திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

மதியழகன் சுப்பையா

Total Contribution: 34 Articles

மதியழகன் சுப்பையா

ஒருவிதம்

மதியழகன் சுப்பையா லூசு! என்கிறாள் தோழி 'கோட்டி பிடிச்சவன்' அம்மா கத்துகிறாள் அடிக்கடி பைத்தியமாடா நீ! எரிச்சலடைகிறான் தோழன் சரியான கிறுக்கு என்கிறார்கள் சகபணியாளர்கள் ஆள் ஒரு…

”காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு” – (பாபு-நாற்றம் பிடித்தவன் என்று பொருளல்ல)

மதியழகன் சுப்பையா தமிழ் மொழியின் மேல் அதிகபடியாக உள்ள பற்றினால் பலர் பிறமொழிகளை கண்டபடி பேசியும் எழுதியும் விடுவது இயல்பானதே. பாபு என்றால் நாற்றமிக்கவன் என்று பொருள்…

திண்ணை. காம்

மதியழகன் சுப்பையா இலக்கிய உலகம் ஒரு மாறு பட்ட உலகம். இங்கு பதிவுகள் என்பது அத்துனை அவசியமான ஒன்று. கலை இலக்கியங்கள் அனைத்துக்கும் மேடையும் அங்கிகாரமும் அவசியமாகிறது.…

மதியழகன் சுப்பையா கவிதைகள்

மதியழகன் சுப்பையா துளி-1 ---- நீ நனையக் கூடாதென நானும் நான் நனையக் கூடாதென நீயும் குடையை விட்டு விலகுகிறோம் குழப்பத்தில் நனைகிறது குடை துளி-2 ----…

இன்றும் என்

மதியழகன் சுப்பையா எப்போதும் மடியில் அமர்த்திக் கொள்வார் ரமேஷ் மாமா அழுத்தமாகவும், அதிஉஷ்ணத்துடனும் முத்தம் பதிப்பார் னந்த் அண்ணா முதுகு தொடங்கி புட்டம் தொட்டு நிற்கும் சித்தப்பாவின்…

பெருநரைக் கிழங்கள்

மதியழகன் சுப்பையா நின்றபடி நீரும் நின்றபடியே மலமும் கழிக்கிறார்கள் பெருநரைக் கிழங்கள் பொக்கை வாயால் முத்தம் பதிப்பார்கள் பெருநரைக் கிழங்கள் பருவ மாற்றங்களில் உடல் நலம் கெடுவார்கள்…

2 மதியழகன் சுப்பையா கவிதைகள்

மதியழகன் சுப்பையா செங்குத்துப் படுக்கை ---- சுவர்களை எனக்குப் பிடிக்கும் அந்தரங்களை மறைத்துக் காக்கவல்லவை ஓவியங்கள், புகைப்படங்கள் தொங்கவிட ஏற்றவை ஆணியிறங்காத கடினச் சுவர்களைப் பிடிக்காது சுவற்றில்…

3 மதியழகன் சுப்பையா கவிதைகள்

மதியழகன் சுப்பையா ---- யாரும் என்னுடனில்லை எல்லோருடனும் இருக்கிறேன் நான் அவர்களுடன் இருக்கிறாய் நீ உன்னுடன் அவர்கள் யாருடனும் யாரும் இருந்துவிட முடியுமா ? யாரையும் யாரும்…

விடுபட்டவைகள்-5 கவசவாகனம்

மதியழகன் சுப்பையா வளர்ச்சி என்ற வார்த்தைக்கு ஆதரமானது உணவு. எல்லா உயிர்களுக்கும் உணவு தேவை. எல்லா உயிர்களும் உணவாகி விடுகிறது ஒரு நிலையில். உடலுக்கு உஷ்ணத்தையும் சக்தியையும்…

விடுபட்டவைகள் -4 -ஒற்றைப் பரிமாணம்

மதியழகன் சுப்பையா எவற்றின் சேர்க்கையால் புள்ளிகள் தோன்றும் என்று நமக்குச் சொல்லித் தரப் படவில்லை. ஆனால் புள்ளிகள் சேர்ந்து கோடுகள் உருவாகிறது என படிப்பிக்கப் பட்டுள்ளோம். கோடுகளின்…