எஸ்.அரவிந்தன் நீலகண்டன் அடுத்ததாக நாம் காணப்போவது மகாபாரதத்தில் ஆதிபர்வத்தில் காணப்படும் ஒரு தொன்மக்கதை. பிருகு முனிவரின் வழி வந்த பிரமதி ஒரு அப்சர மங்கையை மணந்ததால் பிறந்தவன் ருரு. ஸ்தூலகேச மகரிஷியின் ஆசிரமத்தில் வளர்ந்த…
கே ஆர் மணிபழைய கோப்புகள், புத்தகம் - போன்றவற்றை கிண்டிப்பார்ப்பதில் இருக்கும் சுகமே அலாதி. அவை அவ்வப்போது செய்யவேண்டிய நிகழ்வுகளும் கூட, நம்மை இறந்த காலத்துக்கு எடுத்துசென்று அதனோடு ஒட்டிய நிகழ்வுகளை ரீவைண்ட் (மறுஒட்டம்)…
வே.சபாநாயகம்கடிதம் - 31 மட்றம்பள்ளி 4 2-85 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். வாழ்க்கை வலியது. அது நம் இச்சைக்குகந்த இடங்களுக்குச் சென்று தோயா வண்ணம் நம்மை நன்கு இழுத்துப் பிடித்து விலங்கிட்டு விட்டது.…
ப.வி.ஸ்ரீரங்கன் "குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்றை ப+நுதல் இரும்பிடி புலம்பத் தாக்கித் தாழ்நீர் நனந்தலைப் பெருங்களி றடூஉம் கல்லக வெற்பன்" - நற்.36| 1-4 முன்னொரு காலத்தில்...பகிடிக்குப் பாடியவொரு கவிதையில் சுவைப்பதற்குப் பாவையின் அழகே…
தேவமைந்தன் காலைப் பொழுது. இதமான குளிர்ந்த காற்று வீசுகிறது. நாலாபுறமிருந்தும் பறவைகளின் ஒலிகள். சுறுசுறுப்பான அன்றாட வாழ்வை அவை தொடங்கிவிட்டன. இயல்பான வாழ்க்கை வாழும் உயிர்கள் அவை. அவற்றைப் போன்றே இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த…
வே.சபாநாயகம் கடிதம் - 29 நாகராஜம்பட்டி 10-11-81 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். இன்று மாலை சைக்கிளில் புல் கட்டுடன் பள்ளியிலிருந்து திரும்பியதும், வைஷ்ணவி தங்களின் 'ஹெலன் கெல்லர்' நூலுக்குத் தங்கப் பதக்கம் பரிசு…
ஊர்வசி (இலங்கை)இது- கண்ணீரும் கவலையும் கழிந்து புத்துயிர்ப்புடன் வீறு கொண்டெழும் எல்லாப் பெண்களினதும் சார்பான குரலாக ‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை!’ சோம்பலுடன் சுருண்டு தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு பூனைக்குட்டியைச் சிலிர்த்துக்…
முனைவர் மு. பழனியப்பன் இலக்கிய வகை ஒவ்வொன்றுக்கும் அதன் வடிவம் என்பது இன்றியமையாதது. அதுவே ஒரு படைப்பை வெற்றிபெறச் செய்யும் புறக் கருவியாக அமைகின்றது. மேலும் வாசகன் மனதில் ஒரு படைப்பை நீங்கா இடம்…
ஜடாயு பூங்கொடியே! பூமி அவன் திருவடி சூரியன், சந்திரன், தீ என்னும் முச்சுடர்கள் முக்கண்கள் அவன் மூச்சு புவனத்தின் சுவாசம் அலைகடல் ஆடை, வானம் திருமுடி ஆகாயம் உடல் வேதம் முகம், திசைகள் தோள்கள்,…
லதா ராமகிருஷ்ணன் இன்று இலக்கிய உலகிலும் சரி, பிறவேறு துறைகளிலும் சரி, மொழிபெயர்ப்புக்கான முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டே போகிறது. கணிணி, அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி, தொலைக்காட்சி, கைபேசி என பல வகையிலும் நமது அன்றாட…