைரமுத்துக்கு சாகித்ய அகாதமி பரிசு அறிவிக்கப்பட்டது. எந்தவொரு பரிசும், விருதும் பாராட்டுக்கும் விவாதத்திற்குமுரியவையே. ஆயினும் அவ்விதமான விவாதப்புள்ளியைத் தொடும் நோக்கமேதும்…

வாசக அனுபவம்: வல்லிக்கண்ணனின் ‘வாழ்க்கைச் சுவடுகள் ‘

பி.கே. சிவகுமார் 'நான் சந்தித்த எழுத்தாளர்களிலேயே மிகவும் சுயமரியாதையுடைய எழுத்தாளர் திரு.வல்லிக்கண்ணன். இலக்கியத்துக்கு வாழ்க்கைப் பட்டதால் அவர் இன்னமும் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து வருகிறார். இன்னமும் நம்மிடையே ஜீவியவந்தராய் இருக்கும் இவரைத் தமிழகக் கலை, இலக்கியத்துறை…

மானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]

சி. ஜெயபாரதன், கனடா இதந்திரு மனையின் நீங்கி, இடர்மிகு சிறைப்பட்டாலும், பதந்திரு இரண்டும் மாறி, பழிமிகுந்து இழிவுற்றாலும், விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும், சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே. தேசியக் கவி…

கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்-அ.முத்துலிங்கத்தின் கதைகளுக்கு ஒரு முன்னுரை

க. மோகனரங்கன் அரிக்கேன் விளக்கின் மங்கலான வெளிச்சம் இருளை விரட்ட முயன்று தோற்று, மண்சுவரின் மீது விநோதமான வடிவங்களில் நிழல்களை வீழ்த்தியிருக்கும். ஆற்று நீரில் தினமும் நனைத்து உலர்த்திய பழுப்பு வேட்டியின் தலைப்பில் முகத்தை…

எனக்குப் பிடித்த கதைகள் – 93-திரும்பிச் செல்லமுடியாத இடம்-கேசவதேவின் ‘நான் ? ‘

பாவண்ணன் எங்கள் முகாமில் இரண்டு உதவியாளர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் திருமணமானவர். அதே ஊர்க்காரர். சொந்த வீடும் இருந்தது. அதனால் வீட்டிலிருந்தே தினமும் வேலைக்கு வந்துகொண்டிருந்தார். மற்றொருவர் திருமணமாகாதவர். அதனால் எங்களோடேயே கூடாரத்தில் தங்கியிருந்தார்.…

அவதூறுகள் தொடாத இடம்

ஜெயமோகன் 'நெரூதா என்னிடம் சொன்னார் . ' நீங்கள் பிரபலமடைகிறீர்கள். உங்களுக்காக காத்திருப்பது என்ன என்று சொல்கிறேன். நீங்கள் எந்த அளவுக்கு பிரபலமடைகிறீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் தாக்கப்படுவீர்கள். ஒவ்வொரு அங்கீகாரத்துக்கும் ஒன்றோ இரண்டோ…

கதைகள்

நேற்று, இன்று, நாளை

ஏலங்குழலி 'பாருடா... 'இலக்கியத் தீவட்டி ' இதழ்லே என் கட்டுரை வந்திருக்குது பாரு, ' ரங்கசாமி அரவிந்தனுக்கு ஒரு மெல்லிய புத்தகத்தைப் பிரித்துக் காட்டினார். அரவிந்தன் ஒரு கையால் தட்டில் இருந்த இட்லியை மென்று…

பொங்கலைத் தேடி…

புதியமாதவி, மும்பை. அம்மாவுக்கு என்மீது ரொம்பக் கோபம். அவள் விருப்பப்படி நான் அவள் பார்த்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வில்லை என்று ஆரம்பத்தில் இரண்டு வருசம் கோபத்திலிருந்தாள். அப்புறம் பேரனைப் பார்த்தப்பின் அந்தக்…

