இந்திரா பார்த்தசாரதி
ஸ்ரீனி.
1) என் காதல் ஒரு புன்னகையில் ஆரம்பித்து முத்தத்தில் வளர்ந்து ஒரு கண்ணிர் சொட்டில் முடிந்தது!!! 2) இந்த உலகத்திற்கு நீ யாரோ ஒருவன் தான்!! ஆனால் யாரோ ஒருவருக்கு நீ தான் உலகம் என்பதை மறந்து விட ‘தே!!! 3) நீ எனக்கு தேவை என்பதால் உன்னை காதலிக்கவில்லை!! நான் காதலிப்பதால் நீ எனக்கு தேவை!!
விக்கிரமாதித்தன்
நீ, நான், அவர்களின் தேசம்.... {}குருட்டு மனசு...{}ஒற்றைக்காலில் ஒரு தவம்...{}நேரம் இருக்கிறதா ? {} சேவியர்
நா பாஸ்கர்
மார்வின் ஹாரிஸ்
தண்டு செல்கள் என்பவை யாவை ? தண்டு செல்கள் என்னும் stem cells இளம் செல்கள். இவை முட்டையும் விந்துவும் இணைந்து உருவாகும் முதல் செல் பிரிந்து உருவாகும் முதல் செல்கள். இவை பிரிந்து உடலின் 130 வகை வித்தியாசமான திசுக்களாக மாறுகின்றன. அறிவியலாளர்கள். இந்த தண்டு செல்களை பரிசோதனைச்சாலையில் உருவாக்கி அவற்றை ஒரு தனி உறுப்பாக வளரும் படிக்கு ஆணையிட்டாஅல் அவை வளர்ந்து சிறுநீரகமாகவோ, இதயமாகவோ, ஏன் மூளையாகவோ கூட வளரலாம் என்று நம்புகிறார்கள். இவ்வாறு […]