புதியமாதவி, அகந்தை உடையலாம்-தமிழின் அகரம் உடையலாமா ? இமைகள் மூடலாம் - எழுத்தின் இமயம் மூடலாமா ? வானம் கருக்கலாம் -இடியில் வார்த்தை கருக்கலாமா ? தேவை மாறலாம்-உன் தேடல்கள் மாறலாமா ? ?…
பவளமணி பிரகாசம் அவள் கோபப் படவே மாட்டாள், வயிற்றுள் உதைத்த குழந்தைகள், பல் முளைக்கையில் கடித்த பிள்ளைகள், வெடுக்கென பேசும் வாலிப வாரிசுகள், தாரத்தை தாங்கி ஒதுங்கும் மகன்கள், செம்மண்ணில் விழுந்த மழை நீராய்…
பாரதிராமன். குழந்தை சிரிப்பது அழகு அது அழுவதும் அழகு ராமர் வேடம் அழகு ராட்சத வேடமும் அழகு அருவி அழகு வெள்ளமும் அழகு தென்றல் அழகு புயலும் அழகு பசும் வயல்கள் அழகு பாலைவனமும்…
சி. ஜெயபாரதன், கனடா சத்திரம், சாவடி எங்கள் இனம்! எப்போதும் வற்றாது என் கிணறு! வாசல் திறந்தே கிடக்கும் வரவேற்க! வாயை மூடிக் கொள்ள கதவுகள் இல்லை! வாளேந்தி நிற்கும் வன்முறைக் காவலர் இல்லை,…
புகாரி, கனடா என்றுமே இணையாமல் இணையப் போகிறோம் என்று வேகமாய் ஓடிக் கொண்டிருக்கும் தண்டவாளங்களாகத்தான் இந்த வாழ்க்கையும் கனவுகளும் எப்போதும் முகம் காட்டுகின்றன ! O மனிதனின் மகா சக்தியின் முன் இது எப்படி…
வேதா நான் உனதாகும் திருநாள் ஒருநாள் வருமே என் மண் உனைச் சேர்ந்து இளமை செழுமை பெறுமே மனசைக் கெடுத்த மாயமெல்லாம் அன்று மழையாய் நிஜமாய் வருமே, சுகமாய் சுகங்கள் தருமே உன் சொந்தம்…
ராமலக்ஷ்மி பார்வை கோளாறு-1 நோயின் உச்சத்தில் நொந்து போய் அவன்- இறுகிய முகமும் குறுகிய உடம்பும் குன்றிய உள்ளமுமாய்... நலம் விசாரிக்க வலம் வந்த மருத்துவர் இவன் இருக்கும் இடம் வந்து நின்றார்- வெளிர்…
பொன்னி வளவன் கரிய இருட்டின் கொடுங்கோலாட்சியை ஒழிக்க கதிரவன் புறப்படும் முன்பே கலப்பையை தோளில் சுமந்து சென்று..... கரிய இருளிடம் போராடி வெற்றி பெற்ற இருமாப்பால் கதிரவன் பவனி வரும் பகல் பொழுது முழுவதும்…
ஆதர்ஷ் ராவ் எவ்வளவு கொடுக்க வேண்டும் சாதாரணமாக ஏதாவது வரைமுறை இருந்தால் என்ன ? எதிர்வீட்டு வயதானவரின் அறுபதாம் கல்யாணத்திற்கு ? பக்கத்துத்தெரு மாணிக்கம் பெண் காதுகுத்துக்கு ? சங்கடச் சிரிப்போடு பந்தியில் அமர்ந்து…
கவியோகி வேதம் காந்திஜி!! சத்தியத்தின் கனலுருவாய்ப் பூமியிலே சாந்தமுடன் இறங்கிவந்த சன்மார்க்க தூதுவர்! .. போர்பந்தர் தந்தஅமுதம்!புண்ணியத்தின் மறுஉருவம்! கார்முகிலாய் 'அகிம்சையினை 'த் திரளச் செய்தே, .. பாரத நாட்டின் பலகோடி மக்களையும் சாரதிபோல்…