திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050401_Issue

அரசியலும் சமூகமும்

அணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்

நா . தில்லை கோவிந்தன் “பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு எங்கள் மூதாதையர்கள் ஆயிரம் ஆண்டு வாழ்ந்து மறைந்ததும் இந்நாடே” இதேபோன்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆறுகளில் மணல் எடுத்தோம் .…

வீங்கலையால் பாதிக்கப்பட்டுள்ள கடலோர மக்களுக்கு மறுவாழ்வளிப்பதும் மீன் பிடித்தல், உள்நாட்டு நாவிகம் உட்பட்ட கடற்கரைப் பாதுகாப்பு

குமரிமைந்தன் 1, பாதிப்புக்குள்ளாகும் மட்டத்தை நிறுவுதல் (அ) உள்ளூர் உசாவலின் மூலமும் நேரடி நோட்டத்திலும் வீங்கலை எட்டிய உயரத்தையும் திரும்பிய நீரின் உயர்மட்டத்தையும் உறுதிப்படுத்தல், (ஆ) அலை புகுந்த மட்டமும் திரும்பிய மட்டமும் எல்லா…

தலைவர்களும் புரட்சியாளர்களும் – ஹோ சி மின்

கே.ஜே.ரமேஷ் வியட்னாம் குடியரசின் விடுதலைக்கு வித்திட்ட ஹோ சி மின்னை யாரால் மறக்க முடியும். ஸ்டான்லி கர்நெள கூறியது போல் நாட்டுப்பற்றையும் கம்யூனிசத்தையும் சரியான விகிதத்தில் குழைத்து படு பயங்கரமான கொரில்லா போர் முறையை…

முரண்பாடுகளின் மொத்த உருவம் ஈ வெ ரா

விஸ்வாமித்ரா ---- ஒரு மனிதன் ஒரு கொள்கையை அறிவிக்கின்றான், தனக்கென்று ஒரு நிலையை எடுத்துக் கொள்கிறான். பின்னர் தன் சுய நலனுக்காக தன் எடுத்துக் கொண்ட நிலைப்பாட்டையே மாற்றி நடந்து கொண்டு தான் செய்தது…

பாப்லோ நெருதாவின் துரோகம்

யமுனா ராஜேந்திரன் துரோகம் என்பது மூலத் தீவிணை அல்ல தமது நடவடிக்கை குறித்த முழு அறிவுடனும் மனிதர்கள் புரியும் தீயசெயல் தான் துரோகம். Roberto Gonzalaz Echeverria Introduction to Neruda’s Canto General…

அறிவிப்புகள்

கடிதம் – ஏப்ரல் 1, 2005

அ.வெற்றிவேல் திரு.சின்னக்கருப்பன்,திரு.விஸ்வாமித்திரா.. திரு.சின்னக்கருப்பன் அவர்கள் 'சோ, கண்ணதாசன், ஜெயகாந்தன்-மூவரைக் குறிப்பிட்டு எழுதிய கட்டுரையும், அதனைத் தொடர்ந்து திரு.விஸ்வாமித்திரா அவர்களின் கடிதத்தையும் கண்டேன். திரு.சின்னக்கருப்பன் அவர்கள், இந்த மூவர் குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.அதில்…

நெருப்பு நிலவன் பேனா மையில் கலந்திருப்பது என்ன ? விளம்பர மையா ?

பி ஆர் வீரமணி ஜெயமோகனுகாக நெருப்புநிலவன் வரிந்து கட்டிக் கொண்டுவாரி இறைத்திருப்பது 'விளம்பரசெறு ' தான் என்று எண்ணவேண்டி உள்ளது. ஒரு படைப்பாளன் தன்னுடைய படைப்பில் தன்னை அறியாமலேயே வெளிப்படுகிறான். அந்த வகையில் ஜெயமோகன்…

அஸ்ரா நொமானியின் கூட்டுத் தொழுகை இனிஷியல் இல்லாத குழந்தையின் தாயார் செல்வி அஸ்ரா நொமானி, தனது திட்டப்படி குறிப்பிட்ட நாளில் பல எதிர்ப்புகளுக்கிடையில் ஆமினா வதூதின் தலைமையில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை வெற்றிகரமாக நடத்தி…

