வ.ந.கிரிதரன் அத்தியாயம் இரண்டு: நல்லூரும் யாழ்ப்பாணமும்! கலாநிதி சி.க.சிற்றம்பலம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றவர்களின் கருத்துப்படி யாபாபட்டுன எனக் கூறுவது நல்லூரையே. '...யாழ்ப்பாணப் பட்டினம் (சிங்கள நூல்கள் யாபாபட்டுன எனக் கூறுவன) என்பதும் நல்லூரையே குறித்தது…
ஆசாரகீனன் 'மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் - பகுதி 1 ', டேனியல் டெனெட்டின் நேர்காணலை சென்ற வாரம் திண்ணையில் மொழிபெயர்த்திருந்தேன். தவிர்க்க இயலாத சில காரணங்களால், திட்டமிட்டபடி இந்த வாரம் இந்த…
ஆல்பர்ட் பெர்னாண்டோ பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து, பரவலாக உலகம் முழுக்க பரவியதுதான் பிப்ரவரி மாதம் 14ம் தேதி கொண்டாடப்படும் வாலண்டைன் தினம். நண்பர்கள், காதலர்கள், ஏன், கணவன் - மனைவி இப்படி நெஞ்சில்…
கற்பக விநாயகம் அம்பேத்கர் இந்து மதம் பற்றிய தனது மதிப்பீட்டைப் பின்வருமாறு வைத்த பின்னரே பெளத்தம் தழுவினார். 'இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று இந்து மதத்திலேயே சமத்துவம் ஏற்படுத்துவது. சமபந்தி உணவு, கலப்புத்திருமணம் மூலம்…
ஹெச்.ஜி.ரசூல் 1. தர்காக்கள் பற்றிய சமகால இஸ்லாமிய அணுகுமுறை முற்றிலும் மார்க்க அடிப்படையில் திருக்குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களின் மீதான விவாதங்களாக நடைபெற்று வருகின்றன. கபரு சியாரக் கூடுமா கூடாதா, பெண்கள் தர்கா செல்வதற்கு அனுமதியுண்டா…
புதுவை சரவணன் ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவர் கோல்வல்கர் பற்றி மலர்மன்னன் திண்ணையில் எழுதியதை படித்தேன். கோல்வல்கரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை உலகெங்கும் கொண்டாட ஆர்.எஸ்.எஸ்ஸூம் அதன் துணை அமைப்புகளும்( விசுவ இந்து பரிஷத், பாரதீய…
மலர் மன்னன் இளந் தலைமுறையினர் எவ்விதப் பிரமைகளுக்கும் ஆளாகாமல், பாரபட்சமின்றிக் கவனமாக மதிப்பீடு செய்வதில் கண்டிப்பாக இருக்கிறார்கள் என்பது அண்ணாவைப் பற்றிய எனது கட்டுகரைகளைப் படித்துவிட்டு புதிய மாதவி தெரிவித்த கருத்துகளிலிருந்து நிரூபணமாகிறது. இது…
கோ.ஜோதி “பஞ்சபாண்டவர்கள் கட்டில் காலைப்போல மூன்று பேர் என்று சொல்லி இரண்டு விரலைக்காட்டி ஒன்று என்று எழுதி அதையும் அழித்தானாம் ஒருவன்” என்ற வழக்கு ஒன்று கிராமப்புறங்களில் உண்டு. இதைப்போலத்தான் “பாலாறு” பிரச்சினையும். கி.…
கற்பக விநாயகம் மண்டைக்காட்டைப்பற்றி எனக்குத் தெரிந்த வரலாற்றை எழுதும் முன் பாரதி பற்றிய எனது சந்தேகத்தைப் பதிவு செய்துவிடுவது உத்தமம். தங்கம்மா பாரதி ஒரு புத்தகத்திலே எழுதி இருந்தால் உண்மையாகி விடுமா ? தாய்…
கற்பக விநாயகம் அய்யா மலர் மன்னன் கோல்வல்கர் பற்றி எழுதியதன் மூலம் அவரின் சில பரிணாமங்களைச் சொல்ல எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி. கோல்வல்கர் தனது சிந்தனைக் கொத்து எனும் நூலில் தான் விரும்பும் இந்து…