நகைப்பாக்கள்-சென்ரியூ

This entry is part [part not set] of 34 in the series 20080911_Issue

மாமதயானை


உயிரையே வைத்திருக்கிறார்கள்
குழந்தைகள்……………….
உயிரில்லாத பொம்மைகளின்மீது

மருந்து மாத்திரைகள்
தீர்ந்த பிறகும்……….
தீராத நோய்

சீமானின்மாளிகை இடிந்தபிறகு
நன்றாகவே தெரிகிறது………
ஏழைகளின் குடிசைகள்

manisen37@yahoo.com

Series Navigation

மாமதயானை

மாமதயானை