வைகைச் செல்வியின் ஆவணப்படம் வெளியீட்டுப் படங்கள்
அனுப்பியவர் : சி. ஜெயபாரதன், கனடா
கவிஞர் வைகைச் செல்வியின் தண்ணீர் பற்றிய ஆவணப்படம் மே மாதம் 9ம் தேதி சென்னையில் எழும்பூர் இக்சா மையத்தில் 10 மணிக்கு வெளியிடப்பட்டது. படத்தின் பெயர் : “ஒவ்வொரு சொட்டும்.”
20 நிமிடப் படத்தில் தண்ணீர் எப்படி மாசுபடுகிறது, அதனால் வரும் சுகாதாரக் கேடுகள், அவற்றை எப்படித் தடுக்கலாம், சட்டத்தின்படியான தீர்வுகள், உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரங்கள், மழைநீர்ச் சேகரிப்பு, தண்ணீர் பாதுகாப்பில் தனி மனிதனின் பங்கு ஆகிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. முனைவர் நாகநாதன் ஐ.எப்.எஸ்., பத்திரிகையாளர் மாலன், முனைவர் சாய்பிரசாத் ஆகியோரின் செய்திகளும் உள்ளன.
இப்படத்தின் குறுந்தகடு வெளியீட்டு விழாவை தமிழ் ஸ்டூடியோ.காம் மற்றும் “வானகமே… வையகமே” சுற்றுச்சூழல் பத்திரிகையும் இணைந்து நடத்தின. இயக்குநர் வசந்த் வெளியிட கல்கி ஆசிரியா சீதாரவி முதல் குறுந்தகடைப் பெற்றுக்கொண்டார். அண்ணா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் இயக்குநா முனைவர் நவநீத கோபால கிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.
இப்படத்தின் எண்ணம், எழுத்து, இயக்கம் வைகைச்செல்வி. ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பு முறையே மா.மணிவண்ணன், கார்த்திக் சோமசுந்தரம் ஆகியோர்.
குறுந்தகடின் விலை : 100 ரூபாய்
பெற விரும்புவோர் தொடர்பு மின்னஞ்சல் :
josephine_india@hotmail.com
அனுப்பியவர் : சி. ஜெயபாரதன், கனடா
Fig. 1
Vaigai Selvi’s DVD Release Function -1
Fig. 2
Vaigai Selvi’s DVD Release Function -2
Fig. 3
Vaigai Selvi’s DVD Release Function –
Fig. 4
Vaigai Selvi’s DVD Release Function -1
-******************************
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதலில் ஏகாந்தம் >> கவிதை -10
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஐந்தாவது அத்தியாயம்
- மலைகளின் பறத்தல்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -38 << ஆயிரம் விழிகள் எனக்கு >>
- வேத வனம் விருட்சம் 36
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 3
- ஸெங் ஹெ-யின் பயணங்கள்
- மரமணமில்லாத மனிதர் : பாரதியின் கடிதங்கள்-(தொகுப்பு: ரா.அ.பத்மநாபன்)
- கதைசொல்லி சாதத் ஹசன் மண்டோவின் மறுபக்கம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தேழு
- ஞாபக வெளி
- பட்டறிவு
- திமிர் பிடிச்சவ
- என்றாலும்…
- விருட்ச துரோகம்
- பேராசிரியர் நாகூர் ரூமிக்கு பதில்கள்
- சுவர்க்கம்
- நாகூர் ரூமியின் இலக்கிய அறிவு
- பேராசிரியர் ஏ.எஸ். முகம்மது ர·பி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
- மகாகவியின் ஆறுகாவியங்கள் வெளியீடு
- எழுத்தாளர் “நிலக்கிளி” அ.பாலமனோகரனின் “BLEEDING HEARTS” நூல்
- வயதாகியும் பொடியன்கள்
- மலையாள இலக்கியத்தின் மாபெரும் ஆளுமை: “வைக்கம் முகம்மது பஷீர் -காலம் முழுதும் கலை”
- சங்கச் சுரங்கம் – 16: நெடுநல்வாடை
- விமர்சனக் கடிதம் – 1 ( திரு.பாரதிமணியின் ‘பல நேரங்களில் பலமனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து)
- நிழலாடும் கூத்துகள் : களந்தை பீர்முகம்மது எழுதிய ‘பிறைக்கூத்து’ நூலுக்கு கவிஞர் யுகபாரதியின் முன்னீடு
- தமிழ் சேவைக்கு இயல் விருது.
- “மாற்றம்”
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -4
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றல் படைத்த பூதக் காந்த விண்மீன் புரியும் பாதிப்புகள்
- வைகைச் செல்வியின் ஆவணப்படம் வெளியீட்டுப் படங்கள்