திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010610_Issue

அரசியலும் சமூகமும்

டெல்லிக்குப் போகும் முஷாரஃப்

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனசீர் புட்டோ . ஆச்சரியமாக, இந்தியப் பிரதமர் வாய்பாய் பாகிஸ்தானிய ராணுவ ஆட்சித்தலைவரான ஜெனரல் முஷாரஃப் அவர்களுக்கு நியூதில்லி வந்து பேச அழைப்புவிடுத்திருக்கிறார். அழைப்பிதழ் கொடுத்த மாதம் மே மாதம்.…

தமிழகத்தில் மக்கள் இந்தத் தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போட்டார்கள் ?

சின்னக்கருப்பன் நம் ஊரில் இருக்கும் ஒரு வாக்காளரிடம் கேட்டால் அவர் தெளிவாக 'நான் கருணாநிதிக்கு ஓட்டுப்போட்டேன் ' என்றோ 'நான் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போட்டேன் ' என்றோ, 'ராமதாஸ் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போடச்சொன்னார், நான் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போட்டேன்…

இந்த வாரம் இப்படி – 9 சூன் 2001

மஞ்சுளா நவநீதன் ஜெய்பூர் கால் தயாரித்த டாக்டருக்கு விருது சில சமயம் விருதுகள் சில சரியான நபர்களையும் சென்றடையக் கூடும். டாக்டர் பிரமோத் கரன் சேதி என்ற இந்த டாக்டர் கால் ஊனமுற்றோர் பலர்…

ர்வாண்டா, ஏன் எப்படி இனப்படுகொலை நடந்தது

ஏப்ரல் 1994இலிருந்து சூன் 1994 வரை இருந்த 100 நாட்களில் சுமார் 8 லட்சம் ர்வாண்டா மக்கள் இறந்தவர்களில் பெரும்பாலானோர் சிறுபான்மை டுட்ஸி ஜாதியைச் சேர்ந்தவர்கள். கொன்றவர்களில் பெரும்பாலானோர் பெரும்பான்மையாக இருக்கும் ஹுடு ஜாதியைச்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இணையக் கலைச் சொற்கள்

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக்எட் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி தகவல் தொழில்நுட்பம் இன்று இவ்வுலகம் முழுதும் விரைந்து பரவி வருகிறது. எந்த ஒரு புதிய தொழில்நுட்பமும் புழக்கத்திற்கு வரும்போது, அதில் பயன்படும் பல்வேறு…

யூரேக்கா! (2) அறிவியலில் படைப்புத் தருணங்கள்

சி குமாரபாரதி போகன் தன் கதை பகர்ந்த சோகன் பாதம் பாகான மருந்து சொன்ன பாணி பாதம் வேகாதி வேகத்தால் காலந்தன்னை வென்றிடலாம் என்ற ஐயன் அயன்சுதைன்பாதம் வாகாகப் பூமிதனை வலறே வந்து வளமான…

இலக்கிய கட்டுரைகள்

புதுமைப்பித்தன் படைப்புகள் -என் ஆய்வின் கதை

எம் வேதசகாய குமார் 'புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ' ' எனும் எனது ஆய்வு 1975 -80 கால அளவில் முதுபெரும் பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களை மேற்பார்வையாளராகக் கொண்டு முனைவர் பட்டத்துக்காக நடத்தப்பட்டது.1980 ல் ஆய்வு…

கதைகள்

தேடல்

நீல.பத்மநாபன் வெளியில் கார் ஹாரன் ஒலி கேட்டது போலிருந்தது. அதோடு இரும்புக் கேட்டில் யாரோ 'ணங் ' 'ணங் ' என்று தட்டும் ஓசை. மணி திடுக்கிட்டுக் கண்விழித்தான். மனசுக்குள் ஒரு எரிச்சல்....இன்றும் நேற்று…

அறம்

மாலன் ஆளுனர் அப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று அனந்தராமன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆளுனர் மிர்தாவின் அந்தரங்கச் செயலாளராக அனந்தராமன் பொறுப்பேற்றுக் கொண்டு ஆறுமாதங்கள்தான் ஆகிறது.ஆனால் அறம் அவர் கூடவே வந்தவன். பத்து வருடமாக…

கலைகள்

பூசணி அல்வா

வெள்ளைப் பூசணிக்காய் --1பெரிய துண்டு சர்க்கரை --1ஆழாக்கு முந்திரிப் பருப்பு --எட்டு பால் --1/2ஆழாக்கு நெய் --1கரண்டி ஏலக்காய் --2 பூசணிக்காயைக் கொப்பரைத் துருவலில் சீவிக் கொள்ளவும். அந்த துருவலைக் கையால் ஜலமில்லாமல் பிழியவும்.…

கவிதைகள்

இலவங்காடுகள்.

