அருண் வில்ஃபிரட் ஜஸ்டின் திருச்சியிலிருந்து திண்டுக்கல் வழியாக மதுரை செல்லும் NH45-இல்,என் புது காாில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.பக்கவாட்டு கண்ணாடி வழியாக ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருந்த மாடுகளையும், பச்சையும் மஞ்சளும் கலந்து காட்சியளித்த வயல்…
பாரதிராமன் ரயில் புறப்பட இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தன. சிக்னல் ஆனதும் பிரயாணிகளை வழிஅனுப்பவந்த உறவினர்களும் நண்பர்களும் பெட்டிகளிலிருந்து ப்ளாட்ஃபாரத்தில் இறங்கினார்கள்.பிரயாணிகள் சன்னலோரமும் கதவோரமும் குவிந்தனர். ரயில் கிளம்பிவிட்டது.கைகள் 'டாட்டா ' காட்டின.ப்ளாட்ஃபாரத்தலைகள் மறையத்தொடங்கின.…
பாரதிராமன் தேவி தன்னைப்போல் ஓர் இஞ்சினீயர் என்பதினால் மட்டுமல்ல தான் ஒரு முற்போக்குவாதி என்று காட்டிக்கொள்ள அவளுக்கு சர்வ சுதந்திரமும் கொடுத்திருந்தான் கணேஷ்.இருவரும் வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள்.அதனால் தனித்தனி தொழில் நடத்தினார்கள். கணேஷுக்கு கிண்டியில்…
ரகுநாதன் 1 கொக்கிரகுளம் சப்ஜெயில் சேகண்டி பன்னிரண்டு மணி அடித்தது. அந்த இடமே பயங்கரமானதுதான். 'பிள்ளையைப் போட்டு பிலாப்பழம் எடுத்த ஓடை 'ச் சரிவில் உள்ள அடவிப் பிராந்தியம் அது. அங்கு வானுயர்ந்த பல…