திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080403_Issue

அரசியலும் சமூகமும்

வார்த்தை ஏப்ரல் 2008 இதழ் – ஒரு முன்னோட்டம்

பி.கே. சிவகுமார்"உடன்படாதோரை வெறுக்காத மரபு, மாற்றுக் கருத்துகளை மதிக்கிற நாகரீகம், கண்ணியமான உரையாடல்கள் மூலமே நெருங்க முடியுமென்ற புரிதல், பொதுநோக்கத்திற்கான சமரசங்கள் மூலமே முன்னகர முடியுமென்ற ஜனநாயகப் பண்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட எவரும்…

சம்பந்தமில்லை என்றாலும் – திராவிடச்சான்று -எல்லிசும் திராவிடமொழிகளும்

எஸ்ஸார்சி திராவிடச்சான்று -எல்லிசும் திராவிடமொழிகளும் தாமசு டிரவுட்மன் -வெளியீடு; சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் -காலச்சுவடு பதிப்பகம் விலை ரூ.150 பக்கம் 340 மே 2007 தமிழில்-இராம.சுந்தரம் எல்லீசன் என்று தமிழ் ஒலி மரபுக்கேற்ப…

கோஸவா சுதந்திர பிரகடனமும் அதன் பின்னுள்ள உலக அரசியலும்

சுந்தரேஷ்கோஸவோ என்பது எங்கே இருக்கிறது என்று கேட்டால் பலருக்கு சரியாகத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் செர்பியாவிடமிருந்து விடுதலை பெற்ற தனிநாடாக அது பிப்ரவரி 17-இல் தன்னிச்சையாக அறிவித்ததும் இலங்கையிலிருந்து ஸ்பெயின் வரை பல நாடுகளிடம்…

பின்னை தலித்தியம்

எச்.முஜீப் ரஹ்மான் தமிழ்சூழலில் தலித்தியம் ஏற்படுத்திய அதிர்வுகள் சாதரணமானவை இல்லை என்றபோதும் அதைவிட சற்று அதிகமாக பின்னை தலித்தியம் அதிர்வுகளை ஏற்படுத்த கூடும் என்பது அர்சால்களின் எழுச்சியில் இருந்து புரிய முடிகிறது.தலித்திய விசயங்கள் திரண்டவிதத்துக்கும்…

நினைவுகளின் தடத்தில் – (7)

வெங்கட் சாமிநாதன் சந்தோஷம் யாருக்கு என்ன காரணங்களால் கிடைக்கிறது என்று அவ்வளவு சுலபமாக சொல்லி விடமுடிகிறதில்லை. நேற்று ஒரு ·ப்ரென்சு படம் பார்த்தேன். தான் செய்யாத, ஆனால் தான் இருக்க நடந்து விட்ட ஒரு…

தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்!

ஜோதிர்லதா கிரிஜா இக்கட்டுரையாளர் தமிழ்ப் புலமை படைத்தவள் அல்லள். எனினும் ஒரு தமிழ் எழுத்தாளர் என்கிற முறையில், தமிழைத் தவறுகள் இன்றி எழுத வேண்டும் எனும் ஆர்வம் உடையவள். இந்த ஆர்வக் கோளாற்றால் எழுதப்படும்…

அறிவிப்புகள்

எனிஇந்தியனின் வார்த்தை இதழ், நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு

அழைப்பிதழ்அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்! நாள்: ஏப்ரல் 6, 2008 (ஞாயிறு) மாலை ஆறு மணி இடம்: தக்கர்பாபா வித்யாலயா, 58, வெங்கட் நாராயணா சாலை, தி. நகர், சென்னை -…

குழந்தை

ஹமீது ஜாஃபர் மனிதர்களில் பெரும்பாலோர் நடுநிலை சிந்தனையாளர்களாக இருந்தாலும் ஒரு சிலரின் தடுமாற்ற சிந்தனையினால் ஏற்படும் தாக்கம் சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை முன்வைப்பதில் தவறு கிடையாது, அது அவரவரது கருத்து…

தமிழ்பிரவாகத்தின் அறிவிப்பு

அறிவிப்புதமிழ்பிரவாகத்தின் அறிவிப்பு வரும் மே மாதம் 1ம் திகதி தனது முதலாம் ஆண்டு பூர்த்தியை தமிழ் பிரவாகம் மிகச் சிறப்பாக கொண்டாடும் இலக்குடன் வலை உலகில் இலக்கிய ஆர்வத்துடன் இருக்கும் சகலரும் பங்கேற்கும் வண்ணம்…