பெரியார் மீதான விமர்சனங்களும், உண்மைகளும்

ஏகலைவன் பெரியாரைப் பற்றி விமர்சித்து எழுதப் பட்ட நூல்களில, பத்தாண்டுகளுக்கு முன் குணாவின் 'திராவிடத்தால் வீழ்ந்தோம் ' என்ற நூல் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நூலுக்கு எதிர்விணையாக விடுதலை க. ராசேந்திரன், அ.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

தொலைக் கடத்தி

கிருஷ்ணகுமார் நாம் அனைவரும் தற்போது தொலைப்பேசி, தொலைக்காட்சிகளில் பரவசப்பட்டு மூழ்கி உள்ளோம். தொலைப்பேசி - சரி! தொலைவில் நாம் பேசும் ஒலி அலைகளை கடத்தி செல்லுகின்றது. அதுவும் 'செல் ' மூலம் வயர்லெஸ் தொழில்…

பூகோள அச்சின் சாய்வு, சுற்று வீதியின் மாறுதல். பனியுகமும் பனியுகத்தில் தோன்றிய பண்டைக் காலத்து யானைகளும். (6)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா இப்புறம் அல்லது அப்புறம் ஓரளவு சாய்ந்து போகும், தாரணியின் அச்சு! சூரியனைச் சுற்றும் நீள்வட்டப் பாதை சுருங்கி சீர்வட்டம் ஆகும்! காலநிலை அலங் கோலமாகி கனல்…

இலக்கிய கட்டுரைகள்

கார்ல் பாப்பரின் வெங்காயம்-4

சோதிப் பிரகாசம் முற்கூற்றுகளின் நிருபணம் மகளுக்கு மணம் செய்து வைப்பது பெற்றவர்களின் கடமை மட்டும் அல்ல, தங்கள் சுமையினை அவர்கள் குறைத்துக் கொள்ளுகின்ற ஒரு வழியும் ஆகும். தங்கள் மகள்களின் திரு மணத்தினைப் பற்றி…

யுனித்தமிழ் – ஜிமெயில் – கூகுள் குழுமம்

புகாரி அன்றுதொட்டு இன்றுவரை மாற்றங்களையே நாம் வாழ்வாய்ப் பெற்றிருக்கிறோம். இன்று நம் முன் ஓர் இனிப்பான மாற்றம் நம்மை மாறச்சொல்லி அன்புடன் அழைக்கிறது. எந்த மாற்றமும் செய்யாமலேயே யுனிகோடுக்கு மாறலாம் நாம். வெறுமனே மாறும்…

‘இடிபாடுகளுக்கிடையில்” – வெளி ரெங்கராஜனின் கட்டுரைத் தொகுப்பு

லதா ராமகிருஷ்ணன் ஒளி ஒலி ஊடகங்களில் றாம் காணக் கிடைக்கும் நிஜ வாழக்கை 'Truth is Stranger than Fiction ' என்ற கூற்றை மெய்ப்பிப்பதாய் இருக்கின்ற காரணத்தால் இன்று புனைகதைகளை வாசிக்கும் ஆர்வம்…

ஜெயகாந்தனுக்கு ஞானபீடம்

வெங்கட் சாமிநாதன் மகிழ்ச்சிதான். 35 வருடங்கள் இடைவெளிக்குப் பின்னேயே ஆகட்டும். பரவாயில்லை. நமக்கோ தமிழுக்கோ, தலை குனிவு இல்லை முன்னைப் போல. ஜெயகாந்தனை நமக்குத் தெரியுமானால், இது அவரை வந்தடைந்தது தான். அவர் தேடிச்…

கவிதை….

