திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020203_Issue

அரசியலும் சமூகமும்

என் தமிழ் திரைப்பட ரசனையும் தங்கர் பச்சானின் அழகியும்

ஜெயமோகன் 1 மிகக் குறைவான தமிழ்ப் படங்களையே நான் குறைந்த அளவிலேனும் ரசித்திருக்கிறேன் என்று சொன்னால் அது அறிவுஜீவித் தோரணை என்றே தமிழ்ச் சூழலில் புரிந்து கொள்ளப் படும். ஆயினும் அதுவே உண்மை .…

நிறையக் கடவுள்கள் கொண்ட ஓர் அமைதித் தீவு – பாலி

மைக்கல் ரிச்சர்ட்ஸன், இண்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிப்யூன், ஜனவரி 30, 2002 இன, மதப் போராட்டங்கள் உலகமெங்கும் கொந்தளித்துக்கொண்டிருக்கும்போது, ஏன் இந்தோனேஷியாவிலேயே பல தீவுகள் இனம் மதம் காரணமாக ரத்த ஆற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இந்தோனேஷியாவின் பாலி…

ரத்தமும் சோகமும் பெருகிய இந்தோனேஷியாவின் வருடம் 2001

பில் குயெரின் ஆஸியா டைம்ஸ் இதழிலிருந்து ஒரு வருடத்துக்கு முன்னர், 2001இல் இந்தோனேஷியா அரசியல் சகதியில் சிக்கித்தவிக்கும் என்று ஜோதிடம் கூறுவது கடினமாக இருந்திருக்காது. இருப்பினும், இந்த அளவுக்கு மோசமாகப் போகும் என்று யாரும்…

இந்தியாவின் மெதுவான நிலையான பொருளாதார முன்னேற்றம்.

ஃபிலிப் பெளரிங் (இண்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிப்யூன் இதழில்) அர்ஜெண்டைனாவும், என்ரான் நிறுவனமும் நிதி நெருக்கடியில் மாட்டி அழிவதைப் பார்க்கும் போது, பொருளாதார சீர்திருத்தத்துக்கான இந்தியாவின் ஆழமான உறுதியான முயற்சிகளை மறு பரிசீலனை செய்ய வேண்டிய…

இந்த வாரம் இப்படி – பிப்ரவரி 3- 2002

மஞ்சுளா நவநீதன் அமெரிக்காவும் சவூதி அரேபியாவும். அமெரிக்காவுடன் சவூதி அரேபியா கொண்டுள்ள உறவை முறித்துக் கொள்ளலாம் என்று ஒரு செய்திக் குறிப்பு வந்தது. உடனேயே இல்லை அப்படி எதுவும் இல்லை என்று சவூதி அரேபியா…

சூத்திர பார்ப்பனர்களும், பார்ப்பன சூத்திரர்களும்

மஞ்சுளா நவநீதன் (தலைப்பு எனக்கும் பிடிக்கவில்லை தான். விவாதத்தில் மற்றவர்களின் தரம் இப்படித்தான் எனில் நான் என்ன செய்யட்டும் ? சூத்திரன் என்ற வார்த்தையே பெரியார் புண்ணியத்தில் வழக்கொழிந்து போய் விட்டது. ஆனால் பெரியார்…

மலேசிய தமிழ் பள்ளிக்கூடங்களின் மோசமான நிலைமை

மருத நாயகம் (மலேசியகினி பத்திரிக்கையிலிருந்து) எம்ஐசி(MIC - மலேசிய இந்திய காங்கிரஸ்)யிலுள்ளவர்கள், முக்கியமாக டாக்டர் டெனிஸன் ஜெயசூரியா அவர்கள், எம்ஐசி(MIC)யின் முயற்சிகள் காரணமாக தமிழ்ப்பள்ளிக்கூடங்களின் நிலைமை முன்னேறி வருகிறது என்று கூறி வருகிறார்கள். சென்ற…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஆப்பிரிக்காவின் மிக வினோதமான மரம்

வடக்கு ட்ரான்ஸ்வால் பிரதேசத்தில் மெஸ்ஸினா நகருக்குப் போனால், அங்கு பூதம் போல ஊதிய ஒரு மரத்தைப் பார்க்கலாம். இந்தப்பக்கம் வந்த டேவிட் லிவிங்ஸ்டன் இதனை 'தலைகீழாக நடப்பட்ட கேரட் ' என்று சொன்னார். இது…

வானலைத் தொடர்பு வல்லுநர் மார்க்கோனி

சி. ஜெயபாரதன், கனடா கம்பியிலாத் தந்தி கண்டுபிடிப்பு 1895 ஆம் ஆண்டு ஜெர்மன் விஞ்ஞானி வில்ஹெம் ராஞ்சன் [Wilhelm C. Roentgen] ஊடுருவிச் செல்லும் எக்ஸ்ரே கதிர்களைக் [X-Rays] கண்டு பிடித்துத் தன் கையின்…

