மகளிர்தினக் கவியரங்கம், திருச்சி

அறிவிப்பு பகுதியில் வெளியிட வேண்டுகிறேன் ======================================== திருச்சி மாவட்ட சிற்றிதழாளர்கள் நடத்தும் மகளிர்தினக் கவியரங்கம். நாள்: 16.03.2008 நேரம்: மாலை 05.30 மணி இடம்: தமிழக அய்க்கப் அரங்கம் (சத்திரம் பேருந்து நிலையம் அருகில்)…