பிச்சினிக்காடு இளங்கோ 'அனைவரும் கவிஞர்களே ' -என எங்கோ படித்த ஞாபகம். நாட்டின் மக்கள் தொகையைக்காட்டிலும் கவிஞர்களின் தொகையே அதிகமென கவிஞர் வைரமுத்து ஒருமுறை சொன்னதாகவும் ஞாபகம். அதெப்படி அனைவரும் கவிஞர்களாக இருக்கமுடியும்! என்ற…

எழுநிலை மாடம்

புதுவை ஞானம் 'அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்சோதி எல்லாம் செயல் கூடும் என்னாணை அம்பலத்தே எல்லாம் வல்லான்றனையே யேத்து இன்று வருமோ நாளைக்கே வருமோ மற்று என்றென்று வருமோ அறியேன் என்கோவே துன்று…

சுமதி ரூபனின் ‘யாதுமாகி நின்றாள் ‘

றஞ்சி புலம்பெயர் இலக்கியத்தில் தமிழ் பேசும் பெண்களின் சிந்தனை வெளிப்பாடுகளாக இப்பொழுது சிறுகதைத் தொகுப்புக்கள், குறும்படங்கள் கவிதைத்தொகுப்புக்கள் என வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சுமதி ரூபனின் சிறுகதைத் தொகுப்பான ~யாதுமாகி நின்றாள்| என்பது…

விஷ்வதுளசி -இணையாத உறவுகள்

பாவண்ணன் முதன்முதலாக திரைப்பட இயக்குநராக மலர்ந்திருப்பவர் சுமதிராம். திரைப்பட மொழியின்மீது கொண்ட அளவற்ற ஈடுபாட்டால் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை முதலிட்டுத் தன் கனவுகளை நனவாக்கிக்கொண்டிருப்பவர். படத்தின் ஒவ்வொரு காட்சியும் பெருமைகொள்ளும் அளவில் மிக உயர்வான…

வெளி ரெங்கராஜனின் கலையும் வாழ்க்கையும்

லதா ராமகிருஷ்ணன் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய வெளியில் தொடர்ந்தரீதியில் இயங்கி வருபவர் வெளி. ரங்கராஜன். நாடகவெளியே அவருடைய பிரதான இயங்குதளமாக இருந்தாலும் பிற கலை இலக்கியத் துறைகளின் மீதும் தீராத…

பெண்கள் எதிர்கொள்ளும் காலங்களின் பதிவு

அன்பாதவன். 'கானாக்காலம் ' பெண் எழுத்தாளர் சிறுகதைகள் - 2004 ---- காலம்காலமாய் பெண்களின் இழிநிலைக்கு அடிப்படைக் காரணங்களாக இருப்பவை சமூகத்தில் வேர்விட்டு பெரும் விருட்சமாய் வியாபித்திருக்கும் மதம், சாதி மட்டுமல்லாமல் குடும்பம் என்கிற…

கதைகள்

குரங்குகளின் ராஜ்ஜியத்தில்…

அம்ாிதா ஏயெம் நேரம் இரவு 11.40. வெள்ளைநிறம் பூசப்பட்ட ஜன்னல் குறுக்குக் கம்பிகளினுாடாக துாரத்திலே தொிந்த கேள்ஸ் ெஉறாஸ்டலைப் பார்க்கிறேன். இன்னும், கொஞ்ச அறைகளில் விளக்குகள் எாிந்துகொண்டிருப்பது தொிகிறது. நிறையப்பேர் துாங்க, கொஞ்சப் பேர்…

சடச்சான்

ஏக்நாத் கடனாநதி ஆற்றின், அகலத்தை அளப்பது மாதிரி இந்தக்கரைக்கும் அந்தக்கரைக்கும் நடந்து கொண்டிருக்கும் சடச்சான், இன்று விடிவதற்கு முன்பே வாய்க்கால் கரையில் நின்றான். அவன் பெரும்பாலும் இங்கு வருவதில்லை. இந்த வாய்க்காலைத்தாண்டிதான் தினமும் ஆற்றுக்குச்…

தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி ஐந்து: லவா, குசா, இராமன் முதல் சந்திப்பு

சி. ஜெயபாரதன் இடம்: காட்டுப் போர்க்களம். நேரம்: மாலை பங்குகொள்வோர்: இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், லவா, குசா, இராமன், சீதா. ஆசிரம மருத்துவர், சீடர்கள். அரங்க அமைப்பு: பரதன் ஏவிய…

