பானகம்
வெல்லம் –100கிராம்
ஏலக்காய் –2
எலுமிச்சம் –1மூடி
சுக்கு –ஒரு சிறு துண்டு
இரண்டு டம்ளர் தண்ணீரில் வெல்லத்தைப் பொடி செய்து போடவும். அரை மணி நேரம் கழித்து ஒரு கரண்டியால் நன்றாகக் கலக்கிப் பின் அந்த வெல்ல ஜலத்தை வடிகட்டிவிட்டு ஏலப்பொடி போட்டு, எலுமிச்சம்பழத்தையும் பிழிந்து நன்றாகக் கலக்கவும். சுக்கையும் நன்கு பொடி செய்து கலக்கவும். பானகம் தயார்.
- நான் பண்ணாத சப்ளை
- சிந்தாமணி கொட்லகெரெயின் கன்னடக் கவிதைகள்
- வரிகள்
- இந்த வாரம் இப்படி பிப்ரவரி 4, 2001
- (பாகிஸ்தானிலிருந்து ஒரு கடிதம்) மக்கள் விருப்பத்தை எதிர்த்து…
- ஆண்மையின் புதிய அளவு கோல்கள் :ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – 2
- டி என் ஏ என்ற டிஜிட்டல் ஆறு
- அவமானத்துடன் ஓர் அாிவாள்…..
- பி. ராமன் எழுதிய மலையாள கவிதைகள்
- குற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு – அனுபவப் பதிவுகள். -1
- நெடில்
- கடவுளே…கடவுளே…
- டி என் ஏ என்ற டிஜிட்டல் ஆறு
- டிஜிட்டல் உரிமைகள் மேலாண்மை (Digital Rights Management) ((எம் ஐ டி டெக்னாலஜி ரிவியூவில் பேசப்பட்ட 10 முக்கிய எதிர்காலத் தொழில் ந
- கைமா வடை
- பானகம்
- பின்-நவீனத்துக்கு முன்னும் பின்னும்
- இலக்கியமும் திரைப்படமும்–பாண்டிச்சேரி கருத்தரங்கு