குழந்தை யேசு
மாலதி மைத்ரி
(தொகுப்பு சங்கராபரணி . வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் , 669 கே பி சாலை, நாகர்கோவில் 629001. விலை ரூ 30)
யேசுவின் குருதி வலியாய் சூழ்கிறது
கைகளை நீட்டி ஒற்றைக்காலில் நின்று
சுவரில் சாய்ந்து தலை ஒடித்து
சிலையாய் எழுகிறது துயரம்
ரப்பர் பொம்மையை மார்பில்
அணைக்கக் கொடுத்து
கன்னி மேரியென சொல்ல
தவித்து சலித்து
யேசுவை மடியிருத்தி பாலூட்டுகின்றாள்
மலம் கழித்த குழந்தையை
கால் கழுவுத் துடைத்து
உடைமாற்றி செல்லம் கொஞ்சி
சண்டி பண்ணும் பயலை
மடியில் கவிழ்த்துப் போட்டு
புட்டத்தில் அடி கொடுக்கிறாள்.
யேசு ஏன் அழுகின்றான்
கேள்வியை சிலுவையாய் சுமந்து அலைகிறாள்.
****************
- மதக்கல்விக்கு அரசு ஆதரவு தரலாகாது
- என் தந்தையார் பற்றி சிறு விளக்கம்
- ஞாநிக்கு மீண்டும்
- இந்த வாரம் இப்படி – மார்ச் 3 2002. (எரியும் குஜராத், தன்னார்வக் குழுக்களின் கொடூர முகம், குருமூர்த்தியும் சிவகாசியும்)
- பால்யகாலத்து நண்பன்!
- என் அக்கா
- விருந்துக்கு வந்த இடத்தில்
- அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்
- தீ தித்திப்பதில்லை…
- தேவகோட்டை – சிவகங்கை
- காவல்
- குழந்தை யேசு
- உதிரும் சிறகு
- தலைப்பாரம்…..
- சின்னப் பூக்கள்
- மாற்றம்
- அமெரிக்க ஆக்க மேதை – தாமஸ் ஆல்வா எடிசன்
- கோயிலுக்கு
- நான் வானவியலுக்கு புதியவன். நான் எந்த தொலை நோக்கியை வாங்குவது ?
- எதிர்காலத்துப் பணம் உண்மையிலேயே பேசலாம்
- ஈழத்தில் சமாதானம்
- நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்
- எனக்குப்பிடித்த கதைகள் – 4 – ஐஸக் பாஷெவில் ஸிங்கரின் ‘முட்டாள் கிம்பெல் ‘ ஆசை என்னும் வேர்
- Mahakavi’s Puthirathoru Veedu and Ionesco’s The Chairs to be plays at Manaveli’s Ninth Festival
- பயணம்
- சீரணி அரங்கத்தில் பேரணி
- மெளனம்
- இந்திய இளவரசர்களே!
- அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்
- இழந்த யோகம்