புஹாரி, கனடா நீலவான் பந்தலில் நெஞ்சமள்ளும் கவிதையுடன் நீள்விழி அசைத்தே மெல்ல நில்லெனச் சொல்லும் வெள்ளி விண் வெள்ளி...! உள்ளுக்குள் வந்துபோகும் ஒட்டுமொத்த உணர்ச்சிகளை ஒரே மூச்சில் கொட்டித் தர ஓயாமல் அழைக்கும் வெள்ளி…
புஷ்பா கிறிஸ்ரி என் இனிய அம்மாவுக்கு வணக்கங்கள். நான் உன்னை அம்மா என்று அழைப்பதில் உனக்கு மகிழ்ச்சி தானே! எனக்கில்லை, காரணம் நான் உன் மகனில்லைத்தானே! அம்மா என்னை மன்னித்து விடு நான் உன்…
ரமேஷ். ஓயாமல் சுவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன் தனிமையைத் தவிர்க்கவும் விசும்பல்களைக் கேட்காதிருக்கவும். * * * ஜன்னலில் தெறித்து வழியும் ரத்தத் துளிகளுக்காய் ததும்பித் ததும்பி துடித்து தவித்து கனக்கும் ஒரு முகம்... 'வெற்றி!…
சேவியர். நண்பனே... உன்னைப் பற்றி நீயேன் உயர்வாய் நினைக்க தயங்குகிறாய் ? மாலுமிகளே சஞ்சலப் பட்டால் சுக்கான் பிடிப்பது சுலபமாயிருக்குமா ? நீ சொல்லுமிடம் செல்ல உன் கால்கள், நீ நீட்டுமிடம் நிற்க உன்…
சதீஷ் உன் போலத்தான் இந்த கவிதையும். தூரமாய் நின்று கொண்டு தொந்தரவு செய்கிறது. எண்ணமாய் மனதில் நிரம்பி காகிதத்தில் எழுதி வைக்கச்சொல்லி சவால் விடுகிறது. நெருங்கி அருகில் வர சொல்லிழக்க வைக்கிறது. எனக்காய் வசப்படுத்த…
வ.ந.கிாிதரன் எனக்குச் சில சமயம் ஆச்சர்யமாகத் தானிருக்கிறது என்னை நினைத்தால். ஏன் நம்மை நினைத்தால். ஏன் இந்த உலகை இந்த வெளியை இந்த விாிவை இந்த அறிவை இன்னும் என்னால் நினைக்க முடிந்த, அறிய…
எஸ். வைதேஹி. உடல் முழுதும் அனல் தலை பரவும் குருதி நிஜம் மறுத்து எனை பிரியும் நிழல்கள். ரோட்டோர பாதை மடிப்பில் வெய்யில் தொங்க க்ஷமை மூடிய பிச்சைகாரனின் என் காலடி படா நிழல்கள்…
ஆன் ரணசிங்கே (தமிழில் இரா.மதுவந்தி) காலையின் அலைகள் இடிப்பதுவும் சரி காற்றின் வெளிச்சமான பாடலும் சரி அவனது குரைத்தல்களை மூழ்கடிக்க முடியாது மூன்று சிறுவர்கள், ஒரு நாய்க்குட்டி கடற்கரையில் சித்திரவதை அவனது துன்பம் உன்…
பாலைநிலவன் 1. இந்த வெறுமையின் துயர் பரப்பிலிருந்துதான் என் மனுஷ சரீரம் பழுப்படைந்து நாறிக் கொண்டுவந்தது துவேஷங்களின் வன்மம் அருந்தி ஒளியற்றவனாய் நடந்துவந்து நான் அடைந்த இடமோ அலிகளும் தற்கொலையாளர்களும் மற்றும் அகதிகளும் நிற்கும்…
பசுபதி கைஃபி ஆஸ்மி அவர்களது கவிதை ஷராரா (பொறி) -யின் மொழிபெயர்ப்பு ** பொறி பசுபதி விழியோடு விழிகலந்தால் விளைவென்ன ? கேட்காதே! எழுந்ததுஓர் காதற்பொறி இருவர்விழி மோதலினால். பறக்குமுன் ஓர்தயக்கம்; பார்வையிலே சிறுநாணம்;…