December 12, 2010
வருணன் வாசல் இல்லாத வீடு இருந்தும் ரகசியங்கள் கசிவதில்லை அந்தியில் வீழ்ந்தது நம்பிக்கையோடு ஆதவனும் படரும் இருட்டில் பதுங்கும் குரோதம் ஷெல்லடித்தல் செத்துப் போனதாம் துப்பாக்கி ரவைகள்…
December 5, 2010
வருணன் அவனுக்கும் வனாந்தரத்திற்கும் தீராத போட்டி ஆக்கிரமிப்பதில் பேராசை வாளெடுத்து மூளை கூர்தீட்டி ஆட்கொண்டான் வனம் முழுவதையும் ஒரு மரமும் ஒரு கிளையும் ஒரு இலையும் தப்பவில்லை.…
November 28, 2010
வருணன் இறந்த பகலின் சலனமற்ற பிரேதம் போல அசைவற்ற இரவு தனிமையில் காய்கிறது. நிசப்தத்தில் கருக்கொண்டு பிரவாகித்த மௌனத்தின் பாடல் பாடப் பட்டது பூக்கள் அவிந்த பொழுதின்…
November 14, 2010
வருணன் பண்டிகை காலங்களின் இரவல் கூதூகலங்களுக்குப் பிறகு திருப்பிச் செலுத்திட வேண்டிய கடன்களின் கணக்கீடுகளால் சாய்வு நாற்காலியில் அயர்ந்தமரும் நடுத்தர குடும்பத் தலைவர்களுள் ஒருவனாய் நானும்; இவ்வமயம்…
November 7, 2010
வருணன் வெண்மதிக்குள் மூதாட்டி வடை சுடுகிறாள் முயல் குட்டி துள்ளுகிறது தவழும் முகில் யானையாய் துதிக்கை உயர்த்துகிறது. பேருந்து நிலையச் சுவற்றின் அழுக்குக் கறைகள் கொம்பிலா ஆநிரையாகவும்…
November 1, 2010
வருணன் ரௌத்திரம் பழகியிராதது தவறோவென எண்ணத் தூண்டும் அசௌகரிய தருணங்கள் பழகிய மனிதர்களின் வாஞ்சைகளும் கரிசனங்களும் போலியேனப் புலப்படும் வேளைகளில் படரும் விரக்தியின் நிழல் ரகசியங்கள் மீதுள்ள…
October 24, 2010
வருணன் தந்தையாதல் அகால வேளைகளில் தொந்தி சரிய அயர்ந்துறங்கும் துணைவியினுள்ளே துள்ளல் காணும் கணங்களில் அவளை துயிலெழுப்பாமல் வருடும் நடுங்கும் விரல்கள். தாயாகும் பூரிப்பினிடையே பயங்கள் மிதக்கும்…
November 6, 2009
வருணன் திமுக அமைச்சர் ராசா அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடக்கக் காரணம் கருணாநிதி சுயநலமிக்கவர். ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்படுபவர் அவர் என்ன செய்தாலும் காங்கிரஸ் கூட்டணியை விட்டு…
March 5, 2009
வருணன்தமிழக முதலமைச்சரும் இலங்கைத் தமிழரும். ( இக்கட்டுரை அக்னிபுத்திரனுக்கு மறுப்பாக இருக்கலாம். ) திரு அக்னிபுத்திரன் அவர்கள் எழுதிய கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. அந்தக் கட்டுரையைப் படிக்கும்…