திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090724_Issue

அரசியலும் சமூகமும்

தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல்- 2

லதா ராமகிருஷ்ணன்(நிகழ்வு குறித்த சில தகவல்கள் - கண்ணோட்டங்கள்-கருத்துப்பதிவுகள்) சூரியன் தனித்தலையும் பகல் என்ற தலைப்பிட்ட தமிழ்நதியின் கவிதைத் தொகுப்பு குறித்த திறனாய்வுக் கட்டுரையை ராஜேசுவரி வாசித்தார். அவருடைய கட்டுரை முன்வைத்த கருத்துகளில் சில…

தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல் – 1

லதா ராமகிருஷ்ணன்(நிகழ்வு குறித்த சில தகவல்கள் - கண்ணோட்டங்கள்-கருத்துப்பதிவுகள்) தமிழ்க் கவிஞர்கள் இயக்கம் கடந்த இரண்டாண்டுகளாக சீரிய முறையில் தமிழ் இலக்கிய வெளி குறித்தும், இலக்கியவாதிகளின் சமூக, அரசியல் பார்வை, பங்கேற்பு குறித்தும் அக்கறையோடு…

அரசியல் சூறாவளியால் அதிர்ந்த இங்கிலாந்து

சக்தி சக்திதாசன்ஜனநாயகத்தின் பிறப்பிடம் என்று கருதப்படும் இங்கிலாந்து பாரளுமன்றத்தில் அடித்த அரசியல் சூறாவளி, இங்கிலாந்து தனது ஜனநாயக அரசியல் கட்டமைப்பையே அத்திவாரத்தோடு அலசிப்பார்க்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்னதான் நடந்து விட்டது ?…

மேம்பால இடிதல்களும் மேல்பூச்சு நடவடிக்கைகளும்

பி.ஏ. ஷேக் தாவூத்இந்திய தலைநகரமான தில்லியில் புதியதாக கட்டுமானப்பணி நடந்து கொண்டிருந்த மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஐந்து கட்டுமானப் பணியாளர்கள் மரணத்தை தழுவியிருக்கிறார்கள் என்ற செய்தி கடந்த வாரம் அச்சு மற்றும் காட்சி…

அறிவிப்புகள்

நண்பர் சின்னக்கருப்பனுக்கு நட்புடன் சில கேள்விகள்

பி.ஏ.ஷேக் தாவூத்சமூக அக்கறையுடன் எழுதுவதாக சொல்லிக் கொள்ளும் நண்பர் சின்னக்கருப்பனின் கட்டுரையிலும், அதிலிருந்து நான் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலிலும் சமூக அக்கறை இல்லாததாலேயே மீண்டும் எதிர்வினையாற்ற வேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன்.…

இஸ்லாம் குறித்த நேசக்குமாரின் கட்டுரை: வஹ்ஹாபியிடம் என் சில கேள்விகள், மேலும் நேசக்குமாருக்கு என் சில விளக்கங்கள்

முகம்மது அமீன்முதலில் நேசக்குமாருக்கு என் சிறு விளக்கம் எழுதப்படுகிறது. பிறகு வஹ்ஹாபி அவர்களிடம் என் கேள்விகள் கேட்கப்படுகின்றன. முகம்மது நபி அவர்கள் பற்றி பற்பத்தாயிரம் கூற்றுகள் ( அரபியில் 'ஹதீஸ்கள்' அல்லது 'ஹதீதுகள்' எனப்படுபவைகள்)…

ஒரு பதிவை முழுமை செய்கிறேன்

மலர்மன்னன்அம்பையின் அம்மா ஒரு கொலை செய்தாள் சிறுகதையைப் பற்றி வெ.சா. எழுதியிருப்பதை திண்ணையில் படித்தேன். அச்சிறுகதை பின்னர் பலவாறு பிரபலமடைந்ததையும் அவர் குறிப்பிட்டிருந்தார். முதலில் இலக்கியச் சிந்தனை என்கிற அமைப்பில் முந்தைய மாதத்தின் சிறந்த…

அறிவியலும் தொழில்நுட்பமும்

நிலவிலிருந்து செவ்வாய்ச் சென்று மீளும் நாசாவின் ஓரியன் பயணத் திட்டம் ! (கட்டுரை : 1)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாநாற்பது ஆண்டுகட்கு முன்னே நீல் ஆர்ம்ஸ்டிராங் கால் வைத்த நிலவுக்கு மீள வேண்டுமா ? அல்லது ஓரியன் விண்கப்பல் நேராகச் செவ்வாய்க் கோள் நோக்கிச் செல்ல வேண்டுமா…

இலக்கிய கட்டுரைகள்

கடித விமர்சனம் – 7 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)

வெ. சபாநாயகம் 'ஒரு நீண்ட பயணம்' என்கிற கட்டுரையில் தில்லிக்கும் தமிழ் நாட்டிற்குமான இந்தியன் ரயில்வே பயணம் கடந்த 50 ஆண்டுகளில் கண்ட மாற்றங்களை, வளர்ச்சிகளை - முன் பதிவு செய்வதில் அந்தக்காலத்து அவஸ்தை,…

