November 10, 2002 •
ஜடாயு
ஜடாயு சிங்கப்பூர் நிறுவனமொன்று சிந்தாமல் குப்பை அள்ளிப் பெருக்கிய தெருக்களில் அமெரிக்க கம்பெனிகளின் ஆர்ப்பாட்டமான அடுக்கு மாடி அலுவலகம் பல கடந்து கொரியத் தொழில் நுட்பம் சமைத்த கோலமிகு காரில் சென்ற்ிறங்குறேன் - சிணுங்கும்…
அனந்த் உள்ளமெ னும்ஒரு காடு- அதன் ... உள்ளே மறைந்துள்ள உண்மையைத் தேடு 1. அள்ளஅள் ளக்குறை யாத- ஓர் ... ஆனந்த மென்னும் புதையல்கிட் டாத பள்ளந் தனில்விழுந் தங்கு - பெரும்…
ராஜி பிரகாசச் சூரியனைப் பாராய் தோரணம் ஆகாசத்தில் பரவும் ஒளிரும் கிரணம்! அடிவானம் சுவர்ணம் போல், அமர்க்களம் பாராய்... ஒட்டியாணம் போல் அழகாய் உதிக்குது ஜோராய்! (1) மலையில் எட்டி முகம் காட்டு கின்றான்.....…
திலகபாமா, சிவகாசி முல்லை மலர் வாசனையாய் எனக்குள் விரியும் உலகம் அதில் நான் யாருக்கும் எதுவுமில்லை தாய்க்கு மகளில்லை தம்பிக்கு அக்காளில்லை கணவருக்கு மனைவியில்லை காதலனுக்கு காதலியில்லை தோழனுக்கு தோழியுமில்லை நான் சிருஸ்டித்த எனக்கான…
சேவியர் 3 பூக்கள் இல்லாத பூங்கா அது. வினாடிகள் வினாடிகளை சிந்தனையோடு தாண்டும் அந்த சின்னச் சின்னக் கணங்களிலும் பாலாவின் கண்கள் சாலை பார்த்துக் கிடந்தன. காதலனை காத்திருக்க வைப்பது காதலின் இலக்கணமோ இல்லையோ,…
ஆ. மணவழகன் என் கையெழுத்தைப் பார்த்ததும் கண்டுபிடித்து விடுவாயோ ! சிறுமூளையின் ஏதோ ஒரு அறையில் சிறைபட்டுக் கிடந்த நினைவுகளைச் சிறகடிக்கச் செய்வாயோ ! பயணச்சீட்டு வாங்கிக் கொடுத்துப் பரிச்சயம் ஆன அந்த நாள்…
November 10, 2002 •
admin
வ.ஐ.ச.ஜெயபாலன் அவள் தனி வனமான ஆலமரம். நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை. என்னை முதன் முதற் கண்டபோது நீலவானின் கீழே அலையும் கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம். நானோ அவளை கீழே நகரும் பாலையில் தேங்கிய…
வசீகர் நாகராஜன் என் அரிசியும் உன் பருப்பும் கூட்டாஞ்சோறாய் பொங்கிட பல்லாங்குழியும் பம்பரமும் பண்டமாற்றாய் பரிமாறிட தோட்டத்தில் பல் புதைத்து முளைத்திடுமா என பந்தயமிட விரல் குவித்து பின்சட்டை பிடித்து வீடெங்கும் ரயில் சுற்றி…
பிரியா. ஆர். சி. ... தவிப்பு சுகமானதுதான் முடிவில் மகிழ்ச்சி நிச்சயமென்றால் பிரிவு சுகமானதுதான் மீண்டும் சந்திப்பு உறுதியென்றால் அழுகை சுகமானதுதான் தோள் சாய்த்து தேற்ற நட்பு உண்டென்றால் தோல்வியும் சுகமானதுதான் ஜெயித்தவர் நமக்கு…
புஷ்பா கிறிஸ்ரி அன்பைத் தேடி அலைவதனால் உன்னுள் அன்பும், அடக்கமும், பாசமும், பண்பும் இன்பமும், இனிமையும் இனிதாய் வந்து தங்கும் அதிகாரம் தேடி, சதிகாரனாகி சாதிக்கப் போவது என்ன ? விதியே என்று நீயும்,,…