திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030703_Issue

அரசியலும் சமூகமும்

பேய்களின் கூத்து

அ.முத்துலிங்கம் பனிக்காலத்தின் ஆரம்பத்தில் நான் அமெரிக்காவுக்கு சென்றேன். அங்கு தங்கியிருந்த சமயத்தில் மூன்று புத்தகங்கள் படித்தேன். இப்பொழுதெல்லாம் நல்ல புத்தகங்கள் வாங்குவது கஷ்டமாகிவிட்டது. ஆகவே நண்பர்களின் பரிந்துரைகளையும், பத்திகைகளின் மதிப்பீடுகளையும் வைத்து அவற்றை தீர்மானிக்கிறேன்.…

விலங்குகளின் வாழ்வும் விளங்கும் உண்மைகளும் (வாழும் சுவடுகள் – கால்நடை வைத்தியரின் அனுபவங்கள் – நூல் அறிமுகம்)

பாவண்ணன் (வாழும் சுவடுகள் - ஆசிரியர் டாக்டர் என்.எஸ்.நடேசன், மித்ர வெளியீடு. சென்னை, விலை ரூ65) ஒவ்வொருவருடைய மனத்திலும் ஒரு படைப்பாளி உறைந்திருக்கிறான் என்று சொல்வதுண்டு. எதிர்ப்படும் ஒவ்வொரு சம்பவத்தையும் உயிர்ப்புடன் எதிர்கொள்வதும் நிதானமாகப்…

நகர்நடுவே நடுக்காடு [அ.கா.பெருமாள் எழுதிய ‘தெய்வங்கள் முளைக்கும் நிலம் :நாட்டார் தெய்வங்களும் கதைப்பாடல்களும் ‘ என்ற நூலின் ம

ஜெயமோகன் நாகர்கோவிலில் மிக முக்கியமான நகரச்சந்திப்பு ஒன்றுக்கு ' நடுக்காட்டு இசக்கியம்மன் பேருந்து நிறுத்தம் ' என்று பெயர் .திருவனந்தபுரம் நெடுஞ்சாலை ஆகையால் சரசரவென்று பேருந்துகள் ஓடும், கடைகளும் பங்களாக்களும் நிரம்பிய ,இப்பகுதியில் சாலையோரமாகவே…

குறிப்புகள் சில-ஜீலை 3 2003 (நதிகள் இணைப்புத் திட்டம்-உயிரியல் தொழில்நுட்பமும்,வேளாண்மையும்,எதிர்ப்பும்-செம்மொழி-அறிவின் எல்லைகள

K.ரவி ஸ்ரீநிவாஸ் நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து பலவகைக் கருத்துக்கள் தொடர்ந்து வெளியானவண்ணம் உள்ளன. சில வாரங்கள் முன்பு ரீடிப் இணையதளத்தில் அஸ்வின் மகேஷ் இரண்டு கட்டுரைகள் எழுதியிருந்தார். பல அறிவுஜீவிகள் இத்திட்டம் குறித்த…

எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் குடும்ப நிதி அளித்தோர் பட்டியல்

எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் குடும்பத்தினருக்கு உதவி செய்ய முன்வந்த நண்பர்களுக்கு எங்களின் நன்றி. இது வரை பெறப்பட்ட தொகையின் பட்டியல் இது. தொடர்ந்து உதவி செய்ய முன் வருபவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.…

கண்காட்சி

காஞ்சனா தாமோதரன் பிரிட்டிஷ் அரும்பொருளகத்தின் எகிப்து பற்றிய விசேஷக் கண்காட்சி சிக்காகோ அரும்பொருளகத்தில் ஆகஸ்ட் 2003 வரை நடக்கப் போவதாய்த் தகவல் வந்திருந்தது. பழங்காலத்தில் கட்டப்பட்ட அரும்பொருளகங்கள், பல்கலைக்கழகங்கள், நூலகங்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. பிரமிக்க…

பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 9

K.ரவி ஸ்ரீநிவாஸ் பிரிட்டனின் தேவைகளுக்காக ஐயர்லாந்து,வட கிழக்கு அமெரிக்கா உட்பட பல பகுதிகளிலிருந்த காடுகள் அழிக்கப்பட்டன.இரும்பு உற்பத்தி, கப்பல் கட்டுதல், ராணுவத்திற்கான கப்பல் கட்டுதல் போன்றவற்றிக்கு தொடர்ந்து மரப்பொருட்கள் தேவைப்பட்டது. எனவே இங்கிலாந்தில் உள்ள…

‘ஓமெல்லாசை விட்டு போகிறவர்கள் ‘ ஒரு சிறுகதையும், அது குறித்த புரிதலுக்காக குறிப்புகளும்

