திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20001022_Issue

அரசியலும் சமூகமும்

இந்த வாரம் இப்படி

சின்னக்கருப்பன் மார்க்ஸிஸ்ட் கட்சி பிராந்தியக் கட்சியா ? மார்க்ஸிஸ்ட் கட்சி பிராந்தியக் கட்சி என்று தேர்தல் கமிஷனால் அடையாளம் காட்டப் பட்டிருக்கிறது. உடனே பலரும் இதைக் கண்டனம் செய்திருக்கிறார்கள். மார்க்ஸிஸ்ட் கட்சி இந்தப் போக்கைக்…

மறுப்புவாதமும் இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளும்

ஃப்ரான்ஷ்வா காதியே 'இந்திய வரலாற்றை திருத்தி எழுதுவது ' (விகாஸ் பதிப்பகம்) என்ற அவரது புத்தகத்திலிருந்து சில அத்தியாங்களை கட்டுரை வடிவில் தருகிறார். பெல்ஜிய ஆய்வாளரான கோயன்ராட் எல்ஸ்ட் (Koenraad Elst) கூறுவதான 'இந்தியாவில்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

12. மின்வாணிபம் – ஒரு அறிமுகம்

கணினிக்கட்டுரைகள் 12 மா.பரமேஸ்வரன் 'திரைகடலோடியும் திரவியம் தேடு ' என்று சொன்னார்கள் நம் முன்னோர்கள்!. அக்காலத்திலோ நம்நாடு செல்வச்சிறப்புடையாதாக இருந்தது, பிற நாட்டு வியாபரிகள் நமது நாட்டை நோக்கி போட்டி போட்டு திரண்டு வந்தனர்.…

இரகசியங்களை வெளியில் காட்டி விற்கமுடியுமா ? ஒருபெங்குவின் தமிழ் கற்றுக்கொள்கிறது – 6

வே. வெங்கடரமணன்.கடந்த சில வாரங்களாக நாம் கணினி மென்பொருள்களின் ஆணைமூலங்களைத் (source code) திறந்த வடிவில் வெளியிடுவதில் உள்ள நன்மைகளைப் பற்றி பார்த்தோம். அத்துடன் தற்பொழுது அமெரிக்க அரசின் ஆதரவு பெற்ற (அதன் மூலம்…

இலக்கிய கட்டுரைகள்

கன்னட தலித் இலக்கியம் – சில முன்னோடிகள் பற்றிய குறிப்புகள்

பாவண்ணன் 1 எழுபதுகளின் மத்தியில் கன்னட இலக்கிய உலகில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஓரளவுக்கு அதை எழுச்சி என்று சொல்வதும் கூடப்பொருத்தம்தான். முற்போக்கு இலக்கிய வட்டத்திலிருந்து பேரிலக்கியம் ஏதும் தோன்றாமல் சாரமிழந்துகொண்டிருந்த தருணம்…

கவிதை கவிஞன் நான்

விக்ரமாதித்யன் யோசித்துப்பார்க்கையில், நான் எப்படி கவிஞன் ஆனேன் என்று எனக்கே இன்னமும் விளங்கவில்லை. தற்செயல் என்று சொல்லிவிடமுடியாது. அதே சமயம், திட்டமிட்டு வளர்த்துக்கொண்டது என்றும் கூற முடியாது. அடிநாள்களிலிருந்து அலசி ஆராய்ந்தால், ஏதாவது கிடைக்கும்…

கன்னட தலித் இலக்கியம் – சில முன்னோடிகள் பற்றிய குறிப்புகள்

பாவண்ணன் 1 எழுபதுகளின் மத்தியில் கன்னட இலக்கிய உலகில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஓரளவுக்கு அதை எழுச்சி என்று சொல்வதும் கூடப்பொருத்தம்தான். முற்போக்கு இலக்கிய வட்டத்திலிருந்து பேரிலக்கியம் ஏதும் தோன்றாமல் சாரமிழந்துகொண்டிருந்த தருணம்…

கதைகள்

பூட்டுகள்

தி.ஜானகிராமன் 'ரொம்ப பிஸியா இருக்காப்பிலியோ ? ' புத்தான் துவாரத்தில் நூல் கோத்த ஊசியை நுழைத்துக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்த்தேன். உப்பிலி இடைக்குழி நிலையின் நாதாங்கியில் ஒரு கையும், எதிர் நிலையில் ஒரு கையுமாக…

கவிதைகள்

மதம்

ராமசிங் சாகல் எத்தனையோ முறை அறைகூவிச் சொல்லிவிட்டான் எனக்கு எந்த மதமும் கிடையாதென்று கிராமத்து மக்கள் யாவரும் நியமம் தவறாதவன் அவன் என்றனர் ஆனால் எப்பொழுது அவன் தலைப்பாகை கட்டிக்கொண்டு சென்றாலும் அதை அவிழ்த்துவிட்டுப்…