திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20041202_Issue

அரசியலும் சமூகமும்

மனச்சாட்சியற்றோரிடையே மாதர்க்கு மரியாதை!

ஜோதிர்லதா கிரிஜா (28.1.2004 துக்ளக் இதழில் திரு குருமூர்த்தி அவர்கள் “பெண்ணுக்கு அதிகாரம் vs மரியாதை” என்கிற தலைப்பில் எழுதிய கட்டுரையின் தாக்கம்.) மரியாதை என்பது ஒருவர் மற்றவரிட மிருந்து கேட்டுப் பெறுவதன்று என்பது…

தேம்பித் திரிவர்

எஸ்.கே ஆம், சோம்பர் என்பவர்! ஒரு பழைய கதை. நான்கு சோம்பேறிகள் ஒரு சத்திரத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு திடாரென்று நெருப்புப் பிடித்து விடுகிறது. தீ அந்த சோம்பேறிகளை நெருங்குகிறது. வெப்பத்தை உணர…

இன்ரர்நெற் உலகமும் எம் சிறார்களும்

நளாயினி தாமரைச்செல்வன் புலம் பெயர் வாழ்வில் அவலம் பல நிறைந்த வாழ்வை சகித்து , உணர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எம் குழந்தைகள் எதிர்காலம் பற்றி , ஈழத்தில் எம் பெற்றோர் எவ்வாறு கற்பனைக்கோட்டைகளுடன்…

ஜயேந்திரர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் : சக இந்துக்களுக்கு ஓர் வேண்டுகோள்

நேச குமார் சங்கர மடம் மேல் மிகுந்த அபிமானமோ, ஜெயேந்திரரை பெரிய ஆன்மீகவாதியாகவோ, இந்து மதத்தின் எடுத்துக்காட்டாகவோ நான் கருதியதில்லை என்றாலும், கொலைக் குற்றம் சாட்டப் பட்டபோது பலரைப் போல நானும் அதிர்ந்தேன். பின்,…

கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம் பற்றி…

பி.சிவராமன் (தமிழில். சி. மதிவாணன்) இடதுசாரி கட்சிகள் முன்வைத்த கோரிக்கையான விவசாயத் தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைந்த சட்டத்திற்கு மாறாகவும், தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கையான அமைப்பாகத் தொழிலாள˜களுக்கான சட்டத்திற்குப் பதிலாகவும் யுபிஏ அரசாங்கம் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு…

சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டி

அறிவிப்பு தமிழில் அறிவியல் புனைகதை வடிவத்தை வளர்த்தெடுக்கும் பொருட்டு திண்ணை (http://www.thinnai.com) மற்றும் மரத்தடி ( http://www.maraththadi.com ) இணைய தளங்கள் இணைந்து இந்த சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டியை நடத்துகின்றன. போட்டியின் நடுவர்…

ஜமாத் என்றால் என்ன ?

பிறைநதிபுரத்தான் ஒவ்வொரு முஸ்லிமும் உம்மத் என்ற இஸ்லாமிய சமுதாய கூட்டமைப்பின் ஒரு அங்கம். அந்த பேரமைப்பைபோடு ஒருங்கிணைந்து வாழாத முஸ்லிமுக்கு, இஸ்லாமிய சமுதாயத்தினர் மத்தியில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அத்தகைய ஒருங்கிணைந்த உம்மத்தை உருவாக்க…

சீனாவின் தொழில் வளர்ச்சியும் மிதமிஞ்சிய அமில மழையும்

செய்தி சுற்றுச் சூழல் பாதுகாப்பு முயற்சிகளை மீறிய வளர்ச்சியினால், சீனாவின் 250 நகரங்களில் அமில மழை பெய்ததாகவும், வருடாந்திர நட்டம் இதனால் 110 பில்லியன் யுவான் (13.3 பில்லியன் டாலர்) என்றும், இந்தத் தொகை…

அறிவிப்புகள்

ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் கட்டுரை பற்றி

விசிதா வணக்கம்.ஜோதிர்லதா கிரிஜா குருமூர்த்தி எழுதியதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவத்துவம் தருகிறார். சோ பெண்ணுரிமைகளை ஏற்காதவர், பெண்ணியம் என்பது அவருக்கு ஏற்புடையது அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். விதவைகளைக் குறித்து குருமூர்த்தி ஒரு பேட்டியில்…