ருத்ரா. செடிமறைவில் ஒரு செங்குருவி.. கூவுகிறது.. கண்ணுக்கு அகப்படாமல் குரலை மட்டும் தூவுகிறது. அந்த கிளையெல்லாம் இலையெல்லாம் என் நரம்பு துடிக்கிறது. பிரபஞ்சத்தின் இதயத்தைப்பிசைந்த அந்த வலியும் இனிக்கிறது. முகம் காட்டாத குரலுக்குள் எத்தனை…

ஆளற்ற லெவல் க்ராசிங்.

கே.கே... (Colletion of Haikus under a common heading) ஓடும் இரயில் தாளம் .....பாட்டு நின்றபடி பிச்சை எடுப்பவன் . உச்சி முகர்ந்த கர்வம் பிாியக் கருகும் மனம்... மெல்லென்ற சிாிப்பில். பகலெல்லம்…

முதல் காலை

வாஸனா முதல் இரவுக்குப் பின் வருவது முதல் காலை. விடிந்து நேரமாகிவிட்டதோ என வாாிச் சுருட்டிக்கொண்டு யார் கண்ணிலும் படாமல் குளியலறை புகுந்து அவள் நீராடும்போது அவளது உள்ளத்தில் எழும் சங்கீத அதிர்வுகளைக் குளியலறைச்…

பயம்

சேவியர் சில பயங்களின் சிறகு பிடித்துச் சிறகு பிடித்துப் பறந்துப் பழக்கப்பட்டது தான் மனித இனம். அப்பாவின் குரலின் கம்பீரத்தில் மருளும் விழிகள் வழிய அவசர அவசரமாய் இரவு உணவு அருந்திய சிறு வயதுப்…

ஜே. கிருஷ்ணமூர்த்தி – ஒரு நினைவாஞ்சலி

வெ. அனந்த நாராயணன் இரவு மணி இரண்டு எரிக்கும் நிலா மறந்த தூக்கம் ஜன்னல் வழியே அரையிருட்டில் அரைகுறையாய்த் தெரியும் உலகம் இரயில் பயணம்போல் பயணம்தான் வழி தெரியவில்லை என்றாலும் வழித்துணைக்கு உறவுகள் சாமிகள்…

ஈசன் தந்த வீசா.

பாரதிராமன் காலம் முற்றிப் போச்சு. காலெடுத்து வைக்கும் முன்னே பேச்சு. கையெடுத்து உண்ணும் முன்னே பள்ளி கண் தொடுத்துப் பார்க்கும் முன்னே கலவி ஞானம் ஓட்டுாிமை பெற்றதும் ஒட்டிக்கொள்ள ஒரு வேலை ஒட்டாத உறவாய்…

வாழ்க்கை

சுஜல் அம்மாவின் மடியில் படுத்து உறங்க அக்காளுடன் சண்டை அப்பாவின் கை பிடித்து சென்று கடையில் வாங்கிய பச்சை ாிப்பன் பக்கத்து வீட்டு ரகுவிடம் பல்ப்பத்திற்கு பாகப்பிாிவினை பாட்டியின் வடுமாங்காய்,தாத்தாவின் கண்ணன் கதைகள் இவையாவும்…

நகைச்சுவை

வீரப்பன் முதல்வரானால் சிறப்பிதழ்

தினக்கப்ஸா (அநியாயத்துக்குப் பொய் சொல்லும் நடுநிலை நாளேடு) வீரப்பன் அரசியல் கட்சி தொடங்கினார். ஏதோ ஒரு வருடத்து ஏப்ரல் 1. கன்னட நடிகர் ராஜகுமாரை கடத்தியபோதே வீரப்பன் அரசியல் பேசி அறிக்கைகள் விட்டது அனைவரும்…