சிங்கப்பூர் – கவிமாலை விருது விழா
கடற்கரைச்சாலை கவிமாலை
கவிமாலை விருது விழா
களம்: தேசிய நூலக வாரிய முதல் தளம்
விக்டோரியா ஸ்ட்ரீட்
சிங்கப்பூர்
காலம்: 27.09.2009 ஞாயிறு மாலை 6 மணி முதல்
சிறப்பு விருந்தினர்
சட்ட அமைச்சர் திரு.சண்முகம் அவர்கள்
சிறப்புரை
தமிழ்த்திரைப் பட இயக்குனர் திரு.சேரன் அவர்கள்
♪ சிங்கப்பூரின் பட்டறிவு மிக்க படைப்பாளிக்கு
கவிமாலை “கணையாழி இலக்கிய விருதளிப்பு”
(நிதி ஆதரவு திரு.எம்.ஏ.முஸ்தபா அவர்கள்)
♪ ஆண்டின் சிறந்த கவிதை நூலுக்கு
“ஐந்து பவுன் தங்க பதக்க விருதளிப்பு”
(நிதி ஆதரவு தமிழத் தொண்டர் திரு.நாகை தங்கராசு அவர்கள்)
♪ கவிமாலைக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு
”பொன்மாலைப் பூக்கள்” நூல் வெளியீடு
(நிதி ஆதரவு அருளாளர் திரு ஆறுமுகம் செட்டியார் அவர்கள்)
மற்றும் இனிய இலக்கிய நிகழ்வுகளுடன்
உங்கள் சிந்தனைக்கு விருந்தாக
கவிமாலை விருது விழா
அனைவரையும் அனுப்புடன் அழைக்கும்
கவிமாலைக் கவிஞர்கள்
ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு
சிங்கப்பூர்
kaviimalai@gmail.com
- சு.மு.அகமது கவிதைகள்
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- சில அமானுட குரல்களும் பிள்ளை பேயும்
- ஐம்பது ரூபாய் அற்றைக்கூலிக்கான துணை நடிகை
- தட்டையாகும் வளையங்கள்
- அச்சம் தவிர்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி எட்டு
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -7
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினாறாவது அத்தியாயம்
- தாவூத் பாய்க்கோ குஸ்ஸா கியூன் ஆத்தா ஹை?
- ஏதும்…
- ரிபப்ளிகன் கட்சியும் இலவச பிரியாணி பொட்டலங்களும்:
- வாழ்க்கை நினைவுகளின் எச்சம்
- பொறித்த அப்பள பொறியல் நட்பு
- ஒரு நிலாக்கிண்ணம்
- :நான்கு ஹைக்கூ கவிதைகள்:
- பூரண சுதந்திரம் ?
- கடவுளுடன் ஒரு நீண்ட உரையாடல்
- ஈழ சகோதரர்கள்
- தன்மை
- காங்கிரஸ் கவனிக்க !
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! காந்த விண்மீன்களில் தீவிரக் காமாக் கதிர் வெடிப்புகள் ! (High Energy Gamma-Ray Bursts fr
- The Other Song – Screening
- வாசகர் வட்டம் இணையப் பெருவெளியில் சிங்கைவாழ் தமிழர்கள்
- ‘சமசுகிருதம்’ பற்றிய கட்டுரை
- இலங்கை வலைப்பதிவாளர் சந்திப்பு – ஆகஸ்ட் 23
- A STREETCAR NAMED DESIRE = screening
- சிங்கப்பூர் – கவிமாலை விருது விழா
- காலச்சுவடு பதிப்பக நூல் வெளியீடு – மெட்ராஸில் மிருது – வஸந்தா சூரியா
- அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ என்னும் குறியீட்டு நாவல்
- “புறநானூற்றில் அவலம்”
- ஜெயமோகனின் “காடு” நாவலை முன் வைத்து
- கோலம் – வீடு தேடி வரும் சினிமா இயக்கத்தின் தொடக்க விழா
- பதினேழு அகவையில் பன்மொழிப் புலவரான ஈழத்தமிழறிஞர் சய்மன் காசிச் செட்டி
- வேதவனம் -விருட்சம் 46
- என். விநாயக முருகன் கவிதைகள்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 48 << விளக்கின் ஒளி நீ >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு காதலனின் அழைப்பு >> கவிதை -14 பாகம் -3 (முன் பாகத் தொடர்ச்சி)
- பயணம்….
- பகைத்துக் கொள்!
- நடை வாசி
- கடைசி ஆலமரம்
- துளிகள் நிரந்தரமில்லை
- ஜிக்ஸா விளையாட்டு