நபிகள் நாயகத்தின் வாழ்வு , அன்னை ஜைனப்பின் திருமணம், இறுதிநபி : சலாஹூதீனுக்கு சில வரிகள்

நேசகுமார் பர்தா பற்றிய எனது கட்டுரை சம்பந்தமாக சலாஹீதீன் என்பவர் சென்ற திண்ணை இதழில் என்னிடம் ஆதாரங்களை கேட்டிருந்தார்[1]. இதை சொல்ல வந்த அவர், முகமது நபியவர்களையும் அவர்களது மனைவியரையும், இஸ்லாமியர்கள் மிகுந்த மதிப்புடன்…

கடிதம்

மு. சுந்தரமூர்த்தி குஞ்ஞாலிக்குட்டி விவகாரத்தை சளைக்காமல் அவதானித்து மிகவும் ஆர்வத்தோடு தொடர்கதையாக எழுதிவரும் மத்தளராயன் (எ) இரா.மு. ஜெயேந்திர சரஸ்வதி விவகாரத்தில் தமிழ்நாட்டு மீடியாவின் செயல்பாடுகளைப் பார்த்து சலித்துக்கொள்கிறார். எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் பரபரப்பூட்டுவதில்லை.…

சங்கராச்சாரியார் கைதும் முஸ்லிம்களும்:

பிறைநதிபுரத்தான் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், துனை பிரதமர் அத்வானி மற்றும் சோனியா போன்றவர்களை 'மரியாதையாக ' நிற்க வைத்து பிரசாதம் அளித்த, ஜெகத்குரு, நடமாடும் தெய்வம், பெரியவாள் என்று…

சுந்தர ராமசாமியின் கோரிக்கை பற்றி

கோவிந்த் தரமாக தமிழில் படைப்பிலைக்கியம் காண்பது கடினமானது. இப்பொழுதாவது இணையத்தின் துணையில் எல்லோரும் நிறுத்தக்குறி இல்லாமல் எழுதித் தள்ள முடிகிறது. அதிலும் அது பார்வையாளனால் படிக்கப்படுகிறதா இல்லையா என்பதே பட்டணத்தில் பூதம் மட்டுமே அறியும்…

கடிதம் டிசம்பர் 2, 1004 – இந்து ஒற்றுமை – சில எண்ணங்கள்

பாலா இந்தியாவின் பாரம்பரியமிக்க ஒரு இந்து ஸ்தாபனத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு இந்துக்களிடையே அதிக எதிர்ப்பு இல்லாததற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. அதுவும், நீதிமன்றத்தில் அரசு வக்கீல் மிகச் சாதாரணமாக ஒரு மடாதிபதியை 'undeserving…

கடிதம் டிசம்பர் 2,2004 – ஏகலைவன்: ஜெய மோகன்: பி.கே.சிவக் குமார்

சோதிப் பிரகாசம் திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! இந்து மதத்தின் மூட நம்பிக்கைகளைக் கிண்டல் செய்து ஜெய மோகன் எழுதி இருக்கின்ற ஒரு கதைதான் 'விஷ்ணு புரம் ' என்று நான் எழுதினால், அ. மார்க்சைச்…

ஞாநியின் ‘மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள் ‘ பற்றிய ஒரு எதிர்வினை.

ஜெ. ரஜினி ராம்கி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆனபிறகு திரைப்பட வர்த்தக சபையில் நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் ஜெயலலிதாவை புரட்சித்தலைவியாக ரஜினி விளித்தது அரசியல்வாதியின் பேச்சு போல இருந்தது என்று சொன்ன…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சிற்றளவாக்கத்தின் ஒரு பிண்ணனி மந்திரம்: தளப்பரப்பில் ஏற்றும் தொழில்நுட்பம்

முனைவர். கதிரவன் கிருஷ்ணமூர்த்தி Surface Mount Technology: An Introduction in Tamil with Technical Terminology Kathiravan Krishnamurthi, PhD சுருக்கம்: சிறிய மின்னணுவியற் கருவிகளைத் தயாரிக்க வழி செய்யும் தொழில் நுட்பத்தை…

