திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010311_Issue

அரசியலும் சமூகமும்

மாறுதலான சினிமாவும் மாறிவரும் சினிமா பார்வையும்

அம்ஷன் குமார் 1896ல்தான் சினிமா என்கிற சாதனம் உலகிற்கு பரவலாகத் தெரிய வந்தது. ஆனால் சில வருடங்களுக்குள்ளாகவே--அதன் சாத்தியக்கூறுகள் உணரப்படாத நிலையில் அது இன்னும் பேசவே துவங்காத போழ்தில், அது ஒரு பிரும்மாண்டமான தொழில்…

உடைவது சிலைகள் மட்டுமல்ல

மஞ்சுளா நவநீதன் தாலிபனின் சிலையுடைப்புப் பற்றி உலகம் முழுவதிலிருந்தும் பல கருத்துகள் தாக்கியும் , புகழ்ந்தும் வெளிவந்துள்ளன. ஆனால், சின்னக் கருப்பன் ஒருவர் தான் Cultural Relativism என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி நியாயம் கற்பிக்கிறார்…

இந்த வாரம் இப்படி – மார்ச் 11, 2001

மஞ்சுளா நவநீதன் ** ஒருவழியாக மூப்பனார் நாடகம் முடிந்தது எப்போதோ நிச்சயம் செய்யப்பட்டது, இப்போது அரங்கேறியிருக்கிறது. மூப்பனார் அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டார். பாமக, புலி போன்றவைகள் எல்லாம் சும்மா அதிக சீட் வாங்க ஆடும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

எம் ஐடி டெக்னாலஜி ரிவியூவில் வந்த 10 எதிர்கால தொழில்நுட்பங்கள் -9 – இயந்திர மனித வடிவமைப்பு(Robot Design)

ஜோர்டன் போல்லாக்(Jorden Pollack) 1980களில் எப்படி கணிணிகள் எல்லா வீடுகளிலும், எல்லா நிறுவனங்களிலும், எல்லா விஷயங்களுக்கும் பயன்படக்கூடியதாக நம் வாழ்வில் உள்ளே நுழைய ஆரம்பித்தனவோ, அதுபோல 2001இல் (தானியங்கி ) இயந்திரமனிதர்கள் நம் வாழ்விலும்…

இலக்கிய கட்டுரைகள்

காட்சிப்படுத்தலும் கலை ஊடகங்களும்

பாவண்ணன் ஓவியம், சிற்பம், இலக்கியம், திரைப்படம், நாடகம் ஆகிய கலை ஊடகங்களில் காட்சிப்படுத்துதல் என்பது முக்கியமான செயலாகும். காட்சிப்படுத்தலில் வெளிப்படும் ஆளுமையே கலைஞனின் ஆளுமையாகும். கலை ஊடகங்களில் வெளிப்பட்டு நிற்கும் ஒரு காட்சி விரிந்த…

கதைகள்

அஞ்சு ரூபா

அருண் வில்ஃபிரட் ஜஸ்டின் திருச்சியிலிருந்து திண்டுக்கல் வழியாக மதுரை செல்லும் NH45-இல்,என் புது காாில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.பக்கவாட்டு கண்ணாடி வழியாக ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருந்த மாடுகளையும், பச்சையும் மஞ்சளும் கலந்து காட்சியளித்த வயல்…

ஒரு பெண்ணாதிக்கக் கதை

பாரதிராமன் ரயில் புறப்பட இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தன. சிக்னல் ஆனதும் பிரயாணிகளை வழிஅனுப்பவந்த உறவினர்களும் நண்பர்களும் பெட்டிகளிலிருந்து ப்ளாட்ஃபாரத்தில் இறங்கினார்கள்.பிரயாணிகள் சன்னலோரமும் கதவோரமும் குவிந்தனர். ரயில் கிளம்பிவிட்டது.கைகள் 'டாட்டா ' காட்டின.ப்ளாட்ஃபாரத்தலைகள் மறையத்தொடங்கின.…

