புஹாரி, கனடா எங்கிருந்து வந்தது இந்த வேதனை... ? முதலில் இது வேதனைதானா... ? அல்லது சுகமா... ? இல்லை... இது ஒரு சுகமான வேதனை...! நீ என் நெஞ்சத்தில் நடக்கிறாய் என்பதற்காக நான்…
பசுபதி ( 'நந்த வனத்திலோர் ஆண்டி ' சந்தம்) எடுப்பு ------- வண்டி வரும்நேர மாச்சு ! -- துணை வருவேன் எனச்சொன்ன வாக்கென்ன ஆச்சு ? (வண்டி) முடிப்பு ---------- போகு மிடம்மிக…
தேன்சிட்டு வானம் ஏனோ குழைந்து போகும், சூழல்கள் கனிவாய் இருண்டு வரும், வெண்பறவைகள் வேகமாய் இறக்கை அடித்து, பறந்து சென்றே ... பனிமழையின் வரவை தன் பக்கத்து வீட்டிற்கும் சொல்லிச் செல்லும். இதென்ன ?…
சேவியர். மன்னியுங்கள்... மன்னிக்கப்படுவீர்கள். தவறுகளின் அரிவாள் வீச்சுக்கு தண்டனையின் கோடரி வீச்சு தற்காலிகத் தீர்வுகளையே தந்து செல்லும். மாற்றங்களின் மெழுகுவர்த்திகளை மன்னிப்புகள் மட்டுமே கொளுத்தும். பயத்தின் மூக்கணாங்கயிறுகளில் மனக்காளைகள் பாதி நேரம் மண்டியிட மறுக்கும்.…
- ஸ்ரீனி. 1) ஆகாயப்பந்தல் மின்னல் மேடை இடிமேளம் நீர்த்திளி அட்சதைகள் நிலத்தில் விதை வேரூன்றும் விவாகம். 2) புதுத்தேனைப் பருக விட்டு மகரந்தத் துகள் மந்திரத்தில் மறுஜென்மம் பெறும் கல்யாண கட்டுப்பாட்டில்லா கன்னியர்களாம்…
பவளமணி பிரகாசம் அச்சசலாய் ஆளை உருவாக்க அங்கே ஆராய்ச்சி- அதை நாங்க செஞ்சி ரொம்ப நாளாச்சி: எங்க காந்தாரி பெத்தா அடுக்கா நூறு என்னவித குளோனிங் அது என்று கூறு. காத்திருக்க வேண்டுமன்றோ விதை…
கே ஆர் விஜய் சகலத்தையும் இரண்டு கண்ணில் பார்ப்பவர்கள் எங்களை மட்டும் மூன்றாம் கண்ணில் தான் பார்க்கிறார்கள்... வயிற்றுக்காக அசிங்கத்தைச் சாப்பிடுவது என்னவோ எங்களுக்கு பழகிவிட்டது. சாவின் அறிகுறி தெரிந்தும் உணவுக்காக தூண்டிலையே நோக்கி…
சேவியர். 'அதை நினைத்துச் சொல்லவில்லை... ' என்கிறாய்... ஆனால் இதைச் சொல்லும்போது கூட அதையே தான் நினைக்கிறாய். எதற்காகச் சொல்கிறாயோ 'அதற்காக இல்லை ' என்றே அமைதியாய் ஆரம்பிக்கிறாய். 'நான் எப்போதுமே... ' என்று…
மதுரபாரதி இங்கே பயின்றதுதான் அங்கே மேடையேறுகிறதா ? மேடையேறியவை பயின்றபின்தானா ? ஒவ்வொருவராய் வந்து அவரவர் பாத்திரம் செய்து வெளியேறினார். வசனமில்லாத சிலபாத்திரங்கள் நெடுநேரம் நின்றன. இன்னும் சிலர் எத்தனையோ ஒத்திகைக்குப் பிறகும் மேடையில்…
வ.ந.கிரிதரன்- நிலை மண்டில ஆசிரியப்பா இருளும் விலகா கங்குற் பொழுது. தெருவில் இன்னும் அரவம் இல்லை. தொலைவில் இருந்து ஆலய மணியோ காதில் கேட்க இல்லவே இல்லை. நிசப்தம் கிழித்தே பேரூந் துருளும். நகரில்…