திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020512_Issue

அரசியலும் சமூகமும்

ஊதுகிற சங்கு

பாரதிராமன் பிரபல ரஷ்ய டென்னிஸ் வீரர் காஃபல்னிகாவ் ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் வென்றவுடன் பாாிஸ் நகரப் பார்வையாளர்களுக்கு நன்றி கூறியபோது ஆங்கிலத்தில் பேசினார். அவாிடம் தோல்வியுற்ற மைக்கேல் ஸ்டிக் அடுத்து பேசும்போது…

இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 4 அத்தியாயம் 4 – இந்துத்துவம் : தலித்கள் பெண்கள்

மஞ்சுளா நவநீதன் இந்துத்துவ சக்திகள் எப்படி பெண்களையும் , தலித்களையும் நசுக்க முற்படுகின்றன என்பது பற்றிய மார்க்ஸின் பார்வைகள் - பூச்சாண்டிகள் என்பது சரியான வார்த்தையாய் இருக்கும் - இந்த அத்தியாயத்தில். எப்படி இந்துத்துவ…

வம்பு பேச்சும் கவலையும்

ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) ஒரு வினோதமான விதத்திலே வம்பு பேச்சுக்கும் (gossip) கவலைக்கும் எவ்வளவு ஒற்றுமையிருக்கிறது! இரண்டுமே சஞ்சலமான - அமைதியற்ற - மனத்தின் விளைவுகள் ஆகும். அமைதியைத் தொலைத்து சஞ்சலத்திலே…

குஜராத் கலவரங்களை முன்வைத்து

சின்னக் கருப்பன் குஜராத் கலவரங்கள் பற்றிய பெரும் புயல் எல்லாப்பத்திரிக்கைகளில் அடித்துக்கொண்டிருக்கிறது. நானும் வேண்டுமானால், கண்டித்து வைக்கலாம். என்னுடைய இந்தக்கட்டுரையின் நோக்கம் அதுவல்ல. குஜராத் கலவரங்கள் காண்பிக்கும் ஒரு விஷயத்தை நாம் பார்க்கத்தவறிவிடுகிறோம். அதுவே…

தினமணி பத்திரிக்கை நிருபர் தற்கொலையும் தமிழ் ஊடகங்களின் மனித மதிப்பீடுகளும்

வெளி ரங்கராஜன் அண்மையில் தினமணி பத்திரிகையின் இளம் நிரூபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக இந்து பத்திரிகையில் செய்தி வந்தது. தினமணியில் பணிபுரிய வேண்டும் என்கிற ஆர்வத்தில் தன்னுடைய வேலையையும் விட்டுவிட்டு தினமணிக்கு வந்த…

ஜெயமோகனின் பிரகடனமும் பின் தொடரும் வைதீக வெறியும்

சு.வெங்கடேசன். ஜெயமோகனின் படைப்புகளில் இயல்பான நகையுணர்வு பரவி ஒடுவதாக இதுவரை யாரும் கூறியதில்லை. ஆனால் கருத்துக்கள்என்ற பெயரில் அவர் விடுக்கிற பிரகடனங்கள் பல நேரங்களில் நகையுணர்வை ஏற்படுத்துவதாக இலக்கிய நண்பர்கள் சொல்வதுண்டு.அப்படியொரு நகையுணர்வு மிக்க…

தமிழிசை – ஒரு பின்னோக்கிய பார்வை

எஸ். அருண்மொழி நங்கை பெண்பாற் இயலிசைப் புலவரான காரைக்காலம்மையார் (5-ஆம் நூற்றாண்டு) இயற்றிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இசை உலகில் முக்கியத்துவம் பெறுகின்றன. பதிக மரபிற்குப் புத்துயிரூட்டிய அம்மையார் நட்டபாடை, இளந்தளம் ஆகிய இரு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

நிலாவில் குதித்து உலாவிய பூலோக வாகனங்கள்

சி. ஜெயபாரதன், கனடா சந்திர தளத்தில் விந்தை புரிந்த வாகனங்கள் அண்ட வெளிப் பயணத்தில் முதன் முதல் சந்திர தளத்தைத் தொட்டது, ரஷ்யாவின் மனிதர் அற்ற செயற்கைக் கோள் லூனா 2 [Luna 2].…

பிளாஸ்டிக் என்னும் பூமியின் எதிரி

காய்கறிக்கடைகளிலும், பலசரக்குக் கடைகளிலும் சாமான்களை கொண்டு செல்லத் தரப்படும் பிளாஸ்டிக் பைகள்- பாலித்தீன் பைகள் - உற்பத்தி செய்ய ஆபத்தானவை. இவை மண்ணோடு மண்ணாக மக்க 1000 வருடங்கள் பிடிக்கும். இவ்வாறு இவை மக்கவும்,…

ஆண்டிபயாட்டிக்ஸ் என்னும் மருந்துகளை உற்பத்தி செய்யும் பாக்டாரியத்தின் மரபணுவை பிரிட்டிஷ் அறிவியலாளர்கள் முழுக்கப் பிரித்து படித்

உலகத்தின் ஆண்டிபயாட்டிக்ஸ் என்னும் மருந்துகளை உற்பத்தி செய்யும் பாக்டாரியத்தின் மரபணுவை பிரிட்டிஷ் அறிவியலாளர்கள் முழுக்கப் பிரித்து படித்திருக்கிறார்கள். இந்த விவரம், இன்னும் சக்தி வாய்ந்த மருந்துகளை உற்பத்தி செய்யவும், சூப்பர் பூச்சிகள் எனப்படும் அதி…

இலக்கிய கட்டுரைகள்

திசைகளும் பயணங்களும் (இந்தப் புத்தகத்தைப் படித்து வீட்டார்களா ?-2 – ‘என்னைக் கேட்டால் ‘ -என்.எஸ்.ஜகந்நாதன்)

பாவண்ணன் ( என்னைக் கேட்டால்.. என்.எஸ்.ஜகந்நாதன், கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராயநகர், சென்னை-17. விால3ரு.120) நாடறிந்த பத்திரிகையாளரான என்.எஸ்.ஜகந்நாதன் கடந்த அரை நுாற்றாண்டுக் காலமாக அரசியல் சூழல் பற்றியும் சமுகம் பற்றியும்…

அழகி(யல்) பார்வை

பொன் முத்துக்குமார் காலத்தில் பயணம் செய்திருக்கிறீர்களா ? சுந்தர ராமசாமி கேட்டிருப்பார். 'தூரத்தில் பயணம் செய்வதுபோல காலத்தில் பயணம் செய்ய முடியுமா ? வீணை ஒலி மீதேறி காலத்தைக் கடக்க முடியுமா ? '…

ஜெயமோகனின் பிரகடனமும் பின் தொடரும் வைதீக வெறியும்

சு.வெங்கடேசன். ஜெயமோகனின் படைப்புகளில் இயல்பான நகையுணர்வு பரவி ஒடுவதாக இதுவரை யாரும் கூறியதில்லை. ஆனால் கருத்துக்கள்என்ற பெயரில் அவர் விடுக்கிற பிரகடனங்கள் பல நேரங்களில் நகையுணர்வை ஏற்படுத்துவதாக இலக்கிய நண்பர்கள் சொல்வதுண்டு.அப்படியொரு நகையுணர்வு மிக்க…

தமிழிசை – ஒரு பின்னோக்கிய பார்வை

எஸ். அருண்மொழி நங்கை பெண்பாற் இயலிசைப் புலவரான காரைக்காலம்மையார் (5-ஆம் நூற்றாண்டு) இயற்றிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இசை உலகில் முக்கியத்துவம் பெறுகின்றன. பதிக மரபிற்குப் புத்துயிரூட்டிய அம்மையார் நட்டபாடை, இளந்தளம் ஆகிய இரு…

கதைகள்

ஒட்டைச்சிவிங்கி

ஸ்லவோமிர் ம்ரோஸெக் - தமிழில்: பூமணி பொடியன் ஜோவுக்கு தலைமுடி முன்வாக்கில் தாழ்வாரமிட்டிருக்கும். பார்த்தாலே சிரிப்பு வரும். அவனுக்கு ரெண்டு மாமா. ரெண்டு பேருக்கும் ஒத்துப்போகாது. ஆளுக்கொரு திசை. பெரியமாமா கன்னியர் மடத்தை யொட்டி…

பொன்னையா

விந்தன் 'என்னா சின்னி ' வயிற்றைக் கிள்ளுகிறது; சோத்தையாச்சும் வடிச்சயா ? ' என்று கேட்டுக் கொண்டே வந்தான் பசியால் வாடிய பொன்னையா. 'நீயும் கேட்கிறயே ' வெட்ட வெளியிலே அடுப்பைப் பற்ற வச்சிட்டு…

கலைகள்

தர்பூசணி சோர்பே

1 கிலோ தர்ப்பூசணி, தோல் இல்லாமல், விதை எடுத்து துண்டுகளாக வெட்டிக்கொண்டது 3 மேஜைக்கரண்டி மாவுச்சர்க்கரை 1 எலுமிச்சை சாறு செய்முறை தர்ப்பூசணி பழத்துண்டுகள், சர்க்கரை, எலுமிச்சைச் சாறு அனைத்தையும் ஒரு மிக்ஸியில் போட்டு…

வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம்

கால் கிலோ முந்திரிப் பருப்புகள் 1 கோப்பை ஆப்பிள் சாறு 3 பழுத்த வாழைப்பழங்கள் (பச்சைநாடன் போலப் பெரியது) 1 கோப்பை பால் 3 மேஜைக்கரண்டி தேன் 1 தேக்கரண்டி வண்ணிலா எஸ்ஸென்ஸ் முந்திரிகளை…

கவிதைகள்

வெள்ளி

புஹாரி, கனடா நீலவான் பந்தலில் நெஞ்சமள்ளும் கவிதையுடன் நீள்விழி அசைத்தே மெல்ல நில்லெனச் சொல்லும் வெள்ளி விண் வெள்ளி...! உள்ளுக்குள் வந்துபோகும் ஒட்டுமொத்த உணர்ச்சிகளை ஒரே மூச்சில் கொட்டித் தர ஓயாமல் அழைக்கும் வெள்ளி…

அன்புள்ள அம்மாவுக்கு

புஷ்பா கிறிஸ்ரி என் இனிய அம்மாவுக்கு வணக்கங்கள். நான் உன்னை அம்மா என்று அழைப்பதில் உனக்கு மகிழ்ச்சி தானே! எனக்கில்லை, காரணம் நான் உன் மகனில்லைத்தானே! அம்மா என்னை மன்னித்து விடு நான் உன்…

சுவர்களின் கவிதைகள்.

ரமேஷ். ஓயாமல் சுவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன் தனிமையைத் தவிர்க்கவும் விசும்பல்களைக் கேட்காதிருக்கவும். * * * ஜன்னலில் தெறித்து வழியும் ரத்தத் துளிகளுக்காய் ததும்பித் ததும்பி துடித்து தவித்து கனக்கும் ஒரு முகம்... 'வெற்றி!…

நீ… உனக்கான வரம்.

சேவியர். நண்பனே... உன்னைப் பற்றி நீயேன் உயர்வாய் நினைக்க தயங்குகிறாய் ? மாலுமிகளே சஞ்சலப் பட்டால் சுக்கான் பிடிப்பது சுலபமாயிருக்குமா ? நீ சொல்லுமிடம் செல்ல உன் கால்கள், நீ நீட்டுமிடம் நிற்க உன்…

உன் போலத்தான் இந்த கவிதையும்.

சதீஷ் உன் போலத்தான் இந்த கவிதையும். தூரமாய் நின்று கொண்டு தொந்தரவு செய்கிறது. எண்ணமாய் மனதில் நிரம்பி காகிதத்தில் எழுதி வைக்கச்சொல்லி சவால் விடுகிறது. நெருங்கி அருகில் வர சொல்லிழக்க வைக்கிறது. எனக்காய் வசப்படுத்த…

வெளிதாண்டிய வெளிதாண்டாத் தவளைகள்.

வ.ந.கிாிதரன் எனக்குச் சில சமயம் ஆச்சர்யமாகத் தானிருக்கிறது என்னை நினைத்தால். ஏன் நம்மை நினைத்தால். ஏன் இந்த உலகை இந்த வெளியை இந்த விாிவை இந்த அறிவை இன்னும் என்னால் நினைக்க முடிந்த, அறிய…

உருவமற்ற நிழல்கள்.

எஸ். வைதேஹி. உடல் முழுதும் அனல் தலை பரவும் குருதி நிஜம் மறுத்து எனை பிரியும் நிழல்கள். ரோட்டோர பாதை மடிப்பில் வெய்யில் தொங்க க்ஷமை மூடிய பிச்சைகாரனின் என் காலடி படா நிழல்கள்…

கடற்கரை

ஆன் ரணசிங்கே (தமிழில் இரா.மதுவந்தி) காலையின் அலைகள் இடிப்பதுவும் சரி காற்றின் வெளிச்சமான பாடலும் சரி அவனது குரைத்தல்களை மூழ்கடிக்க முடியாது மூன்று சிறுவர்கள், ஒரு நாய்க்குட்டி கடற்கரையில் சித்திரவதை அவனது துன்பம் உன்…

துயர்நிலம்

பாலைநிலவன் 1. இந்த வெறுமையின் துயர் பரப்பிலிருந்துதான் என் மனுஷ சரீரம் பழுப்படைந்து நாறிக் கொண்டுவந்தது துவேஷங்களின் வன்மம் அருந்தி ஒளியற்றவனாய் நடந்துவந்து நான் அடைந்த இடமோ அலிகளும் தற்கொலையாளர்களும் மற்றும் அகதிகளும் நிற்கும்…

மறைந்த உருது கவிஞர் கைஃபி ஆஸ்மி – கவிஞரும் கவிதையும்

பசுபதி கைஃபி ஆஸ்மி அவர்களது கவிதை ஷராரா (பொறி) -யின் மொழிபெயர்ப்பு ** பொறி பசுபதி விழியோடு விழிகலந்தால் விளைவென்ன ? கேட்காதே! எழுந்ததுஓர் காதற்பொறி இருவர்விழி மோதலினால். பறக்குமுன் ஓர்தயக்கம்; பார்வையிலே சிறுநாணம்;…

நகைச்சுவை

புள்ளிவிவர அறிவியல் (statistics) நகைச்சுவை துணுக்குகள்

1 புள்ளிவிவர அறிவியல் படிக்கும் ஒரு மாணவன் ஒருவன் இருந்தான். அவன் எப்போது தன்னுடைய காரை ஓட்டினாலும், நடுவில் ஒரு ரோடு குறுக்கே வந்தால், வெகு வேகமாக ஓட்டி அங்கிருந்து விரைவான். எல்லோரும் ஒரு…