கல்யாணராமன் இங்கிருந்த பூங்காவை நான் பார்த்திருக்கிறேன் பலமுறை.மாதக் கடைசிகளில் எங்களை இங்கேதான் அழைத்து வருவார் அப்பா. மாலை வேளைகளில் ரேடியோவில் கிராமநிகழ்ச்சி நாடகங்களைக் கேட்டிருக்கிறோம். தொலைக்காட்சி அப்போது தோன்றியிருக்கவில்லை பூக்களைக் கொய்யாதீர்கள் என்று பலகை…
ருத்ரா ஓசையில்லாமல்அதோஅந்தகன்னி பூமிக்குள்ளிருந்துவெடிக்கும்கண்ணிவெடி!நாணம் என்றுஅதற்கு பெயர்.அன்பே!நாணப்படுவதாய்நீ முகம் கவிழ்த்தபோதுஇந்த பூமண்டலம்கவிழ்ந்து போனது.வானம் சல்லடையானது.எதற்கு இந்த அம்பு விளையாட்டு ?வெட்கப்படும் பண்புஉனக்கு கவசம் தான்.அதற்காககேடயம் என்று காண்பித்துக்கொண்டுஉன் கண்கள் நிறையகூாிய விழிகளின்அம்பராத்தூணியை அல்லவாஅடைகாத்துக்கொண்டிருக்கிறாய்.ஒரு முத்துப்பல்லக்கைஉனக்குள் சுமந்துகொண்டிருக்கும்மூடு…
முகம்மது சலீம் இரு வாரங்களின் இணைப்புப்பாலம் இறந்த வாரத்தின் எச்சங்களை சுமந்து கொண்டுஎதிா வாரத்தின் கனவுகளை அசை போடும்குப்பை கூட்டுதல்,அறை துடைத்தல்துணி துவைத்தல் என்றுஎல்லாம் எதிா வாரத்தயாாிப்புகளாகவே அமையும்பகல் பொழுது தூங்கிப்போகும்மங்கிய இருளின் வெளிச்சத்திலஎதிா…
சிவகாசி திலகபாமா உயிரில்லா கல்லெல்லாம் உயிர் சக்தியாம் மின்சாரம் தொட உயிர் பெற்று வருகுது கல்லது வடிவம் பெற்று கடவுளானது கண்டோம் கல்லது உயிர் பெற்று காலை உணவுக்கு மாவரைக்கும் மந்திரமானது தயிர்மத்தும் தானே…
பிரபு. விழியிருக்கு, வெளிச்சமில்லை..மனதில் மட்டும் ஊனமில்லை.. நிறம் கண்டதில்லை..நிழல் கண்டதில்லை..சிலுவைகளை பார்த்ததில்லை..கோவில் சிலைகளை பார்த்ததில்லை..இந்த பிறவிகுருடான கண்களுக்கு... ஒருபொழுதும்,மன இருளோடு வாழ்ந்ததில்லை..பாிதாபப்பட்டு ஜெயித்ததில்லை.. உதிரம் கொடுக்க விலை பேசும் மனிதர்களிடையே... தன் கண்களைத் தவிர…