கண்ணீர் விட்டுத் தண்ணீர் வேண்டுமா ? அல்லது தண்ணீர் விட்டுக் கண்ணீர் வேண்டுமா ? இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா தீது செய்வ தஞ்சிலாய், நின்முன்னே தீமை நிற்கில் ஓடுவாய் போ போ போ நீதி நூறு சொல்லுவாய் -காசொன்று நீட்டினால் வணங்குவாய் போ போ போ.…

தமிழில் பறக்கும் குறுஞ்செய்திகள்

அசுரன் செல்பேசிகளில் உள்ள எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுஞ்செய்திகள் அனுப்பும் முறை பலருக்கும் பெரும் பயனாக உள்ளது. அவை, உரிய நேரத்தில், உரியவர்களைச் சென்றடைந்ததா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள இயலாது எனினும், சில செல்பேசி நிறுவனங்கள் இவ்வசதியை…

ஹைட்ரஜன் ஆற்றலைப் பயன் படுத்த ஆய்வுகள்

மார்க் தீசன் அமெரிக்காவில் சால்ட் லேக் நகரில் அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு பரிசோதனைச்சாலையும் ஒரு தனியார் நிறுவனமும் இணைந்து 2.6 மில்லியன் டாலர் (130 கோடி ரூபாய்கள்) பெறுமானமுள்ள ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். இந்த…

விஞ்ஞானக் கோட்பாடு- தவறென நிரூபிக்கும் தன்மை

கார்ல் பொப்பர் Science as Falsification by Karl R. Popper ஐன்ஸ்டானின் தேற்றம் மிகவும் வித்தியாசமானது. உதாரணமாக ஐன்ஸ்டான் கணித்ததும், எட்டிங்டன் நிரூபித்ததையும் எடுத்துக்கொள்ளுங்கள். பெரும் எடையுள்ள பொருட்கள் (உதாரணமாக சூரியன்), எடையுள்ள…

இலக்கிய கட்டுரைகள்

தியாகம் என்னும் உண்மை (போர் தொடர்கிறது – ஸ்பானிய நாவல் அறிமுகம் )

பாவண்ணன் மொழிபெயர்ப்பாளர்களின் தளரா முயற்சியால் இலத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் பலவேறு வகைப்பட்ட படைப்புகள் தமிழ்வாசகர்களுக்குத் தொடர்ந்து கிடைத்தவண்ணம் இருக்கின்றன. எண்பதுகளில் மீட்சி இதழின் வெளியீடாக வந்த 'இலத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள் '…

என் பார்வையில் =நவீன தமிழ்க்கவிதைகளில் பரிசோதனை முயற்சிகள்

மாலதி விமரிசகனும் பத்தியாளனும் விநாடி விவரணைக்காரனும் எந்த மொழியிலும் கொண்டாடப் பட்டதாகச் சரித்திரமில்லை. அவன் சொன்னவற்றையும் விடச் சொல்லாமல் விட்டவை சீற்றத்தைக் கிளப்பி விட்டிருக்கின்றன. இன்று நான் வரிக்கின்றகோட்பாடுகளும் கவிதையை மிஞ்சிய,தன்னைத்தான் சாடிக்கொள்கிற, முரணையே…

கடற்கரய் கவிதைகள்

சுகுமாரன் எப்போதும் கவிதை, நிகழ்காலத்தின் எதிர்வினை மட்டுமே. வரலாற்றின் விசாரணையும் நிமித்திகத்தின் எதிர்பார்ப்பும் கவிதையின் பரப்பில் சமகாலச் சார்புடனேயே மேற்கொள்ளப் படுகின்றன.புதிய அனுபவ உலகை முன்னிருத்தவும் புதிய உணர்வோட்டத்தை அடையாளப்படுத்தவும் எத்தனிக்கும் இளங்கவிஞர்களுக்கு கவிதையை…

மெய்மையின் மயக்கம்-28

சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) பன்மைப்பாடு மனிதர்களின் பன்மைத் தன்மை அல்லது பன்மைப்பாடு என்னும் கருத்தமைவு ஒன்றும் தமிழகத்துச் சிந்தனை மரபுகளுக்குப் புதியது அல்ல. எனினும், உலகத்தின்…

ஓவியப் பக்கம் எட்டு – இஸாமு நகூச்சி – வெளியை உணர்த்தும் ச்ிற்ப உடல் (பகுதி – 2)