விடியலை நோக்கி

ஜோசப் தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட அந்த இரவு நேர விரைவு பேருந்தில் அவளைத் தவிர இரண்டோ, மூன்றோ பெண்களே இருந்தனர். அவளுக்கு அடுத்த சீட்டில் யாரும் இல்லாததால் ஏற்கனவே உறங்கிவிட்டிருந்த குழந்தையை…

அறிவியல் கதை – (விண்வெளியில்) சமைப்பது எப்படி ? (மூலம் : எலன் க்ளேஜஸ்)

தமிழில் : ராமன் ராஜா அந்த விண்வெளிக் கப்பலில் ஆனந்த ராவ் பயணிப்பதாகவே இல்லை. அவன் பவிசுக்கு சந்திரன், செவ்வாய் என்று உள்ளூர் ட்ரிப்புகளில்தான் சமையல் வேலைக்கு அனுப்புவார்கள். இது சூரியக் குடும்பத்திற்கு வெளியே…

அகத்தின் அழகு

ரம்யா நாகேஸ்வரன் “அமரர் கல்கி நினைவுச் சிறுகதை 2004” போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை “நாளைக்கு பெங்களூர் போகணும் ரேகா! வர நாலு நாள் ஆகும்னு நினைக்கறேன்” என்று தன் மனைவியிடம் சொன்னான்…

மா..மு..லி

டாக்டர் என் சுவாமிநாதன் ==== சென்னையின் புறநகர்ப் பகுதியில் இருந்த அந்த வீட்டின் சின்ன அறையில் பத்து பேர் கூடியிருந்தார்கள். சபாபதி ' தமிழ் இலக்கியத்தில் குறுநிலமன்னர்கள் ' என்ற தலைப்பில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.…

விடுதலை

வாஸந்தி அந்தக்கரிய உருவங்கள் அங்குதான் நிழலாடிக்கொண்டிருந்தன. அது அவனுக்கு தெரிந்த விஷயந்தான். அவற்றை அவனால் துரத்த முடியாது. அவை அவனது வாழ்வின் அங்கமாகிப்போனதிலிருந்து அவற்றைத் துரத்துவது என்பது ஒரு அசாத்தியமான விஷயம் என்று அவன்…

வேஷங்கள்

சந்திரவதனா காலைப்பொழுதுக்கே உரிய அவசரத்துடன் ஜேர்மனியின் கிராமங்களில் ஒன்றான அச் சிறு கிராமத்து வீதி இயங்கிக் கொண்டிருந்தது. கோடை என்றாலும் குளிர்ச்சியான காலை. பச்சையாய், பசுமையாய் மரங்களும், பூக்களுமாய் ஜேர்மனி அழகாகத்தான் இருந்தது. சிக்னலுக்காக…

தேன்கூடு

ஸ்ரீனி 10:15 PM. 'பதினைந்து, பதினாறு .... அதோ இருக்கு..னா ஜன்னல் ஓரம் இல்ல. ஓக்கே..சமாளிச்சிடலாம்.. முன் சீட்ல இருக்கிற இந்த வயசான பெரியவரைத்தவிர யாரையும் காணோம். கொஞ்சம் இட நெருக்கடி இல்லாம உக்காரலாம்..மொதல்ல…

கவிதைகள்

உயிரே

பவளமணி பிரகாசம் சதுரங்கள் கட்டி கருத்தாய் காத்து வட்டங்கள் போட்டு வாகாய் வளைத்து கயிறுகள் சேர்த்து இசைவாய் இழுத்து எல்லைகள் வகுத்து வளமாய் வளர்த்து புலன்கள் பகுத்து பதமாய் வாழ்ந்து களங்கள் கடந்து கனவாய்…

தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன், ஆங்கில மூலம்: கரோலின்ரைட்)

தமிழில்: சிபிச்செல்வன் நற்குணம் நீ ஒரு பெண் அதை மறக்ாமலிருப்பது நல்லது உன் வீட்டு வாசற்படியைக் கடக்கும்போது ஆண்கள் ஷாடையாகப் பார்ப்பார்கள். நீ தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தால் ஆண்கள் உன்னைத் தொடர்ந்து வந்து…

