திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20000723_Issue

அரசியலும் சமூகமும்

காஷ்மீர் சுயாட்சியும், ஒதுக்கப்படும் முஸ்லீம்களும்

சின்னக்கருப்பன் சமீபத்தில் காஷ்மீர் மாநில சட்டசபை சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இது 1953க்கு முன்பு காஷ்மீருக்கு இருந்த அதிகாரங்களை மீண்டும் பெறுவதற்காக மத்திய அரசை வற்புறுத்துகிறது. இந்த கோரிக்கை மூலம் புது தில்லியில்…

பெண்கள்… 2

Y.S. உமா, பிரேமா போஸ்கோ, பிஷாரா, கிரிஜா வேணுகோபால், ஓவியா கலாச்சாரம் -சில கருத்துக்கள், சில எதிர்வினைகள் -தொடர்ச்சி.. பிரேமா போஸ்கோ, M.A.,M.Phil 38, கிரிஸ்டியன் புருஷன் வீட்ல ஒரு பொண்ணு கஷ்டப்படுத்தப்படறான்னா பெற்றோரே…

இலக்கிய கட்டுரைகள்

தமிழ்நாட்டில் வீதி நாடக இயக்கம்

- K.V. ராமசாமி தெரு நாடகம் என்று அறியப்படும் இந்த மூன்றாம் வகை நாடகத்தை தமிழ் நாட்டுக்குச் சமீபத்தில், அதாவது எழுபதுகளின் இறுதியில் அறிமுகப்படுத்தியது வீதி என்ற அமைப்புத்தான். சமீபத்தில் என்று நான் கூறுவதின்…

வேறு பெயரில் மீதி சரித்திரம்

-அம்ஷன் குமார் பாதல் சர்க்கார் நாடகம் என்று பொதுவாக அறியப்படும் வகையிலிருந்து பெரிதும் மாறுபட்ட பாதல் சர்க்கார் நாடகம் 'பாக்கி இதிஹாஸ். ' இது ஏற்கனவே 'மீதி சரித்திரம் ' என்ற பெயரில் தமிழில்…

கதைகள்

கொடியேற்றம்

-அசோகமித்ரன். நான் பள்ளியில் எட்டாவது வகுப்பு வரும்வரை சுல்தான் பஜார் என்று ஒன்று இருப்பதே தெரியாது. எங்கள் வீட்டிலிருந்து ஏழெட்டு மைல் தூரத்தில் இருந்த அந்த இடத்தை நான் ஒரு பாடபுத்தகத்தைக் காலாகாலத்தில் வாங்காததால்…

நான் இருக்கிறேன்

ஜெயகாந்தன் அந்த சத்திரத்தின் வாசற்கதவுகள் சாத்தி, பூட்டப்பட்டிருக்கும்; பூட்டின்மீது ஒரு தலைமுறைக் காலத்துத் துரு ஏறி இருக்கிறது. கதவின் இடைவெளி வழியாகப் பார்த்தால் உள் சுவர்களைக் கிழித்துக்கொண்டு கம்பீரமாய் வளர்ந்துள்ள அரசஞ்செடிகளும் காடாய் மண்டிக்கிடக்கும்…

சவண்டிக் கொத்தன்

கி.வெ.ரமணி வீட்டில் ஒரே கலகலப்பாயிருந்தது. அப்படி கலகலப்பை உண்டாக்கினது பெரும்பாலும் குழந்தைகளே. அந்தச் சூழலில் அப்படிச் செய்யக்கூடாது என்று தெரிந்திருந்தால், அவர்களும்கூட அப்படிச் செய்திருக்கமாட்டார்கள்தான். பெரியண்ணனும், சின்னண்ணனும் அத்தானிடம் நாளைய சடங்குகளுக்கு வேண்டிய ஏற்பாடு…

கலைகள்

கவிதைகள்

மையல்

பசுபதி கருமை ஒளிரும் அழகி -- உன்னைக் . . . கண்ட கண்கள் புனிதம் பரிசம் தந்தும் அடைவேன் -- உந்தன் . . . பரிசம் என்றும் வேண்டும் அருமை அறிந்த…

பளிங்கு காகிதம்

ருத்ரா 1 அந்த புத்தகத்தை புரட்டியபோது அதை அவன் பார்த்தான். அதை பார்த்ததும் அவன் மனம் விம்மியதில் புத்தகத்திற்குள் வானமே வந்திருந்தது. 2 கரடு முரடாய் கணித சமன்பாடுகளில் புடைத்திருந்த அந்த கல்லூாிப் புத்தகம்…