அடையாளங்களை அழித்துக் கொள்ளும் சிலேட்டுகள்

வஹ்ஹாபி சிரிப்பு என்பது மனிதனுக்கு "இறைவன் கொடுத்த வரம்" என்று ஆத்திகர்களும் "இயற்கையின் அன்பளிப்பு" என்று நாத்திகர்களும் வகை பிரிப்பர். வரமோ அன்பளிப்போ, சிரிப்பதால் மனிதனுக்கு நலன் விளைவது மட்டும் உண்மை என்று அறிவியல்…

மறைந்த எழுத்தாளர் அசுரனின் சிந்தனைகளைத் தொகுத்து வெளியிடும் திட்டம்

அறிவிப்புமறைந்த எழுத்தாளர் அசுரனின் சுற்றுச்சூழல் ஆர்வலரும், புதிய தென்றல் இதழ் இணை ஆசிரியரும், மனித உரிமைப் போராளியுமான தி. ஆனந்தராம்குமார் (எ) அசுரன் அவர்கள் அண்மையில் அவரது 38ஆம் வயதில் மறைந்தது அறிந்திருப்பீர்கள். தன்னுடைய…

தமிழுலகத்தின் ஆதரவில் – ‘பிரான்சு இலக்கியக் கூடல்’- மூன்றாம் சுற்று

அறிவிப்பு தொன்மம் மற்றும் நவீன தமிழ் இலக்கியம் சார்ந்த உரையும் உரையாடலும் இலக்கிய அன்பர்களால் ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. நாள் : 12-04-2008 சனிக்கிழம காலம்: 3-00 மணிமுதல் 6-00 மணிவரையில் இடம் : Salle…

முகமதியர் பார்ப்பனர் சர்ச்சை: ஒரு குறுக்கீடு

மலர்மன்னன்வட நாட்டுக்காரரான காந்திஜி முகமதியரை முஸல்மான் என்றும் முஸ்லிம் என்றும்தான் குறிப்பிட்டார், நான்தான் வேண்டும் என்றே முஸ்லிம்களை முகமதியர் என்று குறிப்பிடுகிறேன் என்று அன்பர் வஹ்ஹாபி என் மீது குற்றம் சுமத்தியதும், இனியாகிலும் மலர்…

‘திண்ணைப் பேச்சு – அன்புள்ள வஹாபி’ பற்றி

தேவமைந்தன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். இன்றுதான், 28/03/2008 வெள்ளிக்கிழமை திண்ணையைப் பார்க்க இயன்றது. ஓய்வில்லாத பணிகளுக்கிடையிலும் நான் வாசிக்க வாய்த்த - திண்ணையில் வந்துள்ள தங்களின் ‘திண்ணைப் பேச்சு - அன்புள்ள வஹாபி’ என்ற…

விரைவில் இலண்டனில் ஈழத்து தமிழ் நூற் கண்காட்சி – 2008

அறிவிப்பு ஈழத்து, புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்து வடிவங்கள் காட்சியில் இடம்பெறும். அரசியல், அழகியல், ஆன்மீகம், இதிகாசம், இசையியல், சமயம், வரலாறு, ஓவியம், ஓலைச்சுவடிகள், நாவல், நாடகம், சிறுகதை, சிறுவர் இலக்கியம், கவிதை, திரைப்படப்பிரதி,…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வியாழன் ஏன் பரிதிபோல் விண்மீனாக வில்லை ? (கட்டுரை: 23)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபூதக்கோள் வியாழன் பரிதியின் புறக்கோள் ! விண்மீனாய் ஒளிவீசலாம் எரிவாயு எழுபத்தி யைந்து மடங்கு செழித்திருந்தால் ! அணுப்பிணைவு சக்தி அடிவயிற்றில் பிடித்திருக்கும் ! சனிக்கோள் பிடுங்கிக்…

இலக்கிய கட்டுரைகள்

அஷ்டாவதானம்

எஸ் ஜெயலட்சுமி . வாசலில் ஆட்டோ நிற்கும் சத்தம் கேட்டது.பள்ளியிலிருந்து குழந்தைகள் வந்துவிட்டார்கள்.மாலை நாலு மணியான போஹ்டிலும் வெய்யிலின் வெம்மை குறையவில்லை.சத்துமாவு அரைக்க மிஷினுக்குப் போக வேண்டுமே என்ற நினைவு வந்தது நாலு நாளுக்கு…

“நாம்” அறிமுகம் “சிங்கப்பூரில்”

பாண்டித்துரை மார்ச் 23 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிங்கப்பூரில் அமைந்துள்ள பொட்டானிக்கல் கார்டன் (பூமலை) யில் தமிழகத்தில் இருந்து வெளிவரும் "நாம்" காலாண்டிதழ் - ( தனிச்சுற்றுக்கு மட்டும் ) இயற்கையோடு இயைந்த…

ஆ கா ய ம் வா ட கை க் கு…”வானவில் கூட்டம்” – உலகத் தமிழர் கதைகள் தொகுப்புக்கான அணிந்துரை

பாலுமகேந்திரா சன் தொலைக்காட்சிக்காக 'கதைநேரம்' என வாரம் ஒரு சிறுகதையைத் தேர்வுசெய்து குறும்படமாக்கும் மும்முரத்தில் தமிழின் முக்கிய சிறுகதைகளை மனம்நிறைய ஒருசேர மறுவாசிப்பு நிகழ்த்த நேர்ந்தது. அதற்குமுன்பேகூட, தமிழ்ச் சிறுகதை உலகதரத்துக்கு எப்போதோ வளர்ந்து…

தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள் – 1

முனைவர் மு.இளங்கோவன் தமிழர்கள் உலகிற்கு வழங்கிய இலக்கியக் கொடைகளுள் முதன்மையானது திருக்குறள் ஆகும்.இத் திருக்குறள் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்பது பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாக உள்ளது.ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட திருக்குறளை, அதன்…

எழுத்துக்கலை பற்றி இவர்கள்………..18 வாசந்தி

வே.சபாநாயகம் 1. சுவாரஸ்யமகச் சொல்லப்படும் எந்தக் கதையும் நல்ல கதைதான். பார்த்த ஒரு சம்பவத்தை, மனதில் நச்சரிக்கும் ஒரு உணர்வை, அல்லது அனுபவித்த ஒருஅனுபவத்தை, அதை சொல்லிவிடவேண்டும் என்று நம்முள் தகிக்கும் ஆதங்கத்தை சுவாரஸ்யமாக…

பாகிஸ்தான் பாரதி

அப்துல் கையூம்“இன்று என்பதைப் இறுக்கிப் பிடித்துக் கொள். ஏனெனில் நாளை என்பது விதியின் கைப்பிடிக்குள்” - அல்லாமா இக்பால் இவ்வாரம் இக்பாலைப் பற்றி எழுதப் போகிறேன் என்று என் நண்பரிடம் தெரிவித்தேன். மின்னல் வேகத்தில்…

கதைகள்

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 5

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்சென்னைக்கு வந்த இரண்டாவது நாள் முதல் லாவண்யாவுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் வசந்தி. லாவண்யா வந்தால் ஏதாவது ஒரு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு வசந்திக்குக் கொஞ்சம் ஆறுதலை ஏற்படுத்தியது. சவிதாவிடம் இந்த விஷயத்தைப்…

வீடு

எம்.ரிஷான் ஷெரீப்கூரையில் பகல்நேர வெளிச்சத்திற்காகப் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடித்துண்டு வஞ்சகமின்றி நிலா வெளிச்சத்தைப் பாய்ச்சியதில் வீட்டின் நடுப்பகுதியில் விளக்கைப் போடாமலேயே நடமாட முடிந்தது.இருப்பது இரு அறைகள் கொண்ட வீடு.இதில் அப்பாவுக்கு ஒரு அறை.அம்மாவுக்கும் இவளுக்கும் சுதாவுக்கும்…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 1 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா. . . . மனிதன் தனக்குக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவற விடாமல் பிடித்துக் கொள்ள வேண்டும். . . . . கூர்மையான ஓர் வினாவை கேட்பதுவே…

அவன்

மாதங்கிபதி, மனைவி கவிதாவைப் பார்த்தான். "பார்த்து, பார்த்து, மிக பத்திரமாகக் கொடு, நானே உன் பக்கத்தில் வருகிறேன்; பாவம் பச்சை உடம்புக்காரி நீ," என்றவாறு அவளருகில் தன் வயிற்றை உந்தியவாறே தத்தித்தத்திப் போனான். கவி…

கழுதை வண்டிச் சிறுவன்

அ.முத்துலிங்கம் புத்தாயிரம் நெருங்க நெருங்க என் பதற்றம் அதிகரித்தது. இனி வரும் வருடங்களில் நினைவு வைக்கும் விதமாக அதைக் கொண்டாடவேண்டும் என்று திட்டமிட்டேன். திங்கட்கிழமை முடிந்து செவ்வாய்க்கிழமையாக மாறுவது, பங்குனி மாதம் சித்திரையாக மாறுவது,…

நடை

கே.எஸ்.சுதாகர் எங்குமே திருவின் படைப்புகளைப் பற்றிய பேச்சுத்தான். இலக்கியத்தில் திரு புகழ்பூத்த எழுத்தாளராகிவிட்டார். அவரது 'நியூ வேவ்' பாணியிலான நடை இளைஞர் கூட்டத்தைக் கவர்ந்து கொண்டது. பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பயிலும் மாணவியர் கூட்டமொன்று அவரைச்…

கடவுள் தொகை

தமிழ்மகன் "கடவுள் இருக்கிறாராப்பா?'' என்றான் மகன். பொதுவாக இந்த வயசில் இப்படியான எண்ணம் தோன்றும் என்று நினைக்கிறேன். பத்தாம் வகுப்பு படிக்கும் நேரத்தில்தான் எனக்கும் அப்படியான சந்தேகம் எழுந்தது. பால் போடாமல் போய்விட்ட பால்காரனிடம்…

ஜனவரி இருபது

குரல்செல்வன் சாமி தடித்த போர்வையிலிருந்து மெதுவாக விலகி, படுக்கையிலிருந்து எழுந்து, அறையின் கதவைச் சத்தம் எழாமல் சாத்திவிட்டுக்கீழே இறங்கிச்சென்றான். ஆனாலும் சரவணப்ரியாவுக்குத் தூக்கம் கலைந்து விட்டது. போர்வைக்குள்ளிருந்த வெம்மையிலிருந்து வெளிவர மனமில்லை. சாமி காப்பி…

மன்னியுங்கள் தோழர்களே…

த. அரவிந்தன் அவமானம் ஏற்படுத்திவிட்டதற்காக மன்னியுங்கள் தோழர்களே... வேறுவித முடிவுகள் எடுக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டேன். இறுதி முடிவாய்தான் எடுத்தேன். தயவுசெய்து அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம் என்று வழக்கமான பார்வை பார்த்து என் முடிவை…

காட்டாற்றங்கரை – 1

வ.ஐ.ச. ஜெயபாலன் கண்களையும் மனசையும் இறுக வைக்கிற வெய்யில். அறுவடை ஓய்ந்த வயல்களையும் பற்றைக் காடுகளையும் ங்காங்கே தனித்துநின்ற மரங்களையும் ஏற்கனவே கோடை மேய்ந்து விட்டிருந்தது. கண் எட்டிய தூரம்வரைக்கும் வரண்டு கிடந்த வெளியெங்கும்…

கலைகள்

நாயைப் போல் எனது வாழ்க்கை – My life as a dog

ரதன்தனி தாய்மாரது வாழ்க்கை பல கடினங்களைக் கொண்டது. தந்தை-கணவன் அற்ற இவர்களது வாழ்க்கை பணத்திற்கு அப்பால் பள்ளங்களைக் கொண்டது. எங்களது சமூகத்தில் தனித் தாய்மாரை பல சமயங்களில் பணம் காய்க்கும் மரமாக பார்ப்போர் அதிகம்.…

ஊழிக்கூத்து – எழுத்து, இயக்கம் – வெளி ரங்கராஜன்

லதா ராமகிருஷ்ணன் ஊழிக்கூத்து 'நாடக வெளி' வழங்கும் தமிழ் நாடகம் எழுத்து, இயக்கம் - வெளி ரங்கராஜன் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கலைத்துறைகளைச் சேர்ந்த 'தூய' படைப்பாளிகள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்…

கவிதைகள்

காற்றினிலே வரும் கீதங்கள் – 13 காதல் யாசகி நான் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநேரம் முழுவதிலும் அப்பாவி தன்னையே - உள்ளம் நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம் ! தீர ஒரு சொலின்று கேட்டு வந்திட்டால் - பின்பு தெய்வ மிருக்குதடி தங்கமே…

தாகூரின் கீதங்கள் – 24 இறைவனைத் தேடி இல்லறத் துறவி !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநள்ளிரவின் ஆழ்ந்த இருட்டில் உலக இன்பத்தை உதறிச் செல்வோன் உரைத்தான்: "இல்லறத்தைத் துறந்து விடுவேன் இறைவனைத் தேடிக் காண ! சிறையிலிட்டு என்னை எவன் இங்கே அடைத்துள்ளான் ?"…

ஆறு கவிதைகள்

பாவண்ணன் 1. புன்னகையின் வெளிச்சம் இறவாணத்து மூலையில் ஒரு கையுடைந்த மரப்பாச்சி கிடைத்தது அவளுக்கு கழுவித் துடைத்த தருணத்தில் கருமையின் அடர்த்தி கரைந்து ஒட்டியிருந்த பிள்ளைக் கனவுகள் உதிர்ந்தன ஆனந்தச் சிரிப்புகளும் அளவற்ற ஆசைகளும்…

கவிதைகள்

பைசால் இடைவெளி அதிகமான நாட்கள் நாங்கள் பேசியிருக்கமாட்டோம் வீட்டில் தொலைபேசிக் கட்டணம் அதிகம் தொடர்ந்து துண்டிக்கப்பட்ட தொலைபேசியை தூக்கி அது அடைத்துவந்த அறைக்குள் வைத்துவிட்டோம் “இடைவெளி நிரப்புக” என்ற சொல்லை என்னாலும் மறக்க முடியாது…

“ஏர்வாடியில் கண்டெடுத்த ஏட்டுச்சுவடிகள்”

ருத்ரா முத்தமழையை கவிதைகளாக்கி முழக்கமிட்டிருக்கும் ஒரு க‌விஞ‌ருக்கும் விம‌ர்ச‌ன‌ம் என்ற‌ பெய‌ரில் அதற்குவர்ணக்குடை பிடித்து காக்காய்பொன் மினு மினுப்புடன் வார்த்தைகளில் சாமரம் வீசியிருக்கும் ம‌திப்பிற்குரிய‌ இன்னொரு க‌விஞ‌ருக்கும் என் மனங்கனித்த பாராட்டுகள். எச்சில் முத்தம்…

என் வீடு

புதிய மாதவி அப்படித்தான் அரசு முத்திரைத்தாள்களில் எழுதப்பட்டிருக்கிறது. இடப்பக்கமும் வலப்பக்கமும் பின்பக்கமும் இருக்கும் வீடுகளின் சுவர்களால் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது என் அறைகளின் வடிவம். மாடி வீட்டுக்காரனின் ஒவ்வொரு அறைகளையும் தாங்கி நிற்கும் என் வீட்டுக்குள்…

கர்நாடகம் தமிழகம்

ரஜித் உடல் ஒன்று ரத்தம் பொது உறுப்புகளுக் கிடையே ஏன் வெறுப்பு? நதிகள் பல நீர் பொது பயிர்களுக் கிடையே ஏன் பகை? மொழிக்குத் தக்கபடி எழுத்துக்கள் வேறு ஆனால் ‘சத்தியம்’ ஒன்று எழுத்துகளுக்…

அடுக்குமாடி காலணிகள்

கே.பாலமுருகன்அடுக்குமாடி வீடுகளின் வாசலில் யாராவது காலணிகளைத் தேடிக் கொண்டு வரவில்லையென்றால்தான் ஆச்சர்யம்! 3ஆவது மாடி சிவகுமார் அண்ணனின் காலணி 4ஆவது மாடியின் வாசலில் எங்காவது சிரித்துக் கொண்டிருக்கும்! ஒவ்வொரு நாளும் காலணியைத் தேடிக் கொண்டு…

கடவுள் வந்தார்

கவிதா நோர்வே இன்று என்முன் கடவுள் வந்தார்... எத்தனைநாள் தவம் பலித்தது என்றேன். வேண்டியதை கேள் என்றார். புதிதாய் கேட்பதற்கு எதுவுமில்லையென்றேன். நேற்றும், முன்தினமும் கேட்டவைதான் வேண்டுமெனக்கு. மீண்டும் கேள் என்றார். உன்னால் முடியாது…

நகைச்சுவை

அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!

அகரம்.அமுதாஅகரம்.அமுதாவின் வெண்பாக்கள்! நேர்பிடித்து �கீவில்� நிதமுமே நிண்ணாலும் நீர்வருமோ கார்ப்பரே ஷன்குழாயில்? -பார்த்தாக்கா காத்துவரும்; காத்தோட சத்த(ம்)வரும்; நீர்க்குமிழி பூத்துவரும் பாத்துட்டு போ! வாராத நீர்க்கு வரிசையிலே நிண்ணுப்பா(ள்); தேராத வார்த்தைகளால் திட்டிப்பா(ள்); -நேராய்…