ஒர் ஆணாதிக்கக் கதை

பாரதிராமன் தேவி தன்னைப்போல் ஓர் இஞ்சினீயர் என்பதினால் மட்டுமல்ல தான் ஒரு முற்போக்குவாதி என்று காட்டிக்கொள்ள அவளுக்கு சர்வ சுதந்திரமும் கொடுத்திருந்தான் கணேஷ்.இருவரும் வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள்.அதனால் தனித்தனி தொழில் நடத்தினார்கள். கணேஷுக்கு கிண்டியில்…

மாயை

ரகுநாதன் 1 கொக்கிரகுளம் சப்ஜெயில் சேகண்டி பன்னிரண்டு மணி அடித்தது. அந்த இடமே பயங்கரமானதுதான். 'பிள்ளையைப் போட்டு பிலாப்பழம் எடுத்த ஓடை 'ச் சரிவில் உள்ள அடவிப் பிராந்தியம் அது. அங்கு வானுயர்ந்த பல…

கலைகள்

சிக்கன் எலும்பு சூப்

தேவையான பொருட்கள் : கோழி எலும்பு -- 1/4 கிலோ வெங்காயம் -- 100 கிராம் தக்காளி -- 100 கிராம் பூண்டு -- 8 பற்கள் இஞ்சி -- 1 துண்டு மிளகுத்தூள்…

வஞ்சிரம் மீன் ஊறுகாய்

வஞ்சிரம் மீன் -- 3/4 கிலோ இஞ்சி -- 1 துண்டு பூண்டு -- 2 (முழுதாக) எலும்மிச்சம்பழம் -- 1 புளி -- 100 கிராம் காரத்தூள் -- 50 கிராம் வெந்தயத்தூள்…

கவிதைகள்

பேசடி பிாியமானவளே…

எட்வின் பிரிட்டோ என் வாழ்வின் வசந்தக்கால நேரங்களெல்லாம் உன்னோடு நானிருந்த மணித்துளிகள் தானடி. உனக்கு மறந்து போயிருக்கும் உன் முதல் புன்னகை.என் மனசுக்குள் மலர்களோடு மழையடித்த அந்த நொடி பசுமையாய் என் நினைவில். பார்வைகள்…

எலிப் பந்தயம்

பசுபதி வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா! -- உன்றன். . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் !சூழ்ந்திருக்கும் உன்குடும்பம் அன்புக் குருகி -- உன்னைச் . . . சுற்றிவந்து ஏங்குவதைப் பாரு…

பாட்டி

சேவியர். இப்போதெல்லாம் எனக்குபாட்டியின் ஞாபகம்அடிக்கடி வருகிறது... கொஞ்சம் அன்புக்காகஎனது சிறு புன்னகைக்காகஜ 'வனுக்குள் பாசத்தின் ஜென்மத்தைப்பதுக்கி வைத்திருந்த பாட்டி... எனக்குத் தொிந்துபாட்டியின் நெடும் பயண நேரமேசந்தைக்கும்சமையலறைக்கும் இடைப்பட்ட தூரம் தான். கொல்லைப்புறத்தின்பதனீர்ப்பானைகளுக்கிடையில்பதியனிடப்பட்டுபயிரானது தான் அவள்…

உயிர்த்திருத்தல்

இரா. சுந்தரேஸ்வரன். உயிர் கொண்ட உடலின் பெரும்பகுதி நீரால் ஆனது! நீர் உறிஞ்சிசாந்தி தரும் நீலம் மறைத்துவானிருள வலம் வரும்மேகத்தில் தொிகிறது,அவள் முகம்! அவள் அழும் கண்ணீர்,ஊர் கொள்ளும் வெள்ளம்!பிற, ஆனந்தம்! சுத்தமான பச்சையில்மிளிரும்…