சேவியர். இன்னொரு ஜனனம் வேண்டுமெனக்கு. சங்க இலக்கியங்களின் சந்துகளில் சுற்றி வந்ததற்காய் கர்வக் கிரீடம் சூட்டிக் கொண்டேன். யாராரோ எழுதியவற்றை தூசு தட்டித் தான் என் கவிதைகளும் பிரசுரமாயின. எல்லைகள் இல்லை எனும் ஓர்…
ஆனந்தன் கடும் மலையையும், பரந்த உலகத்தையும், அகன்ற வானத்தையும், ஆழ் கடலையும், ஆட் கொண்ட விஞ்ஞானமும், உன் கட்டுப்பட்டில்! நான் துங்கும் போது நூறுக் கால்கள் மூளைக்கும் - உனக்கு என் காதலிக்காக காத்திருக்கும்…
கல்பனா சோழன் எனக்குத் தெரிந்த உனக்கும் உன்னுள்ளான உனக்கும் உள்ள இருதுருவ வித்தியாசத்தின் வியப்பு மறுபடியும். சவால் கூடிய உன்னுள் ரகசியத்தால் எனக்குத் தெரிந்த உன்னை எனக்கு வேண்டாம் போலிருக்கிறது. ***
பா அகிலன் (பதுங்குகுழி நாட்கள் : பா அகிலன் : குருத்து வெளியீடு , தாய்த் தமிழ் பள்ளி வளாகம், கோபி செட்டிப் பாளையம் வட்டம் ஈரோடு மாவட்டம் 638476. விலை ரூ 45…
பசுபதி மண்ணென்றும் பெண்ணென்றும் வரம்பற்ற ஆசைகள்முன் மண்டியிட்டு மடிந்தனர் வரலாற்றில் பலமாந்தர். (1) ஆசைகள் வெறியாகி அழுக்காற்றுப் பால்குடித்து நாசப் படமெடுக்கும் நச்சரவம் விரோதம் . (2) அயலாரை, அன்னியத்தைக் கண்டாலே அஞ்சிடுவோர் பயமென்னும்…
மத்தளராயன் பகல் நகரம் படுத்து நகர எடுத்துச் சுமப்போர் விடுத்துச் சிதறும் மலரே - அடுத்து நடக்கும் பொலீசு உடுப்பில் படியும்; கடக்கும் மெதுவே தெரு. இரவு நகரம் அடைத்த கதவுகள் அங்கங்கு தட்டிக்…
பொன் முத்துக்குமார் எங்கள் குடியிருப்பு வாயிலில் வளர்ந்துகொண்டிருக்கும் மரங்களுக்கெல்லாம் கிளைகள் தரித்து திருத்திக் கொண்டிருந்தார்கள். தலைகுனிந்து அசையாது அப்பாவிற்கடங்கி சிகை திருத்துவோனுக்கு மெளனமாய் தலைகொடுத்திருக்கும் சிறுவனாய் - மரக்கன்றும் யிருந்தது. தரிக்கப்பட்ட மரக்கன்றுகள் மிக…
ஆ மணவழகன் உன் நினைவுப் பாதையில் நித்திரையைத் தொலைத்து விட்டு வந்த நான்.. உன் சுட்டுவிரல் சுண்டிய கண்ணீர்த் துளியில் தான் இன்னும் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன்; எல்லோரும் என்னை நாத்திகன் என்கிறார்கள், அவர்களுக்கெங்கே தெரியப்…
புஹாரி, கனடா வெறுமனே காலிப்பாத்திரமாய் அனுபவ வீணைகளை மீட்டிப் பார்க்காத பிஞ்சு விரல் நுனிகளுடன் காலப் பனிக்கற்கள் கரைந்த கணங்களில்... என்னில் தெளிந்த நீரோடையாய் வாழ்க்கை.... பின்பெல்லாம் எனக்குள் - சிந்தனைத் துளிகள் சொட்டச்…
வை.ஈ. மணி காலை வானில் கருமுகில்கள் காணாது மனம் களிப்புற்று காலை வீசி உடற்பயிற்சிக் கெனச் சிறிது நடக்கக்கற் சாலை ஓரப் பாதையினில் சென்ற என்னைக் கண்டவுடன் 'மாலை '* வலம் வருவோர்கள் மகிழ்ந்…