கடிதம் – ம வெங்கடேசன் அவர்கள் எழுதிய ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்
விஸ்வாமித்ரா
ம வெங்கடேசன் அவர்கள் எழுதிய ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் என்ற நூலைப் பற்றிய அறிமுகக் கட்டுரைகளை நான் திண்ணையில் பல வாரங்கள் எழுதியிருந்தேன். அதனை வரவேற்றுப் பாராட்டிய நண்பர்களுக்கும், கடுமையான வசவுகளுடன் எதிர்கொண்ட நண்பர்களுக்கும் எனது காலம் கடந்த நன்றிகள். இந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும் என்று கேட்டு எனக்குத் தனிப்பட்ட முறையில் பல மின்னஞ்சல்கள் வந்தன. அவற்றிற்கெல்லாம் தனித் தனியாகப் பதில் அளிப்பதற்குப் பதிலாக பொதுவாக இங்கு புத்தகத்தை விற்பனை செய்யும் கடை விபரத்தினை இங்கு இட்டுள்ளேன். ஆர்வமுள்ள வாசகர்களும், என்னிடம் இந்த விபரம் குறித்து கேட்டிருந்த நண்பர்களும் கீழ்க்கண்ட புத்தக நிலையத்தில் புத்தகத்தினை வாங்கிக் கொள்ளூமாறு கேட்டுக் கொள்கிறேன். இன்னும் ஒரு சில நண்பர்கள் நான் தான் ம வெங்கடேசன் என்று நினைத்து என்னிடம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முதலானோர் பற்றிய தகவல்களைக் கேட்டிருந்தனர். புத்தகத்தை எழுதிய ம வெங்கடேசன் நான் அல்ல, அதை இங்கு அறிமுகப் படுத்தியது மட்டுமே என்னுடைய சிறிய பணி என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலதிகத் தகவல்களுக்கு வாசகர்கள் திரு.ம வெங்கடசனை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஈ வெ ரா ஒரு சீர்த்திருத்தவாதி என்றும், ஒரு பெரியார் என்றும், பொய்யான தகவல்கள் பல பரப்பட்டு தமிழ் நாட்டு மக்கள் மூளைச் சலவை செய்யப் பட்டு வருகின்றனர். அவரது உண்மை முகம் ஒரு அரசியல்வாதி என்பதனை இந்தப் புத்தகத்தின் உள்ள உண்மைகளைப் படித்து அறிந்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
புத்தகம் கிடைக்குமிடம்:
New Book Lands
Foreign & Indian Books
52-C North Usman Road, T ‘Nagar
Chennai-17. Phone 28158171, 28156006 Fax: 24336312
www.newbooklands.com
அன்புடன்
விஸ்வாமித்ரா
viswamitra12347@rediffmail.com
- சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம்,உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-2
- பறவை
- கோட்டில் குந்தியிருந்த எண்ணற்ற புள்ளிகளின் மனப்பொழுதின் பகிர்வுகள்
- தேவதைகளின் சொந்தக் குழந்தை — விமர்சன கூட்டம்(பன்முக விமர்சனங்கள்)
- இன்னும் ஒரு ரத்த சாட்சி – காத்தாடி மலையில் இருந்து
- எடின்பரோ குறிப்புகள் -11
- தவ்ஹீது பிராமணீயம்
- ராகு கேது ரங்கசாமி – 5 ( முடிவுப் பகுதி )
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 16
- விஞ்ஞானியின் வினோத நாக்கு
- திரவியம்
- எங்கே செல்லுகிறது இந்தியா ?
- கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 2
- ‘நல்லூர் இராஜதானி:நகர அமைப்பு ‘ – அத்தியாயம் எட்டு: பண்டைய நூல்களும் கட்டடக்கலையும்!
- நானும், கஞ்சாவும்
- அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ! நண்பரே….நண்பரே ….நண்பரே…! – 2
- அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பரே…நண்பரே.. நண்பரே….! – 1
- கடித இலக்கியம்
- ஆக்டே ரிபாத்தும் அடியேனும்
- சரத்குமார் விலகல் -திமுகவின் கெஞ்சல்
- காந்தியும் சு.ரா.வும்
- உயர் கல்விக்கூடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு.
- சிற்றிதழ்களின் சிறந்த படைப்புகள் – 2004
- ஐந்தாவது தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா ஆவணி 2006
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -5 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- புதிய காற்று & இஸ்லாமிய இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் இஸ்லாமியக் கருத்தியல்-கலந்துரையாடல் இருநாள் அமர்வு—2006 மே இறுதிவாரம்
- சித்திரையில்தான் புத்தாண்டு
- பெரியபுராணம் – 84 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- வாழும் என் கவிதைகளில் ( மூலம் : அந்தானாஸ் ஜோன்யாஸ் )
- மிஸ்டர் இந்தியா !
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-16) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- கீதாஞ்சலி (68) பன்னிற வடிவப் படைப்புகள் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- ஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… -1
- ஆத்மா, அந்தராத்மா, ம ?ாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 2
- அவுரங்கசீப்
- மலர்மன்னனின் உள்ளுணர்வும், உண்மைக்கு மாறானதும்
- மீண்டும் வெளிச்சம்
- ‘காலத்தின் சில தோற்ற நிலைகள் ‘ : ‘ரிஷி ‘ யின் நான்காவது கவிதைத்தொகுப்பு
- தனுஷ்கோடி ராமசாமி யின் ‘தீம் தரிகிட ‘- சிறுகதைத் தொகுப்பு சுட்டும் மனித உரிமை மீறல்களும், அதற்கான தீர்வுகளும்.
- வேலையின்மை கிளர்ந்தெழும் பிரான்சு இளைஞர்கள்
- எது உள்ளுணர்வு ?
- கடிதம் – ம வெங்கடேசன் அவர்கள் எழுதிய ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்
- புலம் பெயர் வாழ்வு (7) – தலைமுறை இடை….வெளி
- கற்று மறத்தலும், முன் நோக்கிச் செல்லுதலும் ( மூலம்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் )
- புதிய பெயர், புதிய தோற்றம், புதிய குடும்பம் ஏன் ?
- என் பார்வையில் : ஊடகங்களின் அரசியல் நடுநிலைமை – ஒரு கேள்விக்குறி – ?
- இரவுகள் யாருடையவை ?
- கன்னி பூசை