திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060210_Issue

அரசியலும் சமூகமும்

‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் இரண்டு: நல்லூரும் யாழ்ப்பாணமும்!

வ.ந.கிரிதரன் அத்தியாயம் இரண்டு: நல்லூரும் யாழ்ப்பாணமும்! கலாநிதி சி.க.சிற்றம்பலம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றவர்களின் கருத்துப்படி யாபாபட்டுன எனக் கூறுவது நல்லூரையே. '...யாழ்ப்பாணப் பட்டினம் (சிங்கள நூல்கள் யாபாபட்டுன எனக் கூறுவன) என்பதும் நல்லூரையே குறித்தது…

கடிதம்: மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 2

ஆசாரகீனன் 'மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் - பகுதி 1 ', டேனியல் டெனெட்டின் நேர்காணலை சென்ற வாரம் திண்ணையில் மொழிபெயர்த்திருந்தேன். தவிர்க்க இயலாத சில காரணங்களால், திட்டமிட்டபடி இந்த வாரம் இந்த…

நேசிப்பாளர்கள் தினம் (VALENTINE ‘S DAY )

ஆல்பர்ட் பெர்னாண்டோ பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து, பரவலாக உலகம் முழுக்க பரவியதுதான் பிப்ரவரி மாதம் 14ம் தேதி கொண்டாடப்படும் வாலண்டைன் தினம். நண்பர்கள், காதலர்கள், ஏன், கணவன் - மனைவி இப்படி நெஞ்சில்…

எல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றறியேன் பராபரமே…

கற்பக விநாயகம் அம்பேத்கர் இந்து மதம் பற்றிய தனது மதிப்பீட்டைப் பின்வருமாறு வைத்த பின்னரே பெளத்தம் தழுவினார். 'இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று இந்து மதத்திலேயே சமத்துவம் ஏற்படுத்துவது. சமபந்தி உணவு, கலப்புத்திருமணம் மூலம்…

தர்கா பண்பாட்டு அரசியல்

ஹெச்.ஜி.ரசூல் 1. தர்காக்கள் பற்றிய சமகால இஸ்லாமிய அணுகுமுறை முற்றிலும் மார்க்க அடிப்படையில் திருக்குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களின் மீதான விவாதங்களாக நடைபெற்று வருகின்றன. கபரு சியாரக் கூடுமா கூடாதா, பெண்கள் தர்கா செல்வதற்கு அனுமதியுண்டா…

குருஜி கோல்வல்கர்: சில தகவல்கள்

புதுவை சரவணன் ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவர் கோல்வல்கர் பற்றி மலர்மன்னன் திண்ணையில் எழுதியதை படித்தேன். கோல்வல்கரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை உலகெங்கும் கொண்டாட ஆர்.எஸ்.எஸ்ஸூம் அதன் துணை அமைப்புகளும்( விசுவ இந்து பரிஷத், பாரதீய…

இளந்தலைமுறைக்குத் தலை வணக்கம்

மலர் மன்னன் இளந் தலைமுறையினர் எவ்விதப் பிரமைகளுக்கும் ஆளாகாமல், பாரபட்சமின்றிக் கவனமாக மதிப்பீடு செய்வதில் கண்டிப்பாக இருக்கிறார்கள் என்பது அண்ணாவைப் பற்றிய எனது கட்டுகரைகளைப் படித்துவிட்டு புதிய மாதவி தெரிவித்த கருத்துகளிலிருந்து நிரூபணமாகிறது. இது…

பாலாற்றில் இனி கானல் நீர்தானா ?

கோ.ஜோதி “பஞ்சபாண்டவர்கள் கட்டில் காலைப்போல மூன்று பேர் என்று சொல்லி இரண்டு விரலைக்காட்டி ஒன்று என்று எழுதி அதையும் அழித்தானாம் ஒருவன்” என்ற வழக்கு ஒன்று கிராமப்புறங்களில் உண்டு. இதைப்போலத்தான் “பாலாறு” பிரச்சினையும். கி.…

மண்டைக்காடும் இந்து எழுச்சியும்

கற்பக விநாயகம் மண்டைக்காட்டைப்பற்றி எனக்குத் தெரிந்த வரலாற்றை எழுதும் முன் பாரதி பற்றிய எனது சந்தேகத்தைப் பதிவு செய்துவிடுவது உத்தமம். தங்கம்மா பாரதி ஒரு புத்தகத்திலே எழுதி இருந்தால் உண்மையாகி விடுமா ? தாய்…

சொல்ல மறந்த கதைகள் – கோல்வல்கர் பற்றி…

கற்பக விநாயகம் அய்யா மலர் மன்னன் கோல்வல்கர் பற்றி எழுதியதன் மூலம் அவரின் சில பரிணாமங்களைச் சொல்ல எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி. கோல்வல்கர் தனது சிந்தனைக் கொத்து எனும் நூலில் தான் விரும்பும் இந்து…