விடியும்! -நாவல்- (30)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் காத்திருப்பது கொஞ்சம் கடினமான காரியந்தான். நேரத்தைப் பார்த்தான் செல்வம். ஏழைந்து. செல்லத்தம்பி மாஸ்றர் சரியாக ஏழரை மணிக்கு வந்து சந்திப்பார். நீங்க கதைக்கிற போது எல்லாரும் நிக்கிறது சரியில்லை. நான்…

நீலக்கடல் – அத்தியாயம் 1

நாகரத்தினம் கிருஷ்ணா '........................ சாவிலே துன்பமில்லை. தையலே இன்னமும் நாம் பூமியிலே தோன்றிடுவோம். பொன்னே நினைக்கண்டு காமுறுவேன்! நின்னைக் கலந்தினிது வாழ்ந்திடுவேன். இன்னும் பிறவியுண்டு மாதரசே இன்பமுண்டு நின்னுடனே வாழ்விலினி நேரும் பிறப்பினிலே! '…

முதல் விருந்து, முதல் பூகம்பம், முதல் மனைவி

அ.முத்துலிங்கம் என்னுடைய முதல் மனைவிக்கு இந்த உலகத்தில் பிடிக்காத விஷயங்கள் இரண்டு. 1) சூரிய அஸ்தமனத்தின்போது பையிலே பணம் இருப்பது. கையிலே இருக்கும் காசை எந்தப் பாடுபட்டாவது நாள் முடிவதற்கிடையில் செலவழித்துவிட வேண்டும். காலையில்…

மனமென்னும் காடு-அலைந்ததும் அடைந்ததும்

பாவண்ணன் ஒருவிதக் குற்ற உணர்ச்சியோடுதான் இந்த முன்னுரைக் குறிப்பை எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்த நுாலின் ஆசிரியர் மோனிகா இன்று நம்மிடம் இல்லை. 22.1.2003 அன்று அதிகாலை திருநெல்வேலியிலிருந்து வந்த ரயிலில் எழும்பூர் நிலையத்தில் இறங்கிக் கூட்டத்தோடு…

அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பது

இரா முருகன் எடோ தொரையப்பா, புண்ணியமாப் போறது உனக்கு. கொஞ்சம் பதுக்கெப் பேசு. பகவதி உடம்பு சுகவீனமாப் படுத்துப் பத்து நாளாச்சு. இப்பத்தான் கொஞ்சம் தீர்க்கமா உறங்கறா. பிஷாரடி வைத்தியன் மருந்து வேலை செய்யறது…

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -6)

எஸ். ஷங்கரநாராயணன் /3/ 'காலை மிதிச்சிட்டுப் போறயேய்யா... ' எனத் திட்டியபடி தனுவைச் சண்டைக்கு அழைத்தவனை சட்டை செய்ய நேரமில்லை. அவன் திடாரென நின்று, தன்னைக் காலைமிதித்த தனுவைக் கண்டு பிடிக்குமுன் பின்னாடி ஓட்டநடையில்…

‘பாருவின் சமையல் ‘ (என் தாயார் அவர்களின் நினைவாக)

செங்காளி 'அத்தே..அத்தே.. ' என்று அழைத்துக்கொண்டே யாரோ லேசாக முன்கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. அம்மா சென்று கதவைத் திறந்தவுடனே அங்கே பார்வதி நிற்பதைக்கண்டாார். 'அடடே பாருவா, வாம்மா வா ' என்று அழைக்க…

கவிதைகள்

நீளப் போகும் பாதைகள்

திலகபாமா, சிவகாசி எங்கே அடி எங்கே முடி என்றறியா பாதைகள் நீளப் போகின்றன நான் தொடங்கிய இடத்தில் தொடங்கியதாகவும் இடை வெட்டிய இடத்தில் முடிந்ததாகவும் காண்பித்தபடி இன்னும் நீளப் போகின்றன வரை படங்கள் தீர்மானித்த…

கிறிஸ்மஸ் விடுமுறை

வ.ஐ.ச.ஜெயபாலன் --------------------------- விடுமுறைத் தூக்கம் மதியப் பசியில் கலைய எழுந்தேன். வீடு அமைதியில். இன்று இரட்டிப்புக் கூலியென வேலைக்கு ஓடிவிட்டாள் மனைவி. வெளியே கொட்டுதே வெண்பனி. உள்ளே மின்னுதே என் பிள்ளைகள் கோலமிட்டு நிறுத்திய…

நீ வருவாயா ?

