அனந்த் நடக்கமுடி யாதஅந்த மாது நடுத்தெருவில் மலைத்துநிற்கும் போது கடந்துசெல்லும் பேர்கள்அவர் கல்மனத்தால் ஊர்திகளும் தடங்கலின்றி ஓடும் சாலை மீது! ***** மீதமுள்ள பணத்தையெல்லாம் மொத்தம் வீதிமுனைக் கள்கடைக்கு நித்தம் ஈந்து 'இந்தத் தேசமெல்லாம்…
சுந்தர் பசுபதி முடிவற்ற விழிப்புணர்வே விடுதலையின் விலையாமென்ற * மூத்தோரின் வாக்கினை எண்ணும் போழ்தில் சுதந்திரமென்றெதனைச் சொன்னார் எனும் கேள்வி முளைக்கும்.... *** வாழுகின்ற வாழ்க்கை நிலை பற்றி பெருமிதம் கொள்ளுகையில் அதன் நிலையாமயின்…
கணேஷ் குட்டி பிரிவுகள்!!!! காலத்தின் கட்டாயங்களில் இந்த பிரிவுகளுக்கு தான் நம்மிடம் இருந்து பிரிவுகள் இல்லை!!! கல்லூரி படிப்பிற்காக குடும்பத்தினரிடம் இருந்து பிரிவு!!! கல்லூரி வளாகத்தில் கிடைத்த வேலைக்காக கல்லூரி நண்பர்களிடம் இருந்து பிரிவு!!!!…
ஜெயந்தி சேது என்றாவது தொட்டு பார்த்திட வேண்டும் எசமானி வீட்டு கரடி பொம்மையை.. வெண்பஞ்சு பொதி ஒன்றை வெட்டி எடுத்தாற்போல 'உசாலா போட்ருப்பாகளோ ' அப்பாவியாய் கேட்டிருக்கிறேன்.. வெள்ளை வெளேர் உடம்பும் கறுப்புத் திராட்சை…
இ.இசாக் *** தனியே காட்டுவழிப்பயணம் துணையாய் குயில் பாட்டு *** ஆறிப்போன தேனீர் சுடச்சுட செய்தி. *** வற்றிய மடியோடு பசு வைக்கோல் போரில் கன்று. *** என்னென்னவோ புலம்புகிறேன் அமைதியாக வாயாடி புகைப்படத்தில்.…
பசுபதி ~*~o0o~*~ 'மெருகுடனே பாட்டிசைக்கக் குரல் ! வீணை,குழல் மற்றதற்கு விரல் ! ' . . குருசொல்வார் சீடனுக்கு, . . 'குரல்,விரலில் வீணனுக்கு, இருப்பதொரு தொழில்இட்லி உரல் ! ' *****…
கவியோகி வேதம் வாசலில் கோலம் போட்டு, ..வரிசையாய்ப் 'பாதம் ' வைத்து, ஆசையாய்த் தவழ்ந்த கண்ணன் ..அற்புதப் பொம்மை மேலே நேசமாய் அணிகள் சூடி, ..நிறையவே அப்பம்,சீடை, வாசனை தூக்கு கின்ற ..மாலைகள்,வெண்ணெய்,பாலும் சன்னதி…
ஆனந்தன் பகடை உருட்டி நாட்டைப் பற்றும் பக்குவம் வேண்டாம்... வாயைத் திறந்து உலகைக் காட்டும் வல்லமை வேண்டாம்... வில்லை உடைத்து சீதை மணக்கும் வலிமை வேண்டாம்... சூது பேசி கர்ணனின் உயிரை சூறையாட வேண்டாம்...…
எஸ். வைதேஹி. நகராத காற்று மனங்களின் சாயல் குருதியின் வாசம் வார்த்தை பிம்பங்கள் கத்தியின் கூர்மை வெளிறிப் போகும் இரவின் கோடுகள் ஆந்தை குரலில் அசையா தண்ணீரில் யாருக்குமில்லா மரக்கிளை நிழல். *** svaidehi@hotmail.com
திலகபாமா முகூர்த்த கால்களாய் முளைத்து நிமிர்ந்திருந்த தென்னைகளில் கூடுகளுக்கு நார்கள் சேகரிக்கும் காகங்களின் வேகத்திற்கு விசிறி விட்ட கீற்றுகள் விலா ஒடிந்து கருகி கிடக்க கெண்டையும் கெழுத்தியும் காதல் களியாட்டங்களை கண்டு நெளிந்தாடிய நாணல்கள்…