ரவி கே ஸ்ரீநிவாஸ் 'ஓமெல்லாசை விட்டு போகிறவர்கள் ' உருஸ்லா கே லெ குய்ன் எழுதிய புகழ் பெற்ற கதை. இக்கதையைப் பற்றிய ஒரு விரிவான கட்டுரைக்கு வழிவகுக்கவே இக்குறிப்புகள்.விரிவான கட்டுரை எழுத நேரம்…

கடிதங்கள்

ஜூலை 3, 2003 'இரவுகள் எழும்பும் ஊழிக்காற்றில் நெகிழும் சுடருக்குள் நிலைத்த கருவிழி நடுங்கும் நிழல்களின் ஸ்பாுஸத்தில் அறைச் சுவர்கள் ' எழுதப்படாத பதில் கடிதம் -யூமா.வாசுகியின் இரவுகளின் நிழற்படம் கவிதைகள் குறித்து எச்…

பொருந்தாக் காமம்

பி.கே.சிவகுமார் தலைப்பைப் பார்த்துவிட்டு, ஏதேதோ கற்பனை செய்தபடி இதைப் படிக்க ஆரம்பித்து முடிவில் ஏமாந்து போனால் அதற்கு நான் பொறுப்பல்ல. தனித்தமிழின்மீது ஒருசிலர் கொண்டுள்ள பிரேமையைப் 'பொருந்தாக் காமம் ' என்று அழைப்பதே பொருத்தமென…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் மேதைகள் ஜான் லோகி பெரெட் (John Logi Baird)

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி தகவல் பரிமாற்றத் துறையில், வானொலியைத் தொடர்ந்து உண்டான மிகப் பெரிய அறிவியல் முன்னேற்றமாகக் கருதப்படுவது தொலைக்காட்சியே. வானொலியில் செய்திகளை ஒலி ஊடகத்தில் கேட்க…

ஏறத்தாழ சூரியக் கிரகக்குடும்பத்தைப் போன்றே இருக்கும் இன்னொரு சூரியக் குடும்பத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

அறிவியலாளர்கள் இதுவரை கண்டறிந்த நட்சத்திரங்களிலேயே சூரியனையும் அதன் கிரகங்களையும் வெகுவாக ஒத்திருக்கும் ஒரு சூரியக் குடும்பத்தை கண்டறிந்துள்ளனர். இதிலும் வியாழன் போன்ற ஒரு பெரிய கிரகம், நம் சூரியனை சுற்றிவருகின்ற தொலைவில் அங்கும் சுற்றி…

இலக்கிய கட்டுரைகள்

உளைச்சல்களும் ஊசலாடும் மனமும் (காளிந்திசரண் பாணிக்கிரஹியின் ‘நாய்தான் என்றாலும் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 67)

பாவண்ணன் புருஷோத்தமன் பயந்த சுபவாமுள்ள ஓர் அதிகாரி. அவருக்கு மூன்று பெண்கள் இருந்தார்கள். மூவருமே வளர்ந்து திருமணத்துக்குக் காத்திருந்தார்கள். நண்பரும் தம்மால் முடிந்த அளவில் பல முயற்சிகளை எடுத்தபடி இருந்தார். எல்லா முயற்சிகளும் இதோ…

ஆத்மாநாமின் ஆத்ம தரிசனம்.

பாரதிராமன் ஒரு கவிஞனின் படைப்புகள் எல்லாம் அவனுடைய சுயத்தின் வெளிப்பாடுகளே.தன்னைத்தானே தரிசித்துக்கொள்ளும் அவன் பிறருக்கும் தன்னை தரிசனப்படுத்துகிறான்.எனினும் பார்க்கும் அனைவருக்கும் இத்தோற்றங்கள் ஒரேமாதிரி அமைவதில்லை, அக்கவிஞனுக்கு உள்பட ' கொள்கைகளைப் பற்றிய அதிகப்படிப்பு இவருக்கு…

சுஜாதா – எனது பார்வையில்

கணபதி சுப்பு கடந்த சில இதழ்களில், சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள் பற்றியும், சுஜாதாவின் எழுத்து இலக்கியமா என்பது பற்றியும் கட்டுரைகள் பார்த்தேன். இங்கு, சுஜாதா என்ற எழுத்தாளர் என்னை, எனது எண்ணங்களை பாதித்ததை பதிவு…

சுஜாதாவும் இலக்கியமும்-புனைவுகளுக்கு அப்பால்-1

K.ரவி ஸ்ரீநிவாஸ் சுஜாதாவின் அறிவியல் புனைகதைத் தொகுப்பிற்கு ஜெயமோகன் எழுதிய மதிப்புரை பற்றி சுஜாதா அம்பலத்தில் தன் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். சுஜாதா தன் கருத்துக்களை திண்ணையில் எழுதியிருக்கலாம் அல்லது அம்பலத்தில் வெளியானதை திண்ணைக்கு அனுப்பி…