நாஞ்சில் நாடன் படைப்புகளில் பெண்கள்

புதியமாதவி, மும்பைஎன் முதல் கவிதை நூல் - சூரியப்பயணம் கவிதைகளுக்கு ஓர் அணிந்துரைக்காக நாஞ்சில்நாடனின் முகவரித் தேடி என் கவிதைகள் பயணித்தன. அப்போது என் வாசிப்பு நாஞ்சில் நாடனின் பேய்க்கொட்டு, தலைகீழ்விகிதங்கள், சதுரங்ககுதிரை மட்டுமே.…

சங்க இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள மரபு பாலியல்

கே.பாலமுருகன்“சங்க இலக்கியங்கள் கற்பனையும் கனவும் பொய்யும் புனைவும் அற்ற தமிழ்ச் சமுதாயத்தை உள்ளது உள்ளபடியே காட்டும் படிமங்கள் – கண்ணாடிகள் என்று மனோன்மணியம் சுந்தரபிள்ளையும் வரலாற்றுப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியும் கலாநிதி கைலாசபதியும் கூறுகிறார்கள்.…

வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்

முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை"சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து'' என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்புற இணைத்துக் காணும்…

இந்திராபார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா

வே.சபாநாயகம்'காஞ்சனை' தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், 'பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு' என்பார். அப்படி பாரதக் கதையை நடத்தி வைத்த கிருஷ்ணனது கதையை எடுத்துக்…

” புறநானூற்றில் கைக்கிளை “

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை,கைக்கிளை என்பது அகத்திணையின் உட்பிரிவாகும். இ·து அன்பின் ஐந்திணையுடன் வைத்து எண்ணப்படுவது குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியர் கைக்கிளைக்கு உ¡¢ய காதற் செய்கைகளையே கூறியுள்ளார். ' கைக்கிளை, பெருந்திணைகட்கு…

கதைகள்

பால்டிமோர் கனவுகள்

ரா.கிரிதரன்ஆச்சு. இருந்த கடைசி பெட்டியையும் ஷிப்மெண்டுக்கு அனுப்பியாகிவிட்டது. இன்னும் இரண்டு மாதங்களில் இந்தியா வந்து சேர்ந்துவிடும். பால்டிமோரிலேயே பதினைந்து வருடங்கள் கழித்து, இரு நாட்களில் இந்தியாவுக்கு பறக்க எல்லா ஏற்பாடும் செய்தாகிவிட்டது. அதிகாலை சோம்பல்…

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிமூன்று

தமிழாக்கம் - ரா.கிரிதரன்.சில சமயம் கைதிகளுக்கு எழுதப்படும் கடிதங்களும் தேடுதலுக்கு உட்படுத்தப்படும். ஆனால் ஒவ்வொரு கைதிக்கு வரும் கடிதத்தை படிக்க முற்பட்டால் இரவு வந்துவிடும். வோல்கோவாய் ஏதாவது தேடவேணுமென கூறிவிட்டான். அதனால் காவலாளிகள் தங்கள்…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாசாக்ரடிஸ் சொல்கிறார் : ஏதென்ஸ் குடிமக்களுக்கு அறிவுரை கூறும் ஒருவர் போரிலும் சமாதானத்திலும் எது…

விரியும் வலை

அதிரை தங்க செல்வராஜன்அம்மாவை பிரிவது போல், மொழியை பிரிவதும் கஷ்டம்தான். தொன்னூறுகளின் இறுதியில், நவஜீவன் எக்ஸ்பிரஸில் அறிமுகமாகி பரோடாவில் இறங்கியபோது தஞ்சவூரும், தமிழும்தான் என்னையும் கல்யாணையும் நெருங்க வைத்தது. களிமண்ணில் பதிந்திருந்த மாட்டு குளம்புகளில்…

காதலிக்க ஒரு விண்ணப்பம்

க.ராஜம்ரஞ்சனி, மலேசியா மீண்டும் ஒரு முறை கடிதத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டான். நண்பனிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்ட முகவரிக்குத் தபால் பெட்டியில் சேர்த்ததும் உள்ளம் குளிர்ந்தது அவனுக்கு. கடிதத்தின் உள்ளடக்கம் இது. சித்தார்த், எண்…

சோறு

கமலாதேவிஅரவிந்தன். சிங்கப்பூர்.உடம்பெல்லாம் கசகசவென்றிருக்கிறது. சங்கரன்குட்டிக்கு அங்கே, இங்கே, எங்கே, என்றே தெரியாமல் உடம்பு பூராவும், சொறிந்துகொண்டே இருக்க வேண்டும்போலிருக்கிறது.ஆனாலும் எவ்வளவு நேரம் தான் சொறிவது? சொறிந்து, சொறிந்து , ஆங்காங்கே, தடிப்பு தடிப்பாய், தழும்பு…

விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திஐந்து

இரா.முருகன்29 நவம்பர் 1900 - சார்வரி வருஷம் கார்த்திகை 15, வியாழக்கிழமை வேல்ஸ் இளவரசரின் ஸ்கோட்லாண்ட் விஜய யாத்திரையை வர்ணிக்கும் இந்தப் பத்திரிகைக் குறிப்பை நேற்று நம் பயனியர் பத்திரிகையின் முதல் பக்கத்தில் வாசகர்கள்…