இலக்கிய கட்டுரைகள்

விஷ்ணுபுரம் பற்றி கோ ராஜாராமின் கருத்துக்கள் பற்றி…

ஜீவ ஆனந்தம் விஷ்ணுபுரம் நாவல் குறித்து எழுதப்பட்ட கோ ராஜராமின் குறிப்பில் நுட்பமான விஷமத்தனம் காணப்பட்டது. கருத்துக்களை சொல்லும்போதிங்கு யாருமே அதன் முக்கியத்துவத்தை பார்ப்பதில்லை .மாறாக அதை சொல்வது யார் என்பதே எல்லாருக்கும் கவனமாக…

விஷ்ணுபுரம் விவாதமும் மீட்புவாதமும்.

ஜெயமோகன் விஷ்ணுபுரம் குறித்து கோ ராஜாராம் எழுதியிருந்ததில் இரு விஷயங்களுக்கு விளக்கம் தரக் கடமைப்பட்டுள்ளேன். ****** விஷ்ணுபுரத்தின் புகழுக்கு காரணம் விவாதங்கள் என்ற கருத்து தகவல் ரீதியாக சரியல்ல.அந்நாவல் வெளிவந்த போது சிற்றிதழ்களில் பரவலாக…

கதைகள்

வெற்றிடம்

திலகபாமா காலியாய் கிடந்த பள்ளி அரங்கு.அலங்காரங்களினாலும், இருக்கைகளாலும் நிரம்பிக் கிடந்தாலும் வேலியில்லா காட்டுக்குள் நுழைதலாய், நீக்கமற நிறைந்திருந்த மரங்கள் இருப்பினும், தனிமையாய் நினைக்க வைத்த காடாய், வெற்றிடமாய் நினைக்க வைத்தது, மனிதர்கள் இல்லாததால். மாறுவேடப்போட்டிக்கென்று…

ஒரு நாள் கழிந்தது

புதுமைப்பித்தன் 'கமலம்! அந்தக் கூஜாவிலே தண்ணீர் எடுத்தா! வெற்றிலைச் செல்லம் எங்கே ? வச்சது வச்ச இடத்தில் இருந்தால்தானே ?” என்று முணமுணத்தார் முருகதாசர். கையில் இருக்கும் கோரைப் பாயை விரிப்பதே ஒரு ஜால…

வழித்துணைவன்

மைக்கேல் வீதியின் பார்வைக்கோணத்திற் கேற்ப பிரமாண்டமாக விரிந்திருந்த அந்த விளம்பரத்தட்டியை பார்த்துக்கொண்டிருந்தேன். சிவப்பு நிற டிஐிட்டல் எழுத்தில் ஏதோ ஒரு விளம்பரம் ஓடியது. இடது ஓரத்திலிருந்து வந்த விளம்பரவாசகம் வலது கரையில் மறைந்துபோக மீண்டும்…

கலைகள்

ஆப்பிள் சாஸ்

ஆப்பிள் சாஸ் என்பது ஆப்பிள் ஜாம் போன்றது. சிறு குழந்தைகளும் செரிக்கக்கூடிய உணவு. இதனை நிறையச் செய்து வைத்துக்கொள்ளலாம். கடையில் கிடைக்கும் ஆப்பிள் சாஸைவிட வீட்டில் செய்யும் ஆப்பிள்சாஸ் சுவையானது. கிராம்பும் பட்டையும் போட்ட…

கவிதைகள்

முடிக்கக் கூடாத கவிதை

புஹாரி, கனடா எங்கிருந்து வந்தது இந்த வேதனை... ? முதலில் இது வேதனைதானா... ? அல்லது சுகமா... ? இல்லை... இது ஒரு சுகமான வேதனை...! நீ என் நெஞ்சத்தில் நடக்கிறாய் என்பதற்காக நான்…

வழித்துணை

பசுபதி ( 'நந்த வனத்திலோர் ஆண்டி ' சந்தம்) எடுப்பு ------- வண்டி வரும்நேர மாச்சு ! -- துணை வருவேன் எனச்சொன்ன வாக்கென்ன ஆச்சு ? (வண்டி) முடிப்பு ---------- போகு மிடம்மிக…

பனி பொழுதில்…

தேன்சிட்டு வானம் ஏனோ குழைந்து போகும், சூழல்கள் கனிவாய் இருண்டு வரும், வெண்பறவைகள் வேகமாய் இறக்கை அடித்து, பறந்து சென்றே ... பனிமழையின் வரவை தன் பக்கத்து வீட்டிற்கும் சொல்லிச் செல்லும். இதென்ன ?…

