திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20011001_Issue

அரசியலும் சமூகமும்

இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 30,2001 (சிமி, ஆஃபன், பன்னீர்செல்வத்தின் போட்டோ, உள்ளாட்சித் தேர்தல் அணிகள், தடா)

மஞ்சுளா நவநீதன் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் - தடையும் துணையும் இஸ்லாமிய மாணவர் இயக்கம் தடை செய்யப் பட்டுள்ளது. பின் லேடனின் கொள்கையைப் பின்பற்றி தூய இஸ்லாமிய சமூகத்தைக் கட்டியெழுப்ப முயலும் இவர்களை…

அமெரிக்கப் பொருளாதாரத்தில் கிரீன்ஸ்பான் அவர்களின் பங்கு. (டாக்டர் காஞ்சனா தாமோதரனுக்கு ஒரு பதில்)

தாமஸ் கிஷோர் பிரைன் வெஸ்புரி அவர்களும் வால்ஸ்ட்ரீட் ஜர்னலும் கிரீன்ஸ்பான் அவர்களை குறை சொல்வதன் காரணம், அவர் 2000 ஆண்டு பங்கு சந்தை உச்சத்தில் ஓடிக்கொண்டிருந்த போது, அதனை நீர்க்குமிழி என்று அழைத்து, வட்டி…

ஏன் போர்கள் நடக்கின்றன ? (அத்தியாயத்தின் இறுதிப் பகுதி)

மார்வின் ஹாரிஸ் (இந்தக் கட்டுரை, டாக்டர் மார்வின் ஹாரிஸ் எழுதிய பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் என்ற மானுடவியல் பாடப்புத்தகத்தின் மூன்றாவது அத்யாயம், Primitive Wars. இதன் முதல் பகுதி சென்றவாரம் வெளியானது. இந்தவாரம்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

கணினி வலையம் (Computer Network)

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி இன்று கணினி என்ற சொல் எவ்வாறு அனைவர் நாவிலும் தவழ்கிறதோ அதைப் போன்று வலையம் என்ற சொல்லும் நாளை அனைவர் நாவிலும் தவழ…

ஏன் போர்கள் நடக்கின்றன ? (அத்தியாயத்தின் இறுதிப் பகுதி)

மார்வின் ஹாரிஸ் (இந்தக் கட்டுரை, டாக்டர் மார்வின் ஹாரிஸ் எழுதிய பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் என்ற மானுடவியல் பாடப்புத்தகத்தின் மூன்றாவது அத்யாயம், Primitive Wars. இதன் முதல் பகுதி சென்றவாரம் வெளியானது. இந்தவாரம்…

இலக்கிய கட்டுரைகள்

வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம் ‘.- ஒரு பார்வை.

ஜெயானந்தன். கல்லூரிக்கவிஞன், மேடைக்கவி,சினிமாக்கவி போன்ற பலப்பரிமாணங்களைத்தாண்டி வைரமுத்து இன்று இதிகாச படைப்பாளியாக வெளிவந்துள்ளார். இவரது சொந்த கிராமத்து வாழ்க்கையின் அழுத்தங்களும்,வேதனைகளுமே 'கள்ளிக்காட்டு இதிகாசமாக 'மலர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். இந்த புத்தக வெளீயிட்டு விழாவிற்கு, சடங்காக,கலைஞர்…

‘அன்னை இட்ட தீ ‘ புத்தகத்தின் முன்னுரை

ஆ. இரா. வேங்கடாசலபதி 'சொ. விருத்தாசலம் (1906 - 1948) புதுமைப்பித்தன் என்ற பெயரிலும் பிற புனைபெயர்களிலும் எழுதி, ஏற்கனவே பிற பதிப்பகத்தாரால் வெளியிடப்படாத படைப்புகளைக் கொண்ட தொகுப்பை வெளியிட ' 1995ஆம் ஆண்டில்…

கதைகள்

கொட்டாவி

லாவண்யா பளபளவென்று எல்லா பக்கமும் விளக்குகள் எாிந்துகொண்டிருந்தபோதும், அந்த விமானநிலையம் முழுதும் இருளில் இருப்பதுபோல் தோன்றியது அவனுக்கு. ஏனோ, மனது தனிமையை இருட்டுக்கு சம்பந்தப்படுத்திவிடுகிறது. ஆனால் தனிமை என்பதும் சாியில்லை, சுற்றிப்பார்த்தபோது இருபதுக்கும் மேற்பட்டவர்கள்…

சொந்தக்காரன்

வ.ந.கிாிதரன் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களாக விடாமல் உறை பனி (snow) மழை பொழிந்து கொண்டிருந்தது. வீதிகளெல்லாம் உறை பனி படிந்து, படர்ந்து ..போதாதற்குக் குளிர் வேறு. சோமசுந்தரம் மணியைப் பார்த்தார். இரவு மணி…

சேவல் கூவிய நாட்கள் – 5 – குறுநாவல்

வ ஐ ச ஜெயபாலன் 5 இலங்கையில் வளர்ந்து வரும் சிங்கள இனவாதத்துக்கும் அச்சுறுத்தும் துண்டுப் பிரசுரங்களுக்கும் கரண கர்த்தா சிங்களவரான ஜினதாச மாமாதான் என அப்பா அடிக்கடி திட்டுவார். அந்த துண்டுப் பிரசுரத்தை…

கலைகள்

ஆப்பம்

பச்சரிசி --1டம்ளர் புழுங்கலரிசி --1டம்ளர் வெந்தயம் --சிறிதளவு வெள்ளை உளுந்து --சிறிதளவு இவை நான்கையும் ஒன்றாக மூன்று மணிநேரம் ஊறவைக்கவும். பின் கொஞ்சம் மையாக அரைத்துக் கொண்டு உப்பு போட்டுக் கரைத்து முதல் நாள்…

கவிதைகள்

பாரதி மன்னிக்கவும்!