நமது வசையிலக்கிய மரபு

கெ. கணேஷ் காலச்சுவடு சொல்புதிது போர் உச்சத்தை அடைந்திருபது தெரிகிறது . தன் பங்குக்கு குமுதம் கலந்துகொண்டு தன்வேலையைக் காட்டியிருக்கிறது. இதிலே என் கருத்துக்கள் சில. 1] காலச்சுவடு ஆசிரியர் அரவிந்தன் உத்தியோகமுறையில் எழுதிய…

கதைகள்

மரபணு

கோ.துக்காராம் நான் மரத்தின் கீழே படுத்திருந்தேன். ஒரு குளம். அதன் அருகே ஒரு மரம். மரத்து நிழல், குளத்தை சுற்றிலும் பூச்செடிகள். மெல்லிய காற்று, அந்த காற்று பூக்களைத் தொட்டு நறுமணத்தை எடுத்துக்கொண்டு குளத்தின்…

தீராநதி

வேதா மஞ்சள் வெயில் காய்கின்ற மாலையில், எங்கிருந்தோ வேகம் பிடித்தபடி வரும் மேகம்.....உதடுகளில் கருமையைப் பூசிக்கொண்டு பூமியை முத்தமிடத் தயாராய்! இந்த மழையும் மாலையும் என் சுவாசத்தில் முழுதாய்க் கலந்து எத்தனை வருடங்கள் ஆகியிருக்கும்…

விடியும்! (நாவல் – 3)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் டொறொன்டோவின் விட்டுவீதியான தெருக்களில், இன்னம் வேகமா ஓட்டுங்க டடா என்ற பிள்ளைகளின் தொண தொணப்புக்கு இணங்காமல் வண்டில்மாட்டு வேகத்தில் வழுக்கி சான்ட்ஹோஸ்ட் சதுக்கத்திற்கு வர டானியலுக்கு அரைமணி நேரத்திற்கும் கொஞ்சம்…

அரசூர் வம்சம் – அத்தியாயம் பதிமூன்று

இரா முருகன் குப்புசாமி அய்யன் ஊர் எல்லைக்கு வரும்போது நடு மத்தியானமாகி விட்டிருந்தது. நல்ல வேனல் சூடு. அடுப்படியில் நெருப்புக்குப் பக்கத்தில் நின்று கிண்டிக் கிளறி, வடித்து இறக்கிப் பொறித்து, இலை போட ஏவிக்…

சீச் சீ இந்தப் பழம் புளிக்கும்

நாகரத்தினம் கிருஷ்ணா 'விஜி இங்கே வா! நம்ம பிரியா கையில ஏதோ நாய்க்குட்டி மாதிரித்தெரியுது '.. 'மாதிரி என்ன ? நாய்க் குட்டியேதான். நம்ம பக்கத்து அப்பார்ட்மெண்ட்ல புதுசா வந்திருக்காளே.. பேரு கூட என்னவோ…

பாருக்குட்டி

இரா.முருகன் நான் மலையாளம் மற்றும் கிரிப்டாலஜி படிக்கப் போயிருக்காவிட்டால், போன மாதம் ஊருக்குப் போயிருக்காவிட்டால், இதை எழுதியே ருக்க மாட்டேன். இந்த நரை பாய ஆரம்பித்த மீசை, கண்ணாடி, கிருதா எல்லாவற்றையும் எடுத்து விட்டு,…

இராமன் அவதரித்த நாட்டில் …

ஜோதிர்லதா கிரிஜா (முன் குறிப்பு - பாப்ரி மசூதி இடிக்கப்படுவதற்கு முன்னர் எழுதியது) ஆறுமுகம் திக் திக்கென்று அடித்துக்கொண்டிருந்த நெஞ்சுடன் நாளிதழைப் படித்துக்கொண்டிருந்தார். காந்தி பிறந்த நாட்டில்தான் இப்படியெல்லாம் நடக்கிறதா என்று அவ்வப்போது தமக்குள்…

மனிதர்கள்

ராமசந்திரன் உஷா பொதுவாய் பெண்களுக்கு இளகிய மனம் கொஞ்சம் அதிகம்தான்.நானும் யாராவது தங்கள் சோகத்தைசொன்னால் உருகி போய்விடுவேன். இப்படித்தான் எங்கள் குடியிருப்பு காவலாளிபாபு அவன் வாழும் வாழ்க்கை,படும்பாடு,ஊரில் அவன் குடும்பம் என்று ஏதாவது என்னைப்…

