கோ.துக்காராம் நான் மரத்தின் கீழே படுத்திருந்தேன். ஒரு குளம். அதன் அருகே ஒரு மரம். மரத்து நிழல், குளத்தை சுற்றிலும் பூச்செடிகள். மெல்லிய காற்று, அந்த காற்று பூக்களைத் தொட்டு நறுமணத்தை எடுத்துக்கொண்டு குளத்தின்…
வேதா மஞ்சள் வெயில் காய்கின்ற மாலையில், எங்கிருந்தோ வேகம் பிடித்தபடி வரும் மேகம்.....உதடுகளில் கருமையைப் பூசிக்கொண்டு பூமியை முத்தமிடத் தயாராய்! இந்த மழையும் மாலையும் என் சுவாசத்தில் முழுதாய்க் கலந்து எத்தனை வருடங்கள் ஆகியிருக்கும்…
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் டொறொன்டோவின் விட்டுவீதியான தெருக்களில், இன்னம் வேகமா ஓட்டுங்க டடா என்ற பிள்ளைகளின் தொண தொணப்புக்கு இணங்காமல் வண்டில்மாட்டு வேகத்தில் வழுக்கி சான்ட்ஹோஸ்ட் சதுக்கத்திற்கு வர டானியலுக்கு அரைமணி நேரத்திற்கும் கொஞ்சம்…
இரா முருகன் குப்புசாமி அய்யன் ஊர் எல்லைக்கு வரும்போது நடு மத்தியானமாகி விட்டிருந்தது. நல்ல வேனல் சூடு. அடுப்படியில் நெருப்புக்குப் பக்கத்தில் நின்று கிண்டிக் கிளறி, வடித்து இறக்கிப் பொறித்து, இலை போட ஏவிக்…
நாகரத்தினம் கிருஷ்ணா 'விஜி இங்கே வா! நம்ம பிரியா கையில ஏதோ நாய்க்குட்டி மாதிரித்தெரியுது '.. 'மாதிரி என்ன ? நாய்க் குட்டியேதான். நம்ம பக்கத்து அப்பார்ட்மெண்ட்ல புதுசா வந்திருக்காளே.. பேரு கூட என்னவோ…
இரா.முருகன் நான் மலையாளம் மற்றும் கிரிப்டாலஜி படிக்கப் போயிருக்காவிட்டால், போன மாதம் ஊருக்குப் போயிருக்காவிட்டால், இதை எழுதியே ருக்க மாட்டேன். இந்த நரை பாய ஆரம்பித்த மீசை, கண்ணாடி, கிருதா எல்லாவற்றையும் எடுத்து விட்டு,…
ஜோதிர்லதா கிரிஜா (முன் குறிப்பு - பாப்ரி மசூதி இடிக்கப்படுவதற்கு முன்னர் எழுதியது) ஆறுமுகம் திக் திக்கென்று அடித்துக்கொண்டிருந்த நெஞ்சுடன் நாளிதழைப் படித்துக்கொண்டிருந்தார். காந்தி பிறந்த நாட்டில்தான் இப்படியெல்லாம் நடக்கிறதா என்று அவ்வப்போது தமக்குள்…
ராமசந்திரன் உஷா பொதுவாய் பெண்களுக்கு இளகிய மனம் கொஞ்சம் அதிகம்தான்.நானும் யாராவது தங்கள் சோகத்தைசொன்னால் உருகி போய்விடுவேன். இப்படித்தான் எங்கள் குடியிருப்பு காவலாளிபாபு அவன் வாழும் வாழ்க்கை,படும்பாடு,ஊரில் அவன் குடும்பம் என்று ஏதாவது என்னைப்…