வலி

இளந்திரையன் முக்காட்டின் சரிவுக்குள் முகம் ஒழித்தபடி நகர வேண்டும் விரைவாய் காற்றின் வாடையில் கந்தகமும் தூசியும் காதடைக்கும் கதறலும் ஓசையும் நீண்டு செல்லும் இமைப் பொழுதுகள் கற்குவியலுக்குள் கை நீட்டி உதடு விம்மும் சிறுமியின்…

பெரிய புராணம் – 20. ஆனாய நாயனார் புராணம்

பா சத்திய மோகன் 926. நீர் வளம் மிக்க மேல்மழநாடு எனப்படும் நாட்டின் பக்கங்களில் பரவும் மணமுடைய அழகிய சோலையில் வான் சந்திரன் வந்து ஏற சூடு அடிக்கும் நெல் பரப்பிய பண்ணையின் வரம்புகளில்…

கவிதைகள்

பாஷா வெற்று இருக்கை கருப்பு மழை பெய்யும் இருளில் கண்ணாடி ஜன்னல் விலக்கி கரம்,சிரம் புறம் நீட்டி குழந்தையாய் குதூகலிப்பதில்லை! கைபிடியழுத்தி சாய்த்துவிட சொல்லி கைபலகை விலக்கி தோள் உரசி வெட்கப் புன்னகையொன்றை வீசி…

கையிருப்பு மானிடராய் வாழ்ந்து செல்வீர்

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) நகையில்லா நங்கைமுகம் நிலவா என்ன ? நகைகழுத்தை நிறைப்பதுதான் அழகா என்ன ? குகைபதுங்கிச் சீறுவது சிங்க மாமோ ? குணமில்லா நரிகளெல்லாம் நண்ப னாமோ ? பகைமறைத்துப் பொய்முகத்தால்…

நிழல்களைத் தேடி …. (2)

புதியமாதவி. என் நிழல் என் சாயலில்லாத என் நிழல். என் நிழல் எனக்குச் சொந்தமில்லாத என் நிழல். கிழக்கே விழவா மேற்கே விழவா காலடியில் விழவா கதவோரம் விழவா என்னைக் கேட்க்காமலேயே என் நிழல்…

வம்ச விலக்கு

ரஜித் ஒளி மொத்தமும் உமிழ்ந்துவிட்டதால் இனி ஒளிர முடியாதாம் ஒரு வைரம் சொல்கிறது மணங்கள் முடிந்த்தால் இனி வெறும் விறகுதானாம் ஒரு சந்தனக்கட்டை சொல்கிறது இசைகள் மொத்தமும் ஊதி முடிந்ததால் இனி வெறும் குழாய்ிதானாம்…

றகுமான் ஏ. ஜெமில் கவிதைகள்

றகுமான் ஏ. ஜெமில் முன்பள்ளி மாணவனும் மாலை வகுப்பும். ஏன் வீட்டு பிராணிகளுக்குண்டான இருப்புக்கூட எனக்கில்லாமல் போயிற்று இந்த மாலை வகுப்புக்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாய் சூழ்ந்ததில். இந்தப் பூனைக்குட்டிகள் வண்டொன்றைப் பிடிப்பதும் விடுவதும் பின்…

அதீத வாழ்வு

சாரங்கா தயானந்தன் விரித்திருந்த வெண்தாளாய் வாழ்க்கைவெளி . வர்ணங்களும் தரப்பட்டிருந்தன. நிர்ணயிக்கப்பட்ட வர்ணங்களை நிராகரிப்பதில் பெருமையுறும் என்னிடத்தில் நிர்ச்சலனம். வர்ணங்களின் இணைவிலான புதிய வரைவுருக்களை மாற்றி மகிழ்ந்தது மனம். அவற்றின் முகங்கள் எவரது கற்பனையுள்ளும்…

நகைச்சுவை

சிறு வயது சிந்தனைகள் – பகுதி 2

பாலா இந்து உயர்நிலைப் பள்ளியில் (ஆறாவது முதல் +2 வரை) பயின்ற காலத்தில் எனக்கு பாடம் கற்றுத் தந்த ஆசிரியர்களை இன்று எண்ணிப் பார்க்கும்போது, ஏன் குருவை தெய்வத்தினும் உயர்ந்த ஸ்தானத்தில் (மாதா, பிதா,…