திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20000827_Issue

அரசியலும் சமூகமும்

கல்விக் கனவுகள் : தமிழ் நாடு பொறியியல் கல்வி

சின்னக் கருப்பன் தமிழ் நாட்டில் கிட்டத் தட்ட 150 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் பெரிதும் சுய நிதிக் கல்லூரிகள் என்று அறியப் படுகிற வியாபாரக் கல்வி நிறுவனங்கள் தாம். இதை நான் தவறான…

இலக்கிய கட்டுரைகள்

ஆத்மாநாம் கவிதைகள்

சுந்தர ராமசாமி ஆத்மாநாமின் மறைவும், அவர் மறைந்த விதமும் அவரது கவிதைகளைப் பற்றி சற்றுத் தூக்கலாகப் பேச நம்மைத் தூண்டிற்று என்று நினைக்கிறேன். பிரிவின் கொடுமையை எதிர் கொள்ளும் தருணங்களில் மிகை எப்போதும் தவிர்க்க…

கதைகள்

பூ உதிரும்

- ஜெயகாந்தன் பெரியசாமிப் பிள்ளை வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால், அதுவும் அந்த நரைத்துப்போன, சுருட்டுப் புகையால் பழுப்பேறிய பெரிய மீசையை முறுக்கிக் கொண்டு பேச ஆரம்பித்துவிட்டால்-- நிச்சயம், அவர் பேசுகின்ற விஷயம் இந்த…

புரட்சி எழுத்தாளரின் கதாநாயகி

- கு. அழகிரிசாமி ராமநாதனுக்குப் பட்டண வாழ்க்கை அலுத்துவிட்டதாகச் சொல்ல முடியாது. வெறுத்து விட்டது. அதுதான் உண்மை. அவன் சென்னைக்கு வந்து அதிகமாய்ப் போனால் நாலு வருஷங்கள்தான் ஆகியிருக்கும். இப்போது அவன் குடியிருப்பது இரண்டாவது…

கவிதைகள்

கன்னிமை

எஸ்.ராமநாதன் சப்பாணி டாக்கடை எடுத்து வைக்கும் ஒன்பது மணிக்கே படுத்தவள் -புரள்வாள் தூக்கமின்றி... கீழக்கொட்டகையில் இரண்டாம் ஆட்டம் விட்டும்; எட்டுக்குத்து இளைவளுக்கெல்லாம் - அமைந்த; தனக்கு மட்டுமே வாய்க்காமல் போன - கல்யாணத்தை கனவித்தபடி…

தொலைந்தவை

நா.விச்வநாதன் பாண்டியாடத் தெரியாதென வீடியோ கேம்ஸுக்கு ஓடினாள் பம்பாயிலிருந்து வந்த மாமா பெண். கிட்டிப்புள் ஆடாமலே கம்ப்யூட்டர் எஞ்சினியராகிவிட்டான் என்னோடு படித்த கணேசன் - பிரபந்தம் மறந்துவிட்டு பாரீஸ் போன மகனின் கடிதத்துக்காய் ஈசிச்சேரில்…