கலைகள்

கவிதைகள்

துரோகிக்கு மிகவும் நன்றி

எம்.ரிஷான் ஷெரீப்,வஞ்சித்த சினேகமொன்றினை எண்ணித்தனித்துச் சோர்ந்து கதறிக் கதறியழுதவேளை நீயுள் நுழைந்தாய் மிகுந்து வெடித்த கவலைக்கான கலங்கலிலுன்னுருவம் தட்டுப்படவில்லையெனினும் தலைசாயத் தோள் கொடுத்து மிதந்த துயரையெல்லாம் மேலும் மேலும் அழுதுதீர்க்கும்படி ஆதரவாய்ச் சொன்னாய் கவலையறியாக்…

அலைதலின் பின்னான குற்றச்சாட்டு

நடராஜா முரளிதரன்(கனடா) எனது இருப்புக்கான ஒரு கூடு தேடி அலைதலில் எத்தனை புனைவுகளை இழிபேச்சுக்களை ஒப்புதல் வாக்குமூலங்களை கழுத்தை நெரித்த மாலைசூடல்களை இன்னும் என்னென்னவோ எல்லாவற்றையும் நான் காவிச் செல்லுகின்றேன் நீயோ எனைப் பார்த்து…

அடிவானத்திலிருந்து நகரத்திற்கு

கே.பாலமுருகன்அடிவானத்திலிருந்து ஒவ்வொரு துளியாக கரைந்துகொண்டிருந்த எல்லாம்வித ஒழுகலும் ஒரு மலையென உருவெடுத்து பசுமைகளை சரியவிட்டிருந்தது. அடையாளம்காட்டிய விரல்களெல்லாம் மலையை சிறுசிறு பிரிவுகளாக தனக்குரிய பிம்பமென உருவிக் கொண்டார்கள். மலையடிவாரத்தின் காட்டாறுகள் மலையை நகர்த்திச் சென்று…

குதிரைகள் கடந்து செல்லுதல்

ஹெச்.ஜி.ரசூல்உதிரமும் ரோமமும் தசைகளும் நரம்புகளும் தனித்தனியே தங்கள் அடையாளத்தை உடம்பின்மீது எழுதி செல்கின்றன. கால் பெருவிரல் தொட்டு மேலேறி உச்சிக் குழியைப் பற்றிப் பிடிக்கும் உயிர்க் காற்றின் அலைத்துளிகள் வெளிவாசலினூடே குழிகள் சிறைப் பிடிக்கும்…

ஆரோக்கியத்தின் பாடல்

செல்வராஜ் ஜெகதீசன்விருந்தொன்றிற்காக கூடியிருந்த நண்பரின் வீட்டில் வைத்து கருவியொன்று காட்டிய உயர் ரத்த அழுத்தத்தில் உறைந்து போயிருந்தது ஓர் அரை மணி நேரம். மீதமின்றி தீர்ந்துபோன உணவுப்பண்டங்கள உள்ளிருந்து சன்னமாய் இசைத்துக் கொண்டிருந்தது ஆரோக்கியத்திற்கான…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 46 எப்போது விளக்கொளி மீளும் ?

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தன் நறுமணத்தைக் காதல் மட்டுமே என் மூலம் பரப்பினால் வசந்தம் இனி வராமல் ஒரு கணம் வாழ வேண்டி இருந்தால்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஒரு காதலனின் அழைப்பு கவிதை -14 பாகம் -1

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "மனித நேயம்தான் சுய சேமிப்பாய் நான் கொண்டுள்ளது. எந்த மனிதனும் அதை என்னிடமிருந்து நீக்க முடியாது." கலில் கிப்ரான் எனது…

ஜாதி மல்லி

ரா. கணேஷ்.திருமணச் சடங்கு அரங்கேறியது புதுமணப் பூ¡¢ப்பில் நீ, நாம் காதல் வானில் நீ என்னோடு இணைந்ததால் என் குடும்பம் நம்மை இணைக்காமல் போனது ஒரே வீட்டில் தனி தீவாய் கண்டெடுக்கப் பட்டோம் காத்திருப்போம்…

உதிரிகள் நான்கு

ஜி.எஸ்.தயாளன் 1 குழந்தை ஊருக்குப் போயிருப்பதால் வெறிச்சோடிக் கிடப்பது வீடா . . . மனசா . . . 2 முழுப் போலி நான் ஆஹா நிஜமானேன் 3 உன்னைப் பற்றி எதாவது…

வேத வனம் விருட்சம்- 43

எஸ்ஸார்சி அக்கினி போற்றப்படுவோன் உதார குணமுடையோன் அவன் அதிதி எம் வேள்வியகம் வருக பகைவரையொழித்து அவர் தம் செல்வம் கொணர்ந்து எம்வசம் தருக ஏ அக்கினியே ஆற்றலின் இருப்பே நினது படையால் தச்யுக்கள் ஒழிய…