வத்ராப் சுந்தர். ******** நான் பூமியில் ?னித்த நேரம் நீயும் இருந்ததைப் பார்க்க முடியவில்லை ஒருநாள் இருநாளல்ல; சில மாதங்களுக்கு. தவழ்ந்த நாளில் பார்த்தாலும் உன்னை உணரவில்லை நான். எழுந்து நின்று பார்க்கையில் சற்று…

அன்புடன் இதயம் – 2

புகாரி ---------------------------------- நான்தான் வேண்டும் எனக்கு அன்பே நீ கேட்டதைவிடக் கூடுதலாய்த்தானே கொடுத்தேன் நீ கேட்காததையும் நானே கண்டுபிடித்துச் சேர்த்து நீ சொன்னதையெல்லாம் சுத்த நெய்யினால் சுடப்பட்ட நிஜங்கள் என்றுதானே நம்பினேன் காதல் வெறும்…

மின்சாரமில்லா இரவு

மதுமிதா ================ முன்னோர்களையும் அறிவியல் அறிஞர்களையும் - சில நொடிகளேனும் நினைத்துப் பார்க்கச் செய்வதில் பெரும்பாலும் முழு வெற்றி பெறுகிறது - மின்சாரம் இல்லாத அமாவாசை இரவு. -------------------------- madhumitha_1964@yahoo.co.in

நீ ஏன்…

பா.சத்தியமோகன் ஆறாத புண்ணொன்று உள் நெஞ்சில் கூவுகையில் ஏன் இன்னும் உன் மருந்தை வெளிப்புறமே தடவுகிறாய் ? இழப்பின் வெற்றிடம் ஓர் அருவமான சிங்கமென தாவித்தாவி வீழ்த்துகையில் வெளிப்புறம் ஏன் காவலிட்டாய் ? 'யாவரும்…

நாடகமேடை

மதுமிதா =========== உலகமெனும் மேடையில் எப்போது என்ன நாடகம் எங்கு என்ன பாத்திரம் என அறியாத வரையில் கடினமாய் இருந்தது கொஞ்சமாய் நடிக்க கற்றுக்கொண்டதும் சுலபமாய் விட்டது வாழ்க்கையே இன்பவியல் காட்சியோ துன்பவியல் காட்சியோ…

புரியாத புதிது

சத்தி சக்திதாசன் வருடம் தான் புதிது கண்மணியே தப்பாக எண்ணாதே மனிதர்கள் எல்லாம் பழையவரே ! சட்டையைத்தான் புதிதாக மாட்டிக்கொள்வார் - கண்மணியே தாம் கொண்ட கருத்துக்களை மாற்றிக்கொள்ளார் ! துவைக்கும் துணியில் அழுக்கு…

இந்திய பாரம்பரிய கல்வியும் மூடநம்பிக்கையும்

யாழிநி ------------------------------------ ஐசக் நியூட்டன் ஆப்பிள் மரத்தின் அடியில் அமர்ந்தார் ஆப்பிள் விழுந்தது புவிஈர்ப்பு சக்தியை கண்டுபிடித்தார் நம் சங்கர சாஸ்திரி வேப்ப நிழலில் இளைப்பாறி கொண்டிருந்தார் விழுந்தது ஒரு பல்லி அவர் தலை…

கவிதைகள்

தேவேந்திர பூபதி அரூப வெளியில் கூச்சல்களூடே பீறிட்டெழும் யானை புலனடக்கம் பேசித் திரியும் நாவுகள் பொருள் புரியும் வரம் வேண்டி குருமார்களின் வாயில்களில் குடியிருக்கும் மனசு கடைசி வரைக்கும் திறக்காத கதவு விளையாததன் காரணம்…