கு.முனியசாமி ஆதியிலே சாதியில்லை நந்தலாலா - அது பாதியிலே வந்ததென்ன நந்தலாலா வீதியிலும் சாதியப்பா நந்தலாலா - அந்த வேதத்திலும் சாதியப்பா நந்தலாலா... பிள்ளையென்றும் தொல்லையென்றும் நந்தலாலா - நம்மை பிாித்துவைத்த சேதியென்ன நந்தலாலா…

கிறுக்கல்கள்

ஸ்ரீனி. ஜன்னலோரத்தில் அமர்ந்து காபியை பருகியபடி நாளிதழை புரட்டும் எனக்கு உன் வரவை தென்றல் சற்று பலமாய்ச்சொல்ல சாளரங்களின் கம்பிக்கண்களும் உனை காண எண்ணி கதவிமைகளைத் திறக்க, பூக்களை விட்டு உன் புன்னகையில் கவரப்பட்டு…

வரையாத ஓவியம்

அனந்த் (வே. ச. அனந்தநாராயணன்) பல நாட்களாக, பலப் பல நாட்களாக, என் மனக்கிடங்கில் மண்டி மறைந்திருந்த ஆசையொன்றின் மெல்லிய, தீனமான முனகல் ஓசை இன்று சற்றுத் துல்லியமாகவே கேட்டது. இரு விரல்களுக்கிடையே அந்த…

முத்தம்

எட்வின் பிரிட்டோ முத்தம்... அன்பைச் சொல்லும் உலகப் பொதுமுறை, இரு இதயங்களின் கைக்குலுக்கல், ஆலிங்கனத்தின் அச்சாரம் முத்தம், ஒரே நேரத்தில் உயிரணுக்கள் ஒவ்வொன்றையும் ஒட்டடையடித்து உயிர்ப்பிப்பது முத்தம். முத்தம்... ஊடலின் முடிவுரை, கூடலின் முகவுரை,…

குயிலே..குயிலே…

ருத்ரா. எங்கிருந்து கூவுகிறாய்.. குயிலே ? வேப்பம் இலைகள் சூாியனைக் கசிந்து அதன் இடுக்குகள் வழியே ஒரு கன்னிக்குடம் உடையும் அந்த பிரபஞ்சத்தின் வலி மழையோடு உன் உயிரை தூவுகிறாயா ? ஆழத்தின் வலிக்குள்…

காளியாய்க் கீழிறங்கி,கன்னிபோல் நெளிந்து ஆடி…..

கவியோகி வேதம் காட்டுக்குத் தாளம் சொல்லிக் கொடுக்கவே கங்கணம் பூண்டது சாரல்!-அது பாட்டுக்குக் கல்லைக் கட்டித் தழுவிடும் பயன்தான் பயணிகள் சேரல்! வருகிற நீரால் பாதை அமைப்பதில் வரிபோல் சமைக்கும் கவிஞன்!-அது பருகவும் தந்துக்…

குழப்பக் கோட்பாடு

பசுபதி பட்டிக்காட்டில் பறந்திடுமோர் பட்டுப்பூச்சி சிறகடித்தால் பட்டணத்தில் பருவமழை பலக்கும். காலவெளியின் ஞாலத்தில் அணுவொன்றின் அக்குளில் ஒரு 'கிசுகிசு '; வேறிடத்தில் வேறோர் துகள் விலாப் புடைக்க சிரிக்கும் ! குழப்பக் கோமான் குதூகலிக்கும்…

இன்னொரு முற்றுப்புள்ளி….

சேவியர். இந்த தீவிரவாதம் இதோ இன்னொருமுறை மண்ணுக்குள் மனித உயிர் காய்ச்சி ஊற்றியிருக்கிறது. ஒரு போருக்காய் ஒரு பதிலடி, அந்த பதிலடிக்காய் இன்னொரு போர், எப்போதுதான் முடியப் போகிறதோ இந்த பல்லுக்குப் பல் போராட்டம்.…

பேரரசிற்கொரு வேண்டுகோள்!

வ.ந.கிாிதரன் உயர்ந்த கோபுரத்தில் உயிர்கள் தொலைந்த போது துடித்தெழும் பேரரசே! மத்திய கிழக்கில் ஆயிரக் கணக்கில் மனிதர் மாித்தபொழுது மெளனமாகவிருந்ததேன் ? உயிர்களிற்குள்ளும் பலவுயிர்கள். மூன்றாமுலகவுயிர்கள், ஐரோப்பிய உயிர்கள், கிழக்கு ஐரோப்பியவுயிர்கள், ஆபிாிக்கவுயிர்கள், அரேபியவுயிர்கள்,…