மோனிகா இஸாமு நகூச்சியின் சிற்பங்கள் ஒரு விளையாட்டு பொருளினைப்போல் எளிமையானதும் ஒரு தத்துவக் குறியீட்டைப்போல் செறிவுடையதுமாகும். எளிமையும் நவீனமும் ஒருங்கிணைந்த இந்த சிற்பங்களின் பின்னுள்ள வரலாறு மிகவும் சுவாரச்ியமானது. சிற்பக்கலையில் எளிமையையும் தியானத்தையும் நாடிய…

பாரதி இலக்கிய சங்கமும், காவ்யா அறக்கட்டளையும் நடத்திய சி. க நினைவரங்கத்தில் இணையம் வழியாக நேரடியாக வழங்கிய ஏற்புரை இது

திருமாவளவன் (பாரதி இலக்கிய சங்கமும், காவ்யா அறக்கட்டளையும் 28.1104 இணைந்து நடத்திய சி. க நினைவரங்கத்தில் சிறந்த கவிதைத் தொகுப்புகான பரிசைப் பெற்று இணையம் வழியாக நேரடியாக வழங்கிய ஏற்புரை இது) இவ்விழாவின் மதிப்புக்குரிய…

கதைகள்

நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 48

நாகரத்தினம் கிருஷ்ணா இக்காயம் நீங்கி இனியொரு காயத்திற் புக்குப் பிறவாமல் போம்வழீ நாடுமின் எக்காலத் திவ்வுடல் வந்தெமக் கானதென் றக்கால முன்ன அருள்பெற லாமே. - (திருமந்திரம்) -திருமூலர் .... நண்பனே! நான் நிரந்தரமானவன்,…

மாற்றம்

பாரி பூபாலன் காலை ஆறு மணிக்கெல்லாம் அவனுக்கு விழிப்பு வந்து விட்டது. எழுந்து என்ன செய்வதென்று தெரியவில்லை. இன்று சனிக்கிழமை. வேலைக்குப்போகத்தேவையில்லை. போர்வையை இழுத்துப்போர்த்திக்கொண்டு மேலே பார்த்தபடி படுக்கையிலேயே படுத்துக் கிடந்தான். எவ்வளவு நேரம்…

ஜே.ஜே. சில விளக்கங்கள்

நாகரத்தினம் கிருஷ்ணா எழுத்தாளனென்பவன் சமூக அவஸ்தைகளுக்குத் தன்னையும் உட்படுத்திக் கொள்ளவேண்டுமென்கிற கட்சியைச் சேர்ந்தவன். அந்நியமண்ணிலிலிருந்தாலென்ன, ஐம்புலன்களின் தேவைக்குப் பூர்வீகமண்ணையே கூடுதல் அளவில் நம்பியிருப்பதால், படுகின்ற வதைகளிலும் இந்திய மண்ணின் காரண, காரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன.…

ஒரு பெரியாரிஸ்டின் தீபாவளி

புதியமாதவி, மும்பை. நட்சத்திரங்களை விரட்டிவிட்ட மின்விளக்குகளின் ஆகாயத்தில் தீபாவளியும் சேர்ந்து நிலவுக்கு இருட்டடிப்பு செய்துகொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் வண்ண விளக்குகள். தீபாவளிக்கு என்றே அக்பரலிஷ் கடையிலிருந்து நடைபாதை மணிஷ் பஜார் வரை வண்ணக் காகிதங்களில்…

அறிவியல் சிறுகதை வரிசை.3- விசும்பு

ஜெயமோகன் எனக்கு இரண்டு எஜமானர்கள். ஏசு சொன்னார், ஒருவன் இரு எஜமானர்களிடம் பணிபுரியமுடியாதென்று. அதே ஏசுதான் சீசருக்கு உரியது சீசருக்கு, தெய்வத்துக்குரியது தெய்வத்துக்கு என்றும் சொன்னார். நான் இரண்டாம் கொள்கையை பின்பற்றினேன். ஆட்டிப்படைத்த சீசரின்…

கவிதைகள்

ஈசனும் ஆசானும்.

