‘சமசுகிருதம்’ பற்றிய கட்டுரை
வெண் தாடி வேந்தர்.
ஆசிரியர் அவர்களே!
வணக்கம்.
மலர் மன்னன் ஆகசுட்டு 6ம் தேதி திண்ணையில் எழுதிய ‘சமசுகிருதம்’ பற்றிய கட்டுரையை இப்படி முடிக்கிறார்:
”எனவே ஆரியம் போல் வழக்கொழிந்து என்று நாகரிகமாகவும் செத்த மொழி என்று இழிவாகவும் சமஸ்க்ருதத்தை விமர்சிக்கத் தேவையில்லைதானே?”
இதற்கு முன் கட்டுரையினுள்ளே, இம்மொழி பொதுமக்களால் சீந்தப்படவில்லை என்றும், மேட்டுக்குடியினராலேயே பேணப்பட்டதுமென்றும் சொல்லிவிட்டார்.
இப்படி பொதுமக்களால் சீந்தப்படாத எம்மொழியும், வழக்கொழிந்த மொழிதானே?
மொழியியலாளர்கள், இப்படிப்பட்ட மொழியை, ஆங்கிலத்தில் Dead Langauge என்றுதான் சொல்கிறார்கள்.
அதன், தமிழாக்கம், ‘செத்த மொழி’தானே?
அது, எப்படி, ‘இழிவான விமர்சன்ம்’ ஆகும்?
சரிதானே?
இவண்
வெண் தாடி வேந்தர்.
karikkulam@gmail.com
- சு.மு.அகமது கவிதைகள்
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- சில அமானுட குரல்களும் பிள்ளை பேயும்
- ஐம்பது ரூபாய் அற்றைக்கூலிக்கான துணை நடிகை
- தட்டையாகும் வளையங்கள்
- அச்சம் தவிர்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி எட்டு
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -7
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினாறாவது அத்தியாயம்
- தாவூத் பாய்க்கோ குஸ்ஸா கியூன் ஆத்தா ஹை?
- ஏதும்…
- ரிபப்ளிகன் கட்சியும் இலவச பிரியாணி பொட்டலங்களும்:
- வாழ்க்கை நினைவுகளின் எச்சம்
- பொறித்த அப்பள பொறியல் நட்பு
- ஒரு நிலாக்கிண்ணம்
- :நான்கு ஹைக்கூ கவிதைகள்:
- பூரண சுதந்திரம் ?
- கடவுளுடன் ஒரு நீண்ட உரையாடல்
- ஈழ சகோதரர்கள்
- தன்மை
- காங்கிரஸ் கவனிக்க !
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! காந்த விண்மீன்களில் தீவிரக் காமாக் கதிர் வெடிப்புகள் ! (High Energy Gamma-Ray Bursts fr
- The Other Song – Screening
- வாசகர் வட்டம் இணையப் பெருவெளியில் சிங்கைவாழ் தமிழர்கள்
- ‘சமசுகிருதம்’ பற்றிய கட்டுரை
- இலங்கை வலைப்பதிவாளர் சந்திப்பு – ஆகஸ்ட் 23
- A STREETCAR NAMED DESIRE = screening
- சிங்கப்பூர் – கவிமாலை விருது விழா
- காலச்சுவடு பதிப்பக நூல் வெளியீடு – மெட்ராஸில் மிருது – வஸந்தா சூரியா
- அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ என்னும் குறியீட்டு நாவல்
- “புறநானூற்றில் அவலம்”
- ஜெயமோகனின் “காடு” நாவலை முன் வைத்து
- கோலம் – வீடு தேடி வரும் சினிமா இயக்கத்தின் தொடக்க விழா
- பதினேழு அகவையில் பன்மொழிப் புலவரான ஈழத்தமிழறிஞர் சய்மன் காசிச் செட்டி
- வேதவனம் -விருட்சம் 46
- என். விநாயக முருகன் கவிதைகள்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 48 << விளக்கின் ஒளி நீ >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு காதலனின் அழைப்பு >> கவிதை -14 பாகம் -3 (முன் பாகத் தொடர்ச்சி)
- பயணம்….
- பகைத்துக் கொள்!
- நடை வாசி
- கடைசி ஆலமரம்
- துளிகள் நிரந்தரமில்லை
- ஜிக்ஸா விளையாட்டு