அறிவிப்புகள்

ஹெச்.ஜி.ரசூல் அவர்கலின் “வஹாபிசம்—- ‘ கட்டுரை மற்றும் விளக்கம் குறித்து

ஜெ. தீன் ஹெச்.ஜி.ரசூல் போன்ற ஒரு சில தளஙகலில் மட்டும் இயங்குபவர்கள் தங்களை ஓவர்(ICON)களாகப் பாவித்துக்கொண்டு தங்களது மூக்குக்கீழ் உள்ள அனைத்து விடயஙகளிலும் ஆழ்ந்த புரிதல் இன்றி கருத்து கூற முயற்சிப்பது அபத்தமானதாகவே இருக்கும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

விண்வெளி ஊர்திகள் கண்கண்ட செவ்வாய்க் கோளின் தளங்கள் [Rover Explorations on Planet Mars-2 (2006)]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 'கடவுள் இவ்வுலகைப் படைத்தார் என்றால், படைப்பதற்கு முன்னால் அவர் எங்கே யிருந்தார் ? ஆக்குவதற்கு வேண்டிய மூலப் பண்டங்கள் இல்லாமல், எப்படிக் கடவுள் உலகை உண்டாக்கி…

இலக்கிய கட்டுரைகள்

நான் கண்ட சிஷெல்ஸ் – 10. சேவை அமைப்புகள்

வே.சபாநாயகம் 10. சேவை அமைப்புகள் சீஷெல்ஸில் பல நல்ல சேவை அமைப்புகள் உள்ளன. அவற்றில் முதலாவதாகக் குறிப்பிடத் தக்கது ISFA என்கிற 'INDO SEYCHELLES FRIENDSHIP ASSOCIATION '. இது ஒரு பதிவு செய்யப்பட்ட…

மெட்டாபிக்சனின் ஆழ அகலங்கள்

எச்.முஜீப் ரஹ்மான் தமிழ் புனைக்கதைப் பரப்புக்குள் ஒற்றை நிலைமாதிரியாக வரலாற்றுக்கதை, விஞ்ஞானக்கதை,சமூகக்கதை,துப்பறியும்கதை,மர்மகதை,திகில்கதை,இலக்கியதரமிக்க கதைகள் போன்ற பலவும் பல்வேறு சாதனைகளை செய்து கொண்டிருக்கும் வேளையில் புனைக்கதையின் சாத்தியப்பாடுகள் பலவும் முயன்று பார்க்கப்படுகிறது.தமிழ் இலக்கியத்தில் வெகுஜனப் பரப்பை…

தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள்

எச்.முஜீப் ரஹ்மான் தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் தாக்கம் பெரிய அளவில் இலக்கியத்தை புதுதிசைகளுக்கு கொண்டு சென்றுள்ளது.பின்காலனிய எழுச்சியுடன் தலித்தியம்,பெண்ணியம்,அடித்தள சிறுபான்மையினர் எழுச்சி போன்றவை அமைந்த போதும் இவற்றுக்கு பின்நவீனத்துவம் மூல காரணமாக இருந்துவருகிறது.தொண்ணூறுகளுக்கு பின்னர் தமிழ்…

Looking for Comedy in the Muslim World – திரைப்படம்

மு. சுந்தரமூர்த்தி கடந்த வியாழனன்று மாலை National Public Radio வின் Fresh Air நிகழ்ச்சியில் கேட்ட Terry Gross நடத்திய Albert Brooks உடனான நீண்ட செவ்வியும், அடுத்த நாள் காலைச் செய்திகளின்போது…

புதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா – கருத்தரங்கு

திலகபாமா (படம் இடமிருந்து வலம்: அ. சிவக்கண்ணன், திலகபாமா, கே. நாகராஜன், சு.வேணுகோபால்,மு.செல்வா) மதுரை மாவட்ட மைய நூலக வாசகர் வட்டமும் மதுரை மாவட்ட கலை இலக்கிய பெருமன்றமும் இணைந்து சென்ற புதன் கிழமை…

கதைகள்

ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம் – பகுதி இரண்டு)

கரு.திருவரசு காட்சி 2. காட்சி நிகழும் இடம்- வண்ணப் பூஞ்சோலை. காட்சியில் வருவோர்: சங்கக் காலத்து இளங் காதலர் இருவர். (சிறிய கட்டுக்குடுமிகொண்டு, அக்குடுமியில் பூச்சூடிய இளைஞன். அழகிய இளம்பெண்.) காட்சி நிலை: புன்னை…

ப லா த் கா ர ம் ( வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் )

தமிழில் - எஸ். ஷங்கரநாராயணன் அவர்களை நான் அறியேன். ஓல்சன் அவர்களின் குடும்பப் பெயர். அது தெரியும். ' 'உடனே புறப்பட்டு வாங்க டாக்டர்.... என் பொண்ணுக்கு ரொம்ப முடியவில்லை. ' ' அந்த…

