அழைப்பிதழ்அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்! நாள்: ஏப்ரல் 6, 2008 (ஞாயிறு) மாலை ஆறு மணி இடம்: தக்கர்பாபா வித்யாலயா, 58, வெங்கட் நாராயணா சாலை, தி. நகர், சென்னை -…
ஹமீது ஜாஃபர் மனிதர்களில் பெரும்பாலோர் நடுநிலை சிந்தனையாளர்களாக இருந்தாலும் ஒரு சிலரின் தடுமாற்ற சிந்தனையினால் ஏற்படும் தாக்கம் சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை முன்வைப்பதில் தவறு கிடையாது, அது அவரவரது கருத்து…
அறிவிப்புதமிழ்பிரவாகத்தின் அறிவிப்பு வரும் மே மாதம் 1ம் திகதி தனது முதலாம் ஆண்டு பூர்த்தியை தமிழ் பிரவாகம் மிகச் சிறப்பாக கொண்டாடும் இலக்குடன் வலை உலகில் இலக்கிய ஆர்வத்துடன் இருக்கும் சகலரும் பங்கேற்கும் வண்ணம்…
வஹ்ஹாபி சிரிப்பு என்பது மனிதனுக்கு "இறைவன் கொடுத்த வரம்" என்று ஆத்திகர்களும் "இயற்கையின் அன்பளிப்பு" என்று நாத்திகர்களும் வகை பிரிப்பர். வரமோ அன்பளிப்போ, சிரிப்பதால் மனிதனுக்கு நலன் விளைவது மட்டும் உண்மை என்று அறிவியல்…
அறிவிப்புமறைந்த எழுத்தாளர் அசுரனின் சுற்றுச்சூழல் ஆர்வலரும், புதிய தென்றல் இதழ் இணை ஆசிரியரும், மனித உரிமைப் போராளியுமான தி. ஆனந்தராம்குமார் (எ) அசுரன் அவர்கள் அண்மையில் அவரது 38ஆம் வயதில் மறைந்தது அறிந்திருப்பீர்கள். தன்னுடைய…
அறிவிப்பு தொன்மம் மற்றும் நவீன தமிழ் இலக்கியம் சார்ந்த உரையும் உரையாடலும் இலக்கிய அன்பர்களால் ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. நாள் : 12-04-2008 சனிக்கிழம காலம்: 3-00 மணிமுதல் 6-00 மணிவரையில் இடம் : Salle…
மலர்மன்னன்வட நாட்டுக்காரரான காந்திஜி முகமதியரை முஸல்மான் என்றும் முஸ்லிம் என்றும்தான் குறிப்பிட்டார், நான்தான் வேண்டும் என்றே முஸ்லிம்களை முகமதியர் என்று குறிப்பிடுகிறேன் என்று அன்பர் வஹ்ஹாபி என் மீது குற்றம் சுமத்தியதும், இனியாகிலும் மலர்…
தேவமைந்தன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். இன்றுதான், 28/03/2008 வெள்ளிக்கிழமை திண்ணையைப் பார்க்க இயன்றது. ஓய்வில்லாத பணிகளுக்கிடையிலும் நான் வாசிக்க வாய்த்த - திண்ணையில் வந்துள்ள தங்களின் ‘திண்ணைப் பேச்சு - அன்புள்ள வஹாபி’ என்ற…
அறிவிப்பு ஈழத்து, புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்து வடிவங்கள் காட்சியில் இடம்பெறும். அரசியல், அழகியல், ஆன்மீகம், இதிகாசம், இசையியல், சமயம், வரலாறு, ஓவியம், ஓலைச்சுவடிகள், நாவல், நாடகம், சிறுகதை, சிறுவர் இலக்கியம், கவிதை, திரைப்படப்பிரதி,…