சமுத்திரத்தின் சக்கரவர்த்திகள் முக்குவர் – ‘மறுபக்கத்தின் மறுபக்கம்’ நூல் வெளியீட்டு விழாக்கள்

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

எம்.எல்.மர்யம்


மண்டைக்காடு கலவரத்தை மையமாக வைத்தும் பொன்னீலன் எழுதிய மறுபக்கம் நூலுக்கு மறுபக்கமாகவும் வழக்கறிஞர் ஜோ.தமிழ்ச்செல்வன் எழுதிய
‘மறுபக்கத்தின் மறுபக்கம்’ நூல் வெளியீட்டு விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
அன்புடன்
எம்.எல்.மர்யம்
ஆதாம் ஏவாள் பதிப்பகம்
நாள்: 30 ஏப்ரல் 2011 சனிக்கிழமை
நேரம்: மதியம் 2:30 – 5:30 வரை
இடம்: வருவாய் துறை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சமீபம், நாகர்கோவில்

தொடர்பு: 9487187193

முக்குவர்களின் வரலாற்றினை மையமாகக் கொண்டு வழக்குரைஞர் ஜெ.ஜாக்குலின் மேரி அவர்களால் பட்டை தீட்டபபட்டிருக்கும்
சமுத்திரத்தின் சக்கரவர்த்திகள் முக்குவர் நூல் வெளியீட்டு விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

எம்.எல்.மர்யம்
ஆதாம் ஏவாள் பதிப்பகம்

நாள்: 16 ஏப்ரல் 2011 சனிக்கிழமை
நேரம்: மதியம் 2:30 – 5:30 வரை
இடம்: வருவாய் துறை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சமீபம், நாகர்கோவில்

தொடர்பு: 9487187193, 9443171017

Series Navigation

எம்.எல்.மர்யம்

எம்.எல்.மர்யம்