விடுமுறையின் முதல் நாள்

இரா.இராமையா அரசு கடைசித் தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் நேராகப் பாட்டியிடம் தான் போனான். 'பாட்டி, ஏழாப்புப் போறேன் ', என்று கத்தினான். 'பரிச்ச நல்லா எளுதினியா ? ' என்று கேட்டாள் பாட்டி.…

நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-9) (Based on Oscar Wilde ‘s Play Salome)

சி. ஜெயபாரதன், கனடா 'கடவுள் எப்படித் தன் வேலைகளைச் செய்கிறார் என்று எவரும் சொல்ல முடியாது! அவரது வழிமுறைகள் யாவும் இருட்டானவை! நாம் தீயவை என்பவை நல்லவையாக இருக்கலாம்! நல்லவை என்று நாம் நினைப்பவை…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 8

ஜோதிர்லதா கிரிஜா அவள் கணவன் தாசரதி சின்னக்குளத்தில் மதுரை மீனாட்சி பாடசாலையில் ஆசிரியராக இருந்தான். கல்வி கற்பிப்பதோடு மட்டுமின்றி மாணவர்களிடம் நல்லொழுக்கத்தையும் விதைக்க வேண்டியவன் நியாயம் தெரியாதவனாக இருக்க முடியாது. பெண் குழந்தைகளை வரிசையாகப்…

ப்ரியமுள்ள வாலண்டைனிடமிருந்து….!

ஆல்பர்ட் பெர்னாண்டோ அடையார் என்றதுமே எல்லோருக்கும் நினைவில் வருவது அந்த அதிசய லமரம்தான். னால் கிரிக்கு மட்டும் அடையார் 'போட் கிளப் 'பை ஒட்டி ஆரவாரமின்றி, அமைதியே உருவான அந்த நூலகம்தான். அவன் வசிக்கும்…

கவிதைகள்

மனிதம்

காசிகணேசன் ரங்கநாதன். 1. மனிதம் மனிதம் மனிதம் என்று மனிதன் காக்கும் மனிதர்காள்! மிருகம் காக்கும் காப்பிலும் மனிதம் உண்டு அறிகுமே! வானமீதில் தாவிப்பறக்கும் வண்ணப்பறவை தன்னிலும், பூமிதன்னில் ஊருகின்ற நத்தை புழுக்கள் தன்னிலும்,…

பெரியபுராணம் – 76 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா. சத்தியமோகன் திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி -- பா. சத்தியமோகன் 2083. மிகப்பழமையுடையவரான ஆதியாரான சிவபெருமான் உறைகின்ற திருவரத்துறை நோக்கியே காதலால் செல்கின்றவராகி விரைவாய்ச் செல்ல தந்தையாரும் வருந்துமாறு சம்பந்தனாரின் பாத தாமரைகளும்…

கீதாஞ்சலி (61) ஏழையின் வரவேற்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா காரிருள் சூழ்ந்தது இரவு நேரத்தில், காரியம் யாவும் முடிந்தன! கடைசி விருந்தினர் நுழைந்த பின் வீட்டுக் கதவுகள் மூடப் பட்டன! வேந்தன் வரக் கூடும் என்று நினைவு படுத்தினர்…

முற்றும் இழத்தல்

ஏ.எம். குர்சித் வாசலில் புழுதி அடங்க தண்ணீர் தெளித்தபோது எதிர்வீட்டு தடித்த பையன் தலை தெறிக்க வந்து சொன்னான் நீ விபத்துபட்ட செய்தியை. கை-கால்-மார்பு-வயிறு எங்கெனும் ரெக்கை பிறக்க தறிகெட்டு உன்புறம் ஏகினேன் நீ…

இப்போதாவது புரிகிறதா

கவிஞர் புகாரி விடைபெற்ற மெளனக் கணங்கள் உடைபட்டு உதிர்கின்றன கனத்த உணர்வு மலர்களாய் என் மென்மனதில் நீ நிறுத்தி வைத்த இடத்திலேயே நெடு நேரமாய் நான் நின்று கொண்டிருக்கிறேன் அதுவும் எனக்கு விருப்பமானதாகவே இருக்கிறது…

கவிதைகள்

சேவியர் கலையாத சுவடுகள் ஃ புதிய வெளிச்சங்கள் பழைய பிரமிப்புகளை புறக்கணிப்பின் பக்கமாய் புரட்டிப் போடுகிறது. வெளிநாட்டுப் பயணத்தைத் துவங்குகையில் அழகாய்த் தெரிந்த சென்னை விமான நிலையம் திரும்பி வருகையில் அழகின்றிக் கிடந்தது. அனுமன்…

நகைச்சுவை

நீங்க எப்படிங்க ? கொஞ்சம் சொல்லுங்க

மாதங்கி 1.கைக்குழந்தை முதல் மூன்று அல்லது நான்கு வயது குழந்தையின் அம்மா அப்பாவைக் கேட்டால் சொல்வாங்க; சரியா அஞ்சு மணிக்கு எழுந்து ஊரைக் கூட்டும்; அடுத்தவர் 'அஞ்சா; நீங்க கொடுத்து வச்சவரு; எங்க வீட்டில…