கோமதி நடராஜன் வயது தந்து வருவதில்லை விவேகம் என்று, சில பெரியவர்கள் பேசியே புரிய வைத்தனர். பேசாமல் கேட்டுக் கொண்டேன். கல்வி தந்து வருவதில்லை அறிவு என்று, சில பட்டதாரிகள்,பக்குவமாய் விளக்கினர். பாடமாய் ஏற்றுக்…

டேவிட் சசூன்

அருண் கொலட்கர்(மொழியாக்கம் - இரா.முருகன்) 1 என் காலத்தில் பம்பாயின் வர்த்தக இளவரசன் என்பார்கள் என்னை. நான் முன்கை எடுத்து எழுப்பிய இந்தப் பட்டணத்தில் பாரசீக சுல்தான் போல் இருந்தேன். இப்போது இங்கே ஒரு…

கவிக்கட்டு 38-மனிதனைத் தேடி

சத்தி சக்திதாசன் மந்திகளின் தோப்பின் நடுவே மடையர்களின் கும்பலினுள்ளே மரியாதையை அறியாதவர் முன்னே நான் மட்டும் ஏன் அலைகிறேன் ? மனிதனைத் தேடி இல்லம் முழுவதும் பொருளையும் இதயம் முழுதும் இருளையும் இரைக்க இரைக்கச்…

கீதாஞ்சலி (6)-உன்னிசைக் கீதம் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா இன்னிசையில் கானத்தை, என்னரும் அதிபனே! எவ்விதம் நீ பாடுகிறாய் என்பதை நான் அறிந்திலேன்! உன் கீதத்தைக் கேட்டு காலங் காலமாய் மெளனத்தில் மூழ்கி உளம் வியப்பில் ஆழ்ந்தது! உன்…

உயிர் மலரும்

புகாரி மழை பொழிய பொன் மழை பொழிய மனம் நனையும் என் மனம் நனையும் மனம் நனைய என் மனம் நனைய முகம் தெரியும் உன் முகம் தெரியும் முகம் தெரிய உன் முகம்…

சென்னை நகரமோர் செல்வமடி!

பசுபதி கண்ணை முழிப்பதோர் நாட்டினிலே -- அகக் கண்ணை விழித்ததோர் நாட்டினிலே -- பிறந்த மண்ணென்றன் வாழ்வில் மறைந்திடுமோ -- தசை வாட்டினும் ரத்தம் மறந்திடுமோ ? (1) உன்னூர் எதுவென்று கேட்கையிலே --…

உன்னால் நான்

பாஷா உன்னோடு உலகத்தில் வாழ்வதால் உன் சக மனிதனாகிறேன் உள்ளத்தில் உன்னை இருத்தி உன் கோவிலாகிறேன் மண்மேல் உன் தடம்தேடி உன்னை தொடர்ந்தவனாகிறேன் மாலையில் உன் பாடல்கேட்டு உன் இரசிகனாகிறேன் கோபத்தில் நீ கொதிக்க…

பெரிய புராணம் – 20

- பா .சத்தியமோகன் 9.இயற்பகை நாயனார் புராணம் 404. நீடுகின்ற வெண்கொற்றக்குடை உடைய சோழர் குலத் தோன்றல் அநபாயனின் முன்னவர்கள் பெருக்கிய புகழ் சிறப்பில் நிலைத்த புகழ் கொண்ட மருதநிலம் சார்ந்த நீர் நாட்டிலே…

தமிழ்மணவாளன் கவிதைகள்

தமிழ்மணவாளன் கடவுளர் குளம் உழவாரப்பணிக்கான உத்தரவு வந்து ஆழப்படுத்தும் வேலையை அமைச்சரொருவர் தொடங்கி வைக்கிறார் குதூகலமாய் சூழ்ந்து நிற்க பிரமாண்டமானவக் கோயிலின் மையத்தில் ஏழாம் நூற்றாண்டு பேரரசரொருவர் ஆன்மீகம் வளர்க்கத்தோண்டிய குளக்கரையில் அலங்காரங்களோடு ஆண்டவன்…

வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 5 – இரண்டாம் தேடல்

வெண்ணிலாப்ரியன். குளிரில் பற்கள் நடுங்குகின்றன. இரவின் திகில் என்னையும் சிதிலமாக்க அசாதாரண நிசப்த நிமிடங்களில் மஞ்சள் பல்பின் அப்பிய சோகத்தில் துர்நாற்ற சதைகளின் உயிரோட்டமாய் என் சுவாசமிருக்க தேடிக்கொண்டிருக்கிறேன். என் மனைவியின் தொலைந்து போன…