கவிதைகள்

நான்கு கவிதைகள்

ராம் பால் பரம்பொருள்.. வெற்றிடமாய் எங்கும் நான் வியாபித்திருக்க ஒற்றைப் புள்ளியில் நீ மையமாய் குவிந்திருக்கிறாய்.. பட்டமாய் நான் பறந்து கொண்டிருக்க ஆட்டுவிக்கும் கயிறாய் நீ.. சண்டை சச்சரவு என நான் சுற்றித்திரிய சமாதானமாய்…

கணையும் கானமும்

பசுபதி விண்ணில் எய்தேன் அம்பொன்றை --மண்ணில் . வீழ்ந்த தெங்கோ; தெரியவில்லை கண்பின் தொடர முடியாத -- கடிய . கதியில் கணையும் பறந்ததுவே. விண்ணில் உயிர்த்தேன் பாடலொன்றை -- மண்ணில் . வீழ்ந்த…

உலகத்தின் மாற்றம்

சத்தி சக்திதாசன் திறவாய் திறவாய் உன் மனக்கதவை நீ திறவாய் மறவாய் மறவாய் ஏழையின் கண்ணிரை மறவாய் தருவாய் தருவாய் உன்கருணைக் கரங்களால் தருவாய் பெறுவாய் பெறுவாய் ஏழைத் தோழனின் மானசீக வாழ்த்துக்களை பெறுவாய்…

பார்க் ‘கலாம் ‘

கோமதி நடராஜன் ஆண்டுகள் பல கடந்து கண்டெடுத்தோம் ஒரு ஒரு காமராஜ். அவர் அனுபவத்தில் பட்டம் வாங்கிய அறிவாளி இவர் பல்கலைக் கழகத்தில் பட்டம் வாங்கிய அனுபவசாலி. அவர், பார்க்கலாம் பார்க்கலாம் என்று கூறியே,…

அன்புள்ள மகனுக்கு ….. அம்மா

வசீகர் நாகராஜன் - ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967) அன்பு மகனே .... வாழ்க்கை வழியெல்லாம் பொன் படிக்கட்டுகளாக வாய்த்திருக்க வில்லை எனக்கு வழியெங்கும் ஆணிகள் பூத்திருந்தன மரச்சிராய்ப்புகள் சிதறிக் கிடந்தன…

கூட்டுக்கவிதைகள் இரண்டு

ஜான் பாபுராஜ், நா.முத்துக்குமார், சங்கர ராமசுப்ரமணியன், லஷ்மி மணிவண்ணன், விக்ரமாதித்யன். ராஷஸ சதுரங்கப்பலகையிலிருந்து இறங்குகின்றன பாம்புகள் ----------- (கூட்டுக்கவிதை ) - ஜான் பாபுராஜ் - நா.முத்துக்குமார் - சங்கர ராமசுப்ரமணியன் - லஷ்மி…

விக்கிரமாதித்யன் கவிதைகள்

விக்கிரமாதித்யன் கண்டதும் கொண்டதும் --விக்ரமாதித்யன் நம்பி என்ன செய்யவென்றே தெரியவில்லை ஏதாவது செய்து கொண்டிருக்கிறான் என்ன சொல்லவென்றே புரியவில்லை என்னவாவது பேசிக்கொண்டிருக்கிறான் எங்கு போகவென்றே திட்டமில்லை எங்கேயாவது போய்க் கொண்டிருக்கிறான் என்ன சாப்பிட எப்படி…

மணி

ஸ்ரீராம் காலை அப்பாவின் பூஜை மணியோசை கேட்டு கண்விழித்து என் அந்தரங்க அறையின் கடிகாரத்தில் மணி பார்த்து அவசர அவசரமாக பல் துலக்கி, குளித்து முடித்து அம்மாவின் பாசமிக்க காலை உணவை மணிக்குறித்து ஒதுக்கி…

இரண்டு கவிதைகள்

ராமலக்ஷ்மி. எல்லார்க்கும் இனியவராய்...... மண்ணிலே பிறந்திட்ட மனிதர்களே! இதில் ஒரு பிடியும் நமக்குச் சொந்தமில்லை. விண்ணுலகம் செல்லுகையில் நாம் வாரிக் கொண்டு போவது எதுவுமில்லை! தண்ணீரில் எழுதுகின்ற எழுத்தன்றோ இத் தரையினிலே நாம் வாழும்…

மூன்று கவிதைகள்

சேவியர் மிச்சமிருப்பவை கொதிக்கக் கொதிக்கக் கொட்டும் சூரிய பானத்தை நிலாக் கோப்பை குளிர வைத்துப் பரிமாறும். நிலவும் சூரியனும் இன்னும் அயல் தேசக் காப்புரிமைக்குள் அடைக்கப்படவில்லை. தொட்டு விட இயலாத தூரப் புள்ளிகளை பூமி…