மன்னிப்பே தண்டனை…

சேவியர். மன்னியுங்கள்... மன்னிக்கப்படுவீர்கள். தவறுகளின் அரிவாள் வீச்சுக்கு தண்டனையின் கோடரி வீச்சு தற்காலிகத் தீர்வுகளையே தந்து செல்லும். மாற்றங்களின் மெழுகுவர்த்திகளை மன்னிப்புகள் மட்டுமே கொளுத்தும். பயத்தின் மூக்கணாங்கயிறுகளில் மனக்காளைகள் பாதி நேரம் மண்டியிட மறுக்கும்.…

குட்டாஸ்

- ஸ்ரீனி. 1) ஆகாயப்பந்தல் மின்னல் மேடை இடிமேளம் நீர்த்திளி அட்சதைகள் நிலத்தில் விதை வேரூன்றும் விவாகம். 2) புதுத்தேனைப் பருக விட்டு மகரந்தத் துகள் மந்திரத்தில் மறுஜென்மம் பெறும் கல்யாண கட்டுப்பாட்டில்லா கன்னியர்களாம்…

காத்திருக்க வேண்டுமன்றோ

பவளமணி பிரகாசம் அச்சசலாய் ஆளை உருவாக்க அங்கே ஆராய்ச்சி- அதை நாங்க செஞ்சி ரொம்ப நாளாச்சி: எங்க காந்தாரி பெத்தா அடுக்கா நூறு என்னவித குளோனிங் அது என்று கூறு. காத்திருக்க வேண்டுமன்றோ விதை…

இவள் யாரோ ?

கே ஆர் விஜய் சகலத்தையும் இரண்டு கண்ணில் பார்ப்பவர்கள் எங்களை மட்டும் மூன்றாம் கண்ணில் தான் பார்க்கிறார்கள்... வயிற்றுக்காக அசிங்கத்தைச் சாப்பிடுவது என்னவோ எங்களுக்கு பழகிவிட்டது. சாவின் அறிகுறி தெரிந்தும் உணவுக்காக தூண்டிலையே நோக்கி…

நண்பா…..

சேவியர். 'அதை நினைத்துச் சொல்லவில்லை... ' என்கிறாய்... ஆனால் இதைச் சொல்லும்போது கூட அதையே தான் நினைக்கிறாய். எதற்காகச் சொல்கிறாயோ 'அதற்காக இல்லை ' என்றே அமைதியாய் ஆரம்பிக்கிறாய். 'நான் எப்போதுமே... ' என்று…

ஒத்திகைகள்

மதுரபாரதி இங்கே பயின்றதுதான் அங்கே மேடையேறுகிறதா ? மேடையேறியவை பயின்றபின்தானா ? ஒவ்வொருவராய் வந்து அவரவர் பாத்திரம் செய்து வெளியேறினார். வசனமில்லாத சிலபாத்திரங்கள் நெடுநேரம் நின்றன. இன்னும் சிலர் எத்தனையோ ஒத்திகைக்குப் பிறகும் மேடையில்…

காண்பமோ வன்னி மண்ணில் வசந்தமே.

வ.ந.கிரிதரன்- நிலை மண்டில ஆசிரியப்பா இருளும் விலகா கங்குற் பொழுது. தெருவில் இன்னும் அரவம் இல்லை. தொலைவில் இருந்து ஆலய மணியோ காதில் கேட்க இல்லவே இல்லை. நிசப்தம் கிழித்தே பேரூந் துருளும். நகரில்…

நகைச்சுவை

திரைப்பட விமர்சனம் – பம்மல் கே சம்பந்தம்

கோமதி நடராஜன் இன்னாபா உன்க்கு கவலை அல்லாம் மறந்து மூணுஅவரு சிாிக்கணுமாபா ?பீகேஎஸ் சின்மாக்கு ஒரு தபா போய்கினேன்னா, ரெண்டு பெக்கு போட்டாமாதிாி, சும்மா ஜிங்குன்னு பூடுவே. நம்ம அண்ணாத்தே கமலு ஸார்கீராரே,ஸ்டண்ட் க்ரூப்ல…

இந்திய நரகம்

ஒரு இந்தியன் செத்து நரகத்துக்குப் போனான் ஆச்சரியமாக அங்கு ஒவ்வொரு நாட்டினருக்கும் நரகம் இருப்பதைப் பார்த்தான். முதலில் ஜெர்மன் நரகம் இருந்தது. அங்கு வாசலில் இருப்பவனிடம் 'இங்கே என்ன பண்ணுவார்கள் ? ' என்று…

சொன்னார்கள்

முஷாரஃப் அவர்களின் பேச்சு: புதிய ஆரம்பத்துக்கான நம்பிக்கை ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் ... அவர் பாகிஸ்தானை, சக்திவாயந்த, வளமையான, முன்னேறும், ஜனநாயக இஸ்லாமிய நாடாக ஆக்குவதைப் பற்றி பேசினார். .. http://www.ganashakti.com 21 ஜனவரி…