நினைவுருகும் மெழுகு!
ஷம்மி முத்துவேல்
ஏசி அறையின்
குளிர் உறைக்க
தணிந்தது உடல் வெப்பம்….
மனம்
எப்போதும் போல் முரண்டியது…
மானிட்டரின் ஒளி தவிர்க்க,
சிறிதுநேரம் கண் அயர
எங்கோ ஒலித்த கைபேசியின்
குயில் ௯வல் கேட்டு
எம்பி பறந்தது எண்ணப் பறவை
வெகு நீண்ட தூரம்…
ஆற்றோர ஆலமரம்
விழுதுகள் உஞ்சல் கட்டி
குருகுருத்தபடி ஓடிய வாய்க்காலில்
இக்கரைக்கும் அக்கரைக்குமான
மின்னல் பயணம் ….
எம்பிப்பிடிக்கையில்
அடர்ந்த இலைகளினூடே
ஆயிரம் நட்சத்திரமாய்
உடைபட்டுப்போன சூரியன் ….
காலச்சக்கரம் சுழல
கரன்சி நோட்டுக்கான பயணம்
கண் அயர்ச்சி காலங்களை
பின் நோக்கித்தள்ள
பின்னூட்டமாய் பரிமாணங்கள்…
இரவு டின்னரில்
இருட்டை போக்கியது
நிலவையும் உருக்கிய படி
செயற்கை மெழுகுவர்த்தி ….
–
ஷம்மி முத்துவேல்
சின்ன தாராபுரம்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! பரிதி மையத்தில் கரும்பிண்டம் அடைபட்டுள்ளது!(Dark Matter is Trapped at the Centre of Sun)
- முத்தையா முரளிதரனின் சாதனையின் போர்வையில் மறக்கடிப்பட்ட ஆதித் தீ
- பி.எம்.டபிள்யு என்ஜின்
- முத்தமிடுங்கள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம்(Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -6
- அடைகாக்கும் சேவல்கள்
- கால்டுவெல்லின் தனித்துவம்
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 3
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -1
- மரியாதைக்குரிய தோல்வி
- மொழிவது சுகம்: ஜிகினாக்களற்ற உலகக் கால்பந்துவிழா
- நகரத்தார்களும் ஆன்மீகமும்
- யாரோ ஒரு பெண் தவறவிட்ட யோனி
- பட்டாம்பூச்சி வாழ்க்கை
- மடித்து வைக்கப்படும் விருப்பங்கள் ….!
- நினைவுருகும் மெழுகு!
- பரிமளவல்லி அத்தியாயம் 5. ‘டாக்ஸ்-எய்ட்’
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -1
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – தொடர்பாக
- வால்பாறை
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 6
- சமபாத்த்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: – (4)
- முள்பாதை 40
- ஊழ்
- வேத வனம் விருட்சம் 97
- இவர்களது எழுத்துமுறை – 3 அகிலன்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -25 (இறுதிக் கட்டுரை)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)ஓ இரவே ! கவிதை -32 பாகம் -4
- சங்ககால விளம்பரக் கருவிகள்
- புதிய மாதவிக்கு
- சிறு ஆவணப்படங்களுக்கான அழைப்பிதழ்
- சிகாகோவில்…. அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் சங்கத்தின் 6வது மாநாடு
- புதிய மாதவிக்கு கால்டுவெல் பற்றி
- நினைவுகளின் சுவடும் விஸ்